tag:blogger.com,1999:blog-4924026926228242932.post2139921328619987490..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: முட்டுச் சந்து Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-12584247313604309902015-08-10T07:40:49.557-07:002015-08-10T07:40:49.557-07:00ஒரு வித்தியாசமான பார்வை. சிந்திக்க வைக்கிறது . எதி...ஒரு வித்தியாசமான பார்வை. சிந்திக்க வைக்கிறது . எதிர்காலத்துக்கு என்று நிகழ்காலத்தை தொலைப்பது தொடரத்தான் செய்கிறது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43356659377376164612015-08-10T03:18:37.697-07:002015-08-10T03:18:37.697-07:00நல்லதொரு கருத்தை நயமாக எடுத்துச்சொன்ன கவிதை! ஏற்கன...நல்லதொரு கருத்தை நயமாக எடுத்துச்சொன்ன கவிதை! ஏற்கனவே வாசித்த நினைப்பைத் தருகிறது. மீள்பதிவா? ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-90347483081777332692015-08-09T23:09:26.766-07:002015-08-09T23:09:26.766-07:00முட்டுச் சந்துகள் ஒவ்வொன்றும் நம் வாழ்வில் நிறைய அ...முட்டுச் சந்துகள் ஒவ்வொன்றும் நம் வாழ்வில் நிறைய அனுபவப் பாடங்களையும், வாழ்க்கைப்பாடங்களையும் கற்றுத் தருவதாகும்...நாம் நேற்றைய முட்டுச் சந்துகளையும், நாளைய முட்டுச்சந்துகளையும் நினைத்து இன்றைய நொடிகளை இழந்து விடுகின்றோம்....அருமை!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44983503397615466772015-08-09T22:51:35.351-07:002015-08-09T22:51:35.351-07:00வாழ்க்கையை அனுபவிக்க இயலாமல் செய்வது. வாழ்க்கையை அனுபவிக்க இயலாமல் செய்வது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-63097373721667616012015-08-09T20:28:09.759-07:002015-08-09T20:28:09.759-07:00மீள் கவிதையா? முன்பே படித்தது போல் இருக்கே!
வாழ்க்...மீள் கவிதையா? முன்பே படித்தது போல் இருக்கே!<br />வாழ்க்கையில் இப்படித்தான் முட்டுசந்துகள் நிறைய.<br />"காய்ந்ததை இன்று எடு<br />பச்சையை நாளை எடுக்கலாம்"//<br /><br />இப்படித்தான் நிறைய பேருக்கு வாழ்க்கை போகிறது.<br />எழுதிய அனைத்தும் உண்மை.<br />.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-28248077462356199312015-08-09T20:21:52.321-07:002015-08-09T20:21:52.321-07:00எத்தனை எத்தனை முட்டுச் சந்துகள்.... ஆனாலும் அங்கே...எத்தனை எத்தனை முட்டுச் சந்துகள்.... ஆனாலும் அங்கே நமக்கு ஞானம் கிடைக்கிறதே! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-76993525447905942432015-08-09T20:18:18.933-07:002015-08-09T20:18:18.933-07:00முட்டுச்சந்து - அனுபவத்தின் வளர்ச்சி...முட்டுச்சந்து - அனுபவத்தின் வளர்ச்சி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-87819195719233609962015-08-09T18:51:46.291-07:002015-08-09T18:51:46.291-07:00முட்டுச்சந்தை சாதாரணமாக நினைக்கக்கூடாது. பலருக்கு ...முட்டுச்சந்தை சாதாரணமாக நினைக்கக்கூடாது. பலருக்கு ஞானம் பிறப்பதுஅங்கேதான்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com