tag:blogger.com,1999:blog-4924026926228242932.post1821100408263436120..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: இல்லாள்Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-48620034829101258942011-12-28T03:54:39.669-08:002011-12-28T03:54:39.669-08:00ஸ்ரவாணி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அரும...ஸ்ரவாணி //<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />அருமையான வித்தியாசமான<br />கருத்துரைக்கும் நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-3701472854922307952011-12-28T02:45:05.715-08:002011-12-28T02:45:05.715-08:00இருப்பவனுக்கு ஒரு வீடு .. ஏதும் இல்லாத இல்லாளுக்கு...இருப்பவனுக்கு ஒரு வீடு .. ஏதும் இல்லாத இல்லாளுக்கு<br />இருக்கும் இடம் எல்லாம் தன் வீடே. இது எப்படி இருக்கு ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-7891575581761068642011-04-11T19:22:09.086-07:002011-04-11T19:22:09.086-07:00நான் சுந்தர் ஜி யின் கருத்தையே ஆமோதிக்கிறேன்.
ஆனா...நான் சுந்தர் ஜி யின் கருத்தையே ஆமோதிக்கிறேன்.<br />ஆனால் இன்றைக்கு இத்தன்மைகள் மிச்சமிருக்கிறதா என்ற ஜி யின் கேள்விக்கு,<br />அதிக சதவிகிதத்தில் இல்லாவிட்டாலும் முழுதும் மறையவில்லை என்றே <br />பதில் கூறலாம்.rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-83263481935265439062011-04-10T04:04:29.995-07:002011-04-10T04:04:29.995-07:00ரிஷி மூலம், நதி மூலம் போல் சொல் மூலமும் அவ்வளவு எள...ரிஷி மூலம், நதி மூலம் போல் சொல் மூலமும் அவ்வளவு எளிமையானதல்ல போலும்.<br />சபாஷ் சரியான குழப்பம்! ஆண்களுக்குப் பெண்களை புரிந்து கொள்வதிலிருப்பதைப் போல.<br />அப்படியே இருக்கட்டும்.இதுவும் நல்லத்தானிருக்கு!!!!S.Venkatachalapathyhttps://www.blogger.com/profile/02231437996306413398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46517101183227623982011-04-10T00:31:25.152-07:002011-04-10T00:31:25.152-07:00ஏற்கனவே நிறைய குழப்பம். இப்போது புதியதாய் ஒரு குழ...ஏற்கனவே நிறைய குழப்பம். இப்போது புதியதாய் ஒரு குழப்பம் வேறு சேர்ந்து விட்டது ரமணி சார். எது சரி நீங்களே சொல்லி விடுங்கள் – குழப்பம் தீர்ந்தவுடன் :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-57002335879348098102011-04-09T23:05:15.713-07:002011-04-09T23:05:15.713-07:00ஐயோ நல்லா குழப்புரீங்களே.ஐயோ நல்லா குழப்புரீங்களே.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-32988777498474725292011-04-09T10:18:41.045-07:002011-04-09T10:18:41.045-07:00உபன்யாசகர் சொன்னது புரிந்தது போலவும் பெண்களைப் பெர...உபன்யாசகர் சொன்னது புரிந்தது போலவும் பெண்களைப் பெருமைப்படுத்துவது போலவும் நினைத்து அந்தப்பெண்கள் போலவே நானும் மகிழ்ந்தேன்.<br /><br />பிறகு உங்கள் விளக்கத்தின் மூலம் பிறந்த வீடு, புகுந்தவீடு, மகன் வீடு, மகள் வீடு என்று இருக்கும் இந்தப்பெண்களுக்கு ஏது தனி வீடு என்பதும் தெளிவாகத் தெரிய வந்தது. <br /><br />இந்த இடத்தில் தான் குழம்ப ஆரம்பித்தேன். <br /><br />கடைசியில் குழப்பியது யார், குழம்பியது யார்?<br /><br />அவரா, நானா, நீங்களா என்பது போல ஒரு கேள்வியை எழுப்பி என்னை மீண்டும் நன்கு ஒரேகுழப்பாகக்குழப்பி, குழப்பம் தான் என்று தெளிவு படுத்திவிட்டீர்கள். <br /><br />அருமையானதொரு குழப்பம் ஏதும் இல்லாத மிகத்தெளிவான படைப்பு. <br /><br />ரசித்து மகிழ்ந்தேன்.<br /><br />பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-51849695973494099032011-04-09T09:50:47.496-07:002011-04-09T09:50:47.496-07:00மனோ சொல்றது சென்ட் பர்சென்ட் கரெக்ட்டு. ;-)
நீங்க ...மனோ சொல்றது சென்ட் பர்சென்ட் கரெக்ட்டு. ;-)<br />நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்.. சுந்தர்ஜி சொல்றா மாதிரியும் சொல்லலாம்.<br />பாசிடிவ்-ஆ எடுத்துக்கணும்னா இல்லத்தை ஆள்பவள் கரெக்க்டா இருக்கிற மாதிரி தெரியுதுங்க... ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30888599801023116712011-04-09T09:14:25.292-07:002011-04-09T09:14:25.292-07:00எத்தனைக் காலம் தான் ஏமாறுவார் இந்த நாட்டிலே ! இந்த...எத்தனைக் காலம் தான் ஏமாறுவார் இந்த நாட்டிலே ! இந்த நாட்டிலே !செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-36417766351805455362011-04-09T07:13:56.356-07:002011-04-09T07:13:56.356-07:00ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இல்லாள் இல்லையெனில் ஆ...ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இல்லாள் இல்லையெனில் ஆம்பிளை என்றைக்கும் இல்லான்தான்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37284668400465744942011-04-09T07:13:02.984-07:002011-04-09T07:13:02.984-07:00போச்சு குரு என்னையும் குழப்பிட்டீன்களே....போச்சு குரு என்னையும் குழப்பிட்டீன்களே....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-17180219442469683362011-04-09T06:53:39.411-07:002011-04-09T06:53:39.411-07:00ஒரு சமயம் இல்லாள் என்பதற்கு ஏதும் இல்லாதவள் என்று ...ஒரு சமயம் இல்லாள் என்பதற்கு ஏதும் இல்லாதவள் என்று பொருள் கொள்ளவேண்டுமோ.?இப்படியெல்லாம் சொல்லியே பெண்களை ஏமற்றுகிறோமா, பெருமைப் படுத்துகிறோமா.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-69277198212294254302011-04-09T06:52:00.116-07:002011-04-09T06:52:00.116-07:00ஆஹா!!.. இதுக்கு தீர்வே கிடையாதா :-))ஆஹா!!.. இதுக்கு தீர்வே கிடையாதா :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-12571276778490273312011-04-09T06:42:20.272-07:002011-04-09T06:42:20.272-07:00நல்ல பதிவு. எனக்கு என்னமோ பெண்களை இல்லாள் என சொல்ல...நல்ல பதிவு. எனக்கு என்னமோ பெண்களை இல்லாள் என சொல்லி பின்னால் இருந்து ஆண்களே அவர்களை ஆள்கிறார்கள் என்று தோன்றுகிறது.Narayanan Narasingamhttps://www.blogger.com/profile/08239908061162044940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-38508946890413100992011-04-09T06:21:05.018-07:002011-04-09T06:21:05.018-07:00நீங்கள் சரியாகத் தான் சொல்கிறீர்கள்.நீங்கள் சரியாகத் தான் சொல்கிறீர்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-65588422485471792732011-04-09T06:20:56.078-07:002011-04-09T06:20:56.078-07:00எந்த இல்லத்தையும் ஆள்பவள் என்ற கோணத்தில் அது சரியெ...எந்த இல்லத்தையும் ஆள்பவள் என்ற கோணத்தில் அது சரியென்றே படுகிறது.<br /><br />ஆனால் இந்த மாதிரியான தன்மைகள் எல்லாம் இன்றைக்கு மீதமிருக்கிறதா?சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.com