tag:blogger.com,1999:blog-4924026926228242932.post191674867943661183..comments2024-03-19T05:19:30.074-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: அனுமார் வாலில்வைக்கப்பட்ட....Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-48454834962152903222017-01-26T08:09:51.640-08:002017-01-26T08:09:51.640-08:00"காரணம் வேண்டிக் காவலர்களால்
வைத்ததாகச் சொல..."காரணம் வேண்டிக் காவலர்களால் <br /><br />வைத்ததாகச் சொல்லப்படும்<br />அந்தப் பெருந்தீ<br />நீறுபூத்த நெருப்பாகத்<br />தொடர்ந்திடவும்<br /><br />அதுவே அனுமார் வாலில்<br />வைக்கப்பட்டதாக<br />மாறிவிடவுமே கூடுதல் சாத்தியம்" என்பதே<br />உண்மை தான்!<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-92018039890778320012017-01-26T05:43:46.047-08:002017-01-26T05:43:46.047-08:00நல்ல பகிர்வு அய்யா..நல்ல பகிர்வு அய்யா..Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-34247991866491009192017-01-26T03:10:15.562-08:002017-01-26T03:10:15.562-08:00சிலர் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயன்றார்க...சிலர் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயன்றார்களோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15985436521228498222017-01-25T22:54:28.647-08:002017-01-25T22:54:28.647-08:00அருமை....
நல்லதே நடக்கட்டும்....அருமை.... <br /><br />நல்லதே நடக்கட்டும்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-7740087931709708922017-01-25T22:30:05.304-08:002017-01-25T22:30:05.304-08:00அராஜக சொத்துக்குவிப்பு
ஹனுமான் வாலில் வைத்த நெருப...அராஜக சொத்துக்குவிப்பு <br />ஹனுமான் வாலில் வைத்த நெருப்பாகட்டும்.<br />நல்லா இருக்கு. நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற.ananthakohttps://www.blogger.com/profile/03838884586303164823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-76792943925622339832017-01-25T22:16:35.022-08:002017-01-25T22:16:35.022-08:00அருமை!!!
//காரணம்
ஜல்லிக்கட்டு எனக்
கொண்டாலும்
அ...அருமை!!! <br />//காரணம்<br />ஜல்லிக்கட்டு எனக்<br />கொண்டாலும்<br /><br />அதன் வேராக இருந்தது<br />மைய அரசும்<br />மா நில அரசும்<br />அதிகாரத்திலிருக்கிற<br />மமதையில்<br /><br />மக்கள் நிலை குறித்துச்<br />சற்றும் சிந்தியாது<br /><br />மக்கள் நலனுக்கெனச்<br />சொல்லிச் செய்கிற<br />சுயநலத் தகுடுத்தித்தினங்களுக்கு<br />எதிரான கோபப் பெரும்மூச்சே//<br /><br />அதே அதே!!! இதை அவர்கள் புரிந்து கொண்டால் அவர்களுக்கு நல்லது!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-19742994957637810872017-01-25T22:14:36.823-08:002017-01-25T22:14:36.823-08:00//அதுவே அனுமார் வாலில் வைக்கப்பட்ட தீயாக
மாறிவிடவு...//அதுவே அனுமார் வாலில் வைக்கப்பட்ட தீயாக<br />மாறிவிடவுமே கூடுதல் சாத்தியம்.//<br /><br />அனுமார் வாலில் தீ வைத்தால் .... போச்சு .... போச்சு .... எல்லாமே போச்சு !<br /><br />அனுமார் வாலில் குளுகுளுவென்று சந்தனப் பொட்டும், குங்குமப்பொட்டும் மட்டுமே வைக்கக் கடவது. அவரின் நெஞ்சினில் கொஞ்சமேனும் வெண்ணெய் தடவக்கடவது.<br /><br />எச்சரிக்கை செய்துள்ள வரிகள் அழகோ அழகு ! பாராட்டுகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-47045063711438132562017-01-25T21:25:19.918-08:002017-01-25T21:25:19.918-08:00அவ்வாறே ஆகட்டும்...அவ்வாறே ஆகட்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com