லெப்ட்ல இண்டிகேட்டரைப் போட்டு ரைட்ல கையைக்காட்டி ஸ்ரைட்டா போய்க்கிட்டே இருப்போம்.ஆமா தமிழ்நாட்டு ஆட்டோக்காரன்னா சும்மாவா... / அதேமாதிரி தொகுதியில எந்த ஜாதிக்காரன் எந்த மதத்துக்காரன் ஜாஸ்தி இருக்கானோ அவனை வேட்பாளராப் போட்டு பணமும் கொடுத்து ஜெயிச்சு இது பெரியார் மண்ணு இங்கெல்லாம் ஜாதி மதத்துக்கு இடமே இல்லை ன்னு கத்திக்கிட்டே திரிவோம் ஆமா ..தமிழ்நாட்டு அரசியல்வாதின்னா சும்மாவா..
அதே... அதே...
ReplyDeleteநூறு % உண்மை
ReplyDeleteஉண்மை
ReplyDeleteநம் மண்
பெரியார் மண்தான்
இனறும், நாளையும், என்றென்றும்
ethiri enna seikiran enpathu therinthathal appadi.
ReplyDeletesumma vimarsanam pannakkudathu.
100% உண்மை இது.
ReplyDelete