tag:blogger.com,1999:blog-4924026926228242932.post1345526523080801921..comments2024-03-19T05:19:30.074-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: நேர்மை ஒளிYaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-47936551166136314272011-03-16T21:55:43.854-07:002011-03-16T21:55:43.854-07:00அலுவலகப் பணிகளிலேயே அனைத்து சேவைகளும் அடக்கமென வலி...அலுவலகப் பணிகளிலேயே அனைத்து சேவைகளும் அடக்கமென வலியுறுத்தும் அழகான சொல்லோவியம்குமரி எஸ். நீலகண்டன்https://www.blogger.com/profile/03922262014982676993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-69529469877300345872011-03-15T14:29:59.797-07:002011-03-15T14:29:59.797-07:00நேர்மையான பதிவு கவிதை !நேர்மையான பதிவு கவிதை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-36092828704207232432011-03-15T06:02:25.868-07:002011-03-15T06:02:25.868-07:00முன்பு மனச்சாட்சிக்கு பயந்த மனிதர்கள் இருந்தனர், இ...முன்பு மனச்சாட்சிக்கு பயந்த மனிதர்கள் இருந்தனர், இப்போது மனச்சாட்சிக்கு பயந்தால் சிரிக்கிறார்கள்.. <br />வருத்தமாய் இருக்கிறது..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-35845076427496456212011-03-15T00:12:31.519-07:002011-03-15T00:12:31.519-07:00//வசதி வாய்ப்புப் பெருக்கத்தில்
மனதை செலுத்த வேண்ட...//வசதி வாய்ப்புப் பெருக்கத்தில்<br />மனதை செலுத்த வேண்டாம்<br />அங்ககீனமானவர்களுக்குத்தான்<br />ஊன்றுகோள்கள் அவசியத் தேவை<br />ஆரோக்கியமானவனுக்கு அது<br />தேவையற்ற சுமை " என்றாள்//<br /><br />உங்க வீட்டம்மா'வும் அழகா தத்துவம் பெசுராங்களே.....!!!<br />ம்ம்ம் கம்பன் வீட்டு தறியும் அழகா பேசுதப்பா.....<br />வாழ்த்துகள் குரு...உங்களுக்கும் உங்க வீட்டம்மாவுக்கும்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-73326510791990389342011-03-15T00:08:38.017-07:002011-03-15T00:08:38.017-07:00அவர்கள் ஆசி பெற வந்த இடம், தகுந்த இடமே...அவர்கள் ஆசி பெற வந்த இடம், தகுந்த இடமே...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-33650379426778278782011-03-15T00:07:46.683-07:002011-03-15T00:07:46.683-07:00//இருண்டு கிடக்கிற சிற்றறைக்குள்
ஒரு அகல்விளக்கை ஏ...//இருண்டு கிடக்கிற சிற்றறைக்குள்<br />ஒரு அகல்விளக்கை ஏற்றிய திருப்தி<br />எங்கள் இருவருக்குள்ளும்<br />கொஞ்சம் கொஞ்சமாய்<br />விரிந்து பரவத் துவங்கியது//<br /><br />இதை விட பெரிய ஆசி வேறென்ன இருக்க போகுது....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-35002947202686181312011-03-14T21:21:45.238-07:002011-03-14T21:21:45.238-07:00நல்ல கரத்துடனான அசத்தல் கவிதை..நல்ல கரத்துடனான அசத்தல் கவிதை..!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68889984153559208182011-03-14T20:30:42.757-07:002011-03-14T20:30:42.757-07:00இந்த நாளில் மிகவும் தேவையான கருத்து!இந்த நாளில் மிகவும் தேவையான கருத்து!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-27883028460933929642011-03-13T21:36:47.625-07:002011-03-13T21:36:47.625-07:00ஃஃஃஃஉன் பணியே உனக்குபுண்ணியம் சேர்த்துத் தரும்ஃஃஃஃ...ஃஃஃஃஉன் பணியே உனக்குபுண்ணியம் சேர்த்துத் தரும்ஃஃஃஃ<br /><br />நியமான உண்மைங்க... எப்போதும் எல்லோரும் நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68677385896498305172011-03-13T20:21:50.295-07:002011-03-13T20:21:50.295-07:00இருண்டு கிடக்கிற சிற்றறைக்குள்
ஒரு அகல்விளக்கை ஏற்...இருண்டு கிடக்கிற சிற்றறைக்குள்<br />ஒரு அகல்விளக்கை ஏற்றிய திருப்தி/<br />பதிவைப் படித்த எங்களுக்கும்<br />தீபத்தைத் தரிசித்த திருப்தி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-83898645342868825032011-03-13T20:16:48.825-07:002011-03-13T20:16:48.825-07:00//அரசு உயர்பதவியும் அதுபோலத்தான்
மக்களுக்கு சேவை ச...//அரசு உயர்பதவியும் அதுபோலத்தான்<br />மக்களுக்கு சேவை செய்ய<br />ஆண்டவன் கொடுத்த வாய்ப்பாக<br />இதனைக் கருதி பணியாற்றினால்<br />நீ தான தருமங்கள் ஏதும்<br />தனியாகச் செய்ய வேண்டியதில்லை//<br /><br />...ஹ்ம்ம்.. அருமையான வரிகள்.. என் தந்தை இப்படி தான் கருதினார்கள்.. :-)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-57985538408878634892011-03-13T15:22:02.294-07:002011-03-13T15:22:02.294-07:00வாழ்வின் ஒளியாம்-வேலை
வாய்ப்பு வாய்த்தவர்க்கு
வழங்...வாழ்வின் ஒளியாம்-வேலை<br />வாய்ப்பு வாய்த்தவர்க்கு<br />வழங்கிய வாழ்த்ததனில் ஒளித்த<br />வளம் நிறைந்த வார்த்தைகளால்<br />வளரும் அவன் பணி மட்டுமல்ல<br />வளர்த்த நெஞ்சங்களும்<br />நிறைந்த தன்மை-நேரே<br />ஒளிக்கின்றது உங்கள் கவிதனில்சிவரதிhttps://www.blogger.com/profile/10232333661449158688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91340258721332779102011-03-13T05:54:50.982-07:002011-03-13T05:54:50.982-07:00ஆனால் அரசு பணியில் நன்றாக, சிறப்பாக செயல்படும் ஒரு...ஆனால் அரசு பணியில் நன்றாக, சிறப்பாக செயல்படும் ஒருவருக்கு சக ஊழியர்களாலே அதிகமான சிரமங்கள் எதிர்படுகிறதே. எப்படி இதை எதிர் கொள்வது. சில வேளைகளில் ரொம்பவும் விரக்தியடைய வேண்டியதாயிருக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-11361866270514230192011-03-13T05:52:29.539-07:002011-03-13T05:52:29.539-07:00//அரசு உயர்பதவியும் அதுபோலத்தான்
மக்களுக்கு சேவை ச...//அரசு உயர்பதவியும் அதுபோலத்தான்<br />மக்களுக்கு சேவை செய்ய<br />ஆண்டவன் கொடுத்த வாய்ப்பாக<br />இதனைக் கருதி பணியாற்றினால்<br />நீ தான தருமங்கள் ஏதும்<br />தனியாகச் செய்ய வேண்டியதில்லை<br />உன் பணியே உனக்குபுண்ணியம் சேர்த்துத் தரும்<br />இல்லையெனில்<br />கண்ட கண்ட பிழைப்பைப் போல<br />அதுவும் ஒரு பிழைப்பு அவ்வளவுதான் //<br /><br /><br /><br />இந்த வரிகள் சிலிர்க்க வைத்த வரிகள்.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-63655679741815988412011-03-12T23:08:04.841-08:002011-03-12T23:08:04.841-08:00நல்ல பதிவு. நேர்மையின் அவசியத்தை உணர்த்தும் கவிதை....நல்ல பதிவு. நேர்மையின் அவசியத்தை உணர்த்தும் கவிதை. வாழ்த்துக்கள்.ShankarGhttps://www.blogger.com/profile/05976800427992043361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39275296023447015692011-03-12T22:43:22.738-08:002011-03-12T22:43:22.738-08:00//வசதி வாய்ப்புப் பெருக்கத்தில்
மனதை செலுத்த வேண்ட...//வசதி வாய்ப்புப் பெருக்கத்தில்<br />மனதை செலுத்த வேண்டாம்<br />அங்ககீனமானவர்களுக்குத்தான்<br />ஊன்றுகோள்கள் அவசியத் தேவை<br />ஆரோக்கியமானவனுக்கு அது<br />தேவையற்ற சுமை "//<br /><br />நன்று, தொடரவும், நன்றி.வசந்தா நடேசன்https://www.blogger.com/profile/10360691305362077430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39944089240525197582011-03-12T19:43:10.453-08:002011-03-12T19:43:10.453-08:00அரசுப் பணி சேவைப் பணிதான். அருமையாக விளக்கி இருக்க...அரசுப் பணி சேவைப் பணிதான். அருமையாக விளக்கி இருக்கீங்கஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52475420157059179802011-03-12T19:39:16.707-08:002011-03-12T19:39:16.707-08:00இருண்டு கிடக்கிற சிற்றறைக்குள்
ஒரு அகல்விளக்கை ஏற்...இருண்டு கிடக்கிற சிற்றறைக்குள்<br />ஒரு அகல்விளக்கை ஏற்றிய திருப்தி<br />எங்கள் இருவருக்குள்ளும்<br />கொஞ்சம் கொஞ்சமாய்<br />விரிந்து பரவத் துவங்கியது//<br />சூப்பர் வரிகள். லஞ்சம் வாங்காமல் இருந்தாலே போதுமே!vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-51291269173120048652011-03-12T12:59:40.163-08:002011-03-12T12:59:40.163-08:00இப்போதெல்லாம் அரசு அலுவலகம் பக்கம் செல்லவே பயமாக இ...இப்போதெல்லாம் அரசு அலுவலகம் பக்கம் செல்லவே பயமாக இருக்கிறது.நாயாய் அலைய விடுகிறார்கள். <br />உங்கள் அறிவுரையும் , அதை ஏற்றுக் கொண்ட அவர்களின் மனமும் பாராட்டத் தக்கவை.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-40768609261575664342011-03-12T07:50:46.234-08:002011-03-12T07:50:46.234-08:00அரசுப்பணி ஒரு சேவைப்பணி என்பதை அந்தப்பணியில் உள்ளவ...அரசுப்பணி ஒரு சேவைப்பணி என்பதை அந்தப்பணியில் உள்ளவர்கள் உணர்ந்தால் நல்லது.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-65105373950888104162011-03-11T22:42:11.148-08:002011-03-11T22:42:11.148-08:00அரசுப் பணி ஒரு சேவைப் பணி என்பதைக் கவிதையில் வடித்...அரசுப் பணி ஒரு சேவைப் பணி என்பதைக் கவிதையில் வடித்தமைக்கு நன்றி...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-59160860315331442442011-03-11T22:22:16.287-08:002011-03-11T22:22:16.287-08:00அரசுப்பணி என்பதற்கு இன்றைக்கு வெளியில் என்ன ப...அரசுப்பணி என்பதற்கு இன்றைக்கு வெளியில் என்ன பெயர் என்பதை சொல்லத்தேவை இல்லை.அதனால் இது போன்ற கட்டுரைகள் மிக முக்கியம். இல்லையென்றால் அது சேவை என்பது நமக்கும் மறந்துவிடும் அவர்களுக்கும் மறந்துவிடும்.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15804373584392960212011-03-11T19:59:48.565-08:002011-03-11T19:59:48.565-08:00"வசதி வாய்ப்புப் பெருக்கத்தில்
மனதை செலுத்த வ..."வசதி வாய்ப்புப் பெருக்கத்தில்<br />மனதை செலுத்த வேண்டாம்....<br /><br />மிகவும் நல்ல கருத்து.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-23037536828841401862011-03-11T11:17:36.318-08:002011-03-11T11:17:36.318-08:00//ஊரின் பெருமையை உணர்ந்து
அவர்கள் அங்கு வாழ்ந்து வ...//ஊரின் பெருமையை உணர்ந்து<br />அவர்கள் அங்கு வாழ்ந்து வந்தால்<br />அவர்களுக்கும் அந்த ஊர் புண்ணியம் சேர்த்துத் தரும்<br />இல்லையெனில் எல்லா ஊரையும் போல<br />அந்த ஊரும் மிகச் சாதாரணமான ஊரே//<br /><br />அசத்தல் வரிகள்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-21330806664967639082011-03-11T08:25:15.971-08:002011-03-11T08:25:15.971-08:00இருண்டு கிடக்கிற சிற்றறைக்குள்
ஒரு அகல்விளக்கை ஏற்...இருண்டு கிடக்கிற சிற்றறைக்குள்<br />ஒரு அகல்விளக்கை ஏற்றிய திருப்தி<br />எங்கள் இருவருக்குள்ளும்<br />கொஞ்சம் கொஞ்சமாய்<br />விரிந்து பரவத் துவங்கியது<br /><br /><br />.......அன்பு உள்ளங்கள் என்றும் வாழ்க!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com