tag:blogger.com,1999:blog-4924026926228242932.post1370503952343729466..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: சலிப்பில் விளையும் விழிப்புYaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-24760264106910220372013-03-13T02:10:50.968-07:002013-03-13T02:10:50.968-07:00'சலிப்பில் விளையும் விழிப்பு' ஆழ்ந்த அனுப...'சலிப்பில் விளையும் விழிப்பு' ஆழ்ந்த அனுபவத்தின் வெளிப்பாடா? அல்லது கற்றும், கேட்டும் தெரிந்து கொண்டதா? நல்லதொரு படைப்பு. ஆனாலும் சலிப்பு உறைந்து விடாமல் இருப்பதும் அவசியம் அல்லவா? ஏனெனில் தேடுதலுக்கான தாகம் நீர்த்துப் போய் விடும் அபாயத்திற்கும் இடமுண்டுதானே!<br />ShankarGhttps://www.blogger.com/profile/05976800427992043361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39881959267687824152013-02-26T01:51:21.506-08:002013-02-26T01:51:21.506-08:00ருமையான தலைப்பு தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள் பிரமாத...ருமையான தலைப்பு தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள் பிரமாதம்S.டினேஷ்சாந்த்https://www.blogger.com/profile/04545792723180480690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-25405934667572822372013-02-19T09:09:01.337-08:002013-02-19T09:09:01.337-08:00அலுப்பா, சலிப்பா எதுவாயினும் நல்ல சிந்தனையே.
பயணம்...அலுப்பா, சலிப்பா எதுவாயினும் நல்ல சிந்தனையே.<br />பயணம் தொடர வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-2410342590574835062013-02-19T04:45:11.420-08:002013-02-19T04:45:11.420-08:00தயிர் சாதம் நல்லாருந்ததுதயிர் சாதம் நல்லாருந்ததுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-87744601826464557962013-02-19T03:03:10.411-08:002013-02-19T03:03:10.411-08:00நல்ல கருத்துள்ள பதிவு.
ரேகா ராகவன்.நல்ல கருத்துள்ள பதிவு.<br /><br />ரேகா ராகவன்.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-75623085459291769222013-02-18T07:38:41.438-08:002013-02-18T07:38:41.438-08:00ஒரு முனையின் முடிவிலிருந்து தொடங்கும் புதிய தொடக்க...ஒரு முனையின் முடிவிலிருந்து தொடங்கும் புதிய தொடக்கம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-74052889120430724482013-02-18T02:10:14.268-08:002013-02-18T02:10:14.268-08:00
எழுதுவதற்கு பொருளாஇல்லை. ஆனால் எழுத சில சமயம் சலி...<br />எழுதுவதற்கு பொருளாஇல்லை. ஆனால் எழுத சில சமயம் சலிப்பு தோன்றுவது உண்மை.இனிமேல் தொடர்ந்து எழுதும் போது ” நான் சராசரிக்கும் மேலே “ என்று எண்ணலாம் என்கிறீர்கள். .நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-31094127846650358282013-02-17T23:51:02.852-08:002013-02-17T23:51:02.852-08:00 உண்மை! சலிப்பு வரத்தான் செய்கிறது! உண்மை! சலிப்பு வரத்தான் செய்கிறது!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-48706690339449722372013-02-17T22:02:19.328-08:002013-02-17T22:02:19.328-08:00மிகவும் உற்சாகமூட்டும் விதமான பதிவு. மிக்க நன்றி ச...மிகவும் உற்சாகமூட்டும் விதமான பதிவு. மிக்க நன்றி சார்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-65430221372531868562013-02-17T18:55:01.514-08:002013-02-17T18:55:01.514-08:00இப்போது முதல்
அதிகச் சந்தோஷம் கொள்ளத் துவங்குங்கள்...இப்போது முதல்<br />அதிகச் சந்தோஷம் கொள்ளத் துவங்குங்கள்<br /><br />அற்புதமான மெருகேறிய வரிகள்.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-2336687398029188862013-02-17T02:06:12.431-08:002013-02-17T02:06:12.431-08:00உற்சாகமூட்டும் வரிகள்.உற்சாகமூட்டும் வரிகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-54962911120601992012013-02-16T23:12:05.504-08:002013-02-16T23:12:05.504-08:00 நிறைய சமயங்களில் மனிதர்களுக்கு தோன்றுவதுதான். அரு... நிறைய சமயங்களில் மனிதர்களுக்கு தோன்றுவதுதான். அருமை ஐயா!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-35801589646116812772013-02-16T21:31:23.675-08:002013-02-16T21:31:23.675-08:00மிக அருமை..!மிக அருமை..!Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-59279456465671480672013-02-16T21:24:01.039-08:002013-02-16T21:24:01.039-08:00உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொண்டது போல் எனக்கு பட...உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொண்டது போல் எனக்கு படுகிறது, அது பலருக்கும் பயன் பட போகிறது SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68973908079511645092013-02-16T18:52:36.626-08:002013-02-16T18:52:36.626-08:00சலிப்பு தோன்றுவது இயற்கைதான். ஆனாலும் அதெல்லாம் நீ...சலிப்பு தோன்றுவது இயற்கைதான். ஆனாலும் அதெல்லாம் நீறு பூத்த நெருப்புதான். உள்ளிருக்கும் கனல் அணையாதவரைக்கும் நம் படைப்பாற்றலும் என்றுமே அழியாது.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44927368123567220722013-02-16T16:12:28.025-08:002013-02-16T16:12:28.025-08:00சொல்லும் பொருளும் அருமை அய்யா. சொல்லும் பொருளும் அருமை அய்யா. கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-55524452900265820602013-02-16T15:12:07.407-08:002013-02-16T15:12:07.407-08:00தலைப்பும், கவிதையும் அசத்தல்.
'சலிப்பு'...தலைப்பும், கவிதையும் அசத்தல். <br /><br />'சலிப்பு' இது நம்ப வாழ்கையை ஒட்டு மொத்தமா வீணாக்கிடும். சலியாத மனம் வேண்டும்னு பட்டர் அபிராமி கிட்ட வேண்டுவார். இது அபிராமி அந்தாதி விருத்தத்துல வரும். எப்படிப்பட்ட ஒரு தெளிந்த அறிவு இருந்திருந்தா பட்டர் இதை கேட்டிருப்பார்ன்னு எண்ணி எண்ணி எத்தனையோ முறை மாஞ்சு போயிருக்கேன், இன்னும் மாஞ்சு போறேன்.<br /><br />வாழ்கையை கடைசி வரைக்கும் அழகா ரசனையோட வாழணும்னு விரும்பினா இந்த சலிப்புக்கு மனசுல இடமே கொடுக்க கூடாது. <br />நீங்க இந்த கவிதைல சலிப்பை தவிர்த்தால் சாதிக்கலாம்னு அருமையா, அழகா சொல்லிடீங்க.<br /><br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15591039043591192852013-02-16T03:10:25.501-08:002013-02-16T03:10:25.501-08:00மிகவும் வித்தியாசமான கோணத்தில் சிந்தித்த கவிதை! அர...மிகவும் வித்தியாசமான கோணத்தில் சிந்தித்த கவிதை! அருமையான தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-16903665282145234442013-02-16T00:25:15.738-08:002013-02-16T00:25:15.738-08:00அகலப் பார்வை ..நமக்கு எழுதும் விஷயங்களை அள்ளித் தர...அகலப் பார்வை ..நமக்கு எழுதும் விஷயங்களை அள்ளித் தருமே ! பரந்து விரிந்த பதிவுகள்..படிப்பவரையும் சலிப்பில் ஆழ்த்தாமல் ..தொடர்ந்து வரச் செய்யுமே ! (தங்களின் ஆலோசனைகள் தான் இவை)<br /><br />நன்று..வாழ்த்துக்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15360831404253436432013-02-16T00:11:21.916-08:002013-02-16T00:11:21.916-08:00சரியாகச் சொன்னீர்கள் . ஒவ்வொருவர் மனதினுள்ளும் புக...சரியாகச் சொன்னீர்கள் . ஒவ்வொருவர் மனதினுள்ளும் புகுந்து வந்திருக்கின்றீர்கள். ஆனால் உண்மைதான் ஒவ்வொரு படைப்பும் உலகத்திற்கு எதோ ஒரு செய்தியைச் சொல்லிச் செல்லும் என்பது வாஸ்தவம்தான். எழுதிய கை என்றும் ஓய்வதில்லை . எதையும் பிறர்க்கு எடுத்துக் காட்டத் தவறுவதில்லை kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68825363138258710872013-02-15T23:44:22.176-08:002013-02-15T23:44:22.176-08:00த,ம.5த,ம.5டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-84635473718262860242013-02-15T23:43:19.055-08:002013-02-15T23:43:19.055-08:00மாற்றுப் பார்வை.சலிப்பை நிச்சயம் தடுக்கும்.மாற்றுப் பார்வை.சலிப்பை நிச்சயம் தடுக்கும்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-29795451119579844482013-02-15T23:40:59.692-08:002013-02-15T23:40:59.692-08:00நன்றாகச் சொன்னீர்கள்... சலிப்பு ஏற்பட்டாலே இழப்பு...நன்றாகச் சொன்னீர்கள்... சலிப்பு ஏற்பட்டாலே இழப்பு ஆரம்பம் (மனதிலும்)...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-10352851343881961682013-02-15T23:32:45.103-08:002013-02-15T23:32:45.103-08:00என்ன இது நாம நினைப்பதை அப்படியே எழுதியிருக்காங்களே...என்ன இது நாம நினைப்பதை அப்படியே எழுதியிருக்காங்களே என்று நினைத்தேன் தன்னம்பிக்கை தரும் விதமாக முடித்த விதம் சிறப்பு ஐயா.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-72389226400667917732013-02-15T23:25:31.958-08:002013-02-15T23:25:31.958-08:00நலமா? கொஞ்ச நாட்களாக உங்களை வலைப் பக்கம் காணோமே...நலமா? கொஞ்ச நாட்களாக உங்களை வலைப் பக்கம் காணோமே!<br /><br />நல்ல அருமையான கவிதை வடித்துள்ளீர்கள்.<br /><br />நன்றி பகிர்விற்கு.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.com