tag:blogger.com,1999:blog-4924026926228242932.post1594689870670478083..comments2024-03-19T05:19:30.074-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: பருவம் தாண்டிப் பிறந்த காதல்Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-10874143635059363412016-04-05T22:21:09.654-07:002016-04-05T22:21:09.654-07:00பதிவு பெண் கவிதை அருமை.
எண்ணூறாவது பதிவுக்கு வாழ்...பதிவு பெண் கவிதை அருமை.<br /><br />எண்ணூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-38835319289736341422016-04-05T18:44:31.598-07:002016-04-05T18:44:31.598-07:00கவிதையை மிகவும் ரசித்தேன். 800-வது பதிவுக்கு வாழ்த...கவிதையை மிகவும் ரசித்தேன். 800-வது பதிவுக்கு வாழ்த்துகள். பதிவுப் பெண் என்பது புது பரிமானம்தான். <br />த ம 4S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-45460430199697034272016-04-05T10:16:48.447-07:002016-04-05T10:16:48.447-07:00அஹஹஹஹ்ஹ் பதிவுபெண்!! நல்ல வார்த்தை! மிகவும் ரசித்த...அஹஹஹஹ்ஹ் பதிவுபெண்!! நல்ல வார்த்தை! மிகவும் ரசித்தோம்....அருமை அருமை! அருமையான காதல்! <br />800 வது பதிவிற்கு வாழ்த்துகள்! பதிவுப்பெண்ணின் காதல் இனிக்குதையா..!! அவளது காதல் கூடிட வாழ்த்துகள்!<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-17872170138890893962016-04-05T08:17:43.900-07:002016-04-05T08:17:43.900-07:00எத்தனையோ பேர் பதிவுப் பெண்ணின் மோக வலையில் இருந்த...எத்தனையோ பேர் பதிவுப் பெண்ணின் மோக வலையில் இருந்து மீண்டு இருக்கிறார்களே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68154053610392761352016-04-05T07:29:15.325-07:002016-04-05T07:29:15.325-07:00அருமை அய்யா....பதிவுப் பெண்ணே உந்தன் மோகம்
அட்சய ப...அருமை அய்யா....பதிவுப் பெண்ணே உந்தன் மோகம்<br />அட்சய பாத்திரமேவலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-50145262400908550382016-04-05T06:02:38.743-07:002016-04-05T06:02:38.743-07:00பதிவுப்பெண்ணின் மோகம் சற்றும் குறையாமல், தீராமல் ப...பதிவுப்பெண்ணின் மோகம் சற்றும் குறையாமல், தீராமல் பாடாய்ப் படுத்தித்தான் வருகிறது. <br /><br />நானும் பலமுறை அவளை விட்டுவிட்டு ஓட நினைத்தும் என்னால் அது இன்றுவரை முடியாமலேதான் இருந்து வருகிறது.<br /><br />அந்த அளவுக்குச் சொக்குப்பொடி போட்டு இருக்கிறாள். <br /><br />ஏப்ரல் முடியட்டும் .... இவளை விட்டுப் பிரிந்து பார்ப்போம் என எனக்குள் எண்ணியுள்ளேன். அவளுக்கு ஆச்சு, எனக்காச்சு. விடுவாளா ? பார்ப்போம். :) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-74230573687812164202016-04-05T05:57:11.257-07:002016-04-05T05:57:11.257-07:00அருமையான ஆக்கம். மெட்டும் அழகு. மிகவும் ரஸித்தேன்....அருமையான ஆக்கம். மெட்டும் அழகு. மிகவும் ரஸித்தேன். மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-32600066650177064082016-04-05T03:13:15.865-07:002016-04-05T03:13:15.865-07:00பதிவுப்பெண்ணா? ஹா... ஹா... ஹா... அருமை. எண்ணூறா...பதிவுப்பெண்ணா? ஹா... ஹா... ஹா... அருமை. எண்ணூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com