tag:blogger.com,1999:blog-4924026926228242932.post2189934833373741429..comments2024-03-19T05:19:30.074-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: காதலும் கவிதையும்Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-65197998965056816792018-08-03T19:18:59.416-07:002018-08-03T19:18:59.416-07:00//காதலர்கள் தோற்றபோதும்
காதல் என்றும் தோற்காது.//
...//காதலர்கள் தோற்றபோதும்<br />காதல் என்றும் தோற்காது.//<br />புதுசு புதுசா இளைஞர்கள் வந்துகொண்டிருப்பதால் அவங்களும் இதுல இறங்கி வெற்றிபெற்று தோல்வி பெறுவதாலோ இல்லை தோல்வி பெற்று வெற்றி பெறுவதாலோ, இந்தக் கதை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.<br /><br />காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள், தாங்கள் அந்தச் சமயத்தில் செய்த முயற்சிகளை எண்ணி மகிழ்ச்சி கொள்வார்களா, அல்லது இதுக்கா இத்தனை களேபரம் என்று நினைப்பார்களா இல்லை எதுக்கு இந்த வேண்டாத வேலை என்று எண்ணுவார்களா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-927297676009494932018-08-03T07:14:15.637-07:002018-08-03T07:14:15.637-07:00ரசித்தேன். ரசித்தேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-25605574025050014392018-08-02T19:29:08.179-07:002018-08-02T19:29:08.179-07:00ரசித்தேன்...ரசித்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-7123558769714079972018-08-02T18:12:44.611-07:002018-08-02T18:12:44.611-07:00அருமை
அருமைஅருமை<br />அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46690832860493927602018-08-02T09:21:42.989-07:002018-08-02T09:21:42.989-07:00//காதலர்கள் தோற்றபோதும்
காதல் என்றும் தோற்காதும்.....//காதலர்கள் தோற்றபோதும்<br />காதல் என்றும் தோற்காதும்..//<br /><br />காதலிக்கும் போது ஏற்பட்ட சில பசுமையான இனிய சம்பவங்கள் மனதைவிட்டு என்றுமே மறக்க முடியாமல் இருப்பதால் மட்டுமே, ’காதல் என்றும் தோற்காது’ என தோற்றுப்போன காதலர்கள் நினைத்து மனதளவில் சற்றே ஆறுதல் அடைந்து வருகிறார்கள். <br /><br />காதலில் வெற்றி பெற்றவர்களுக்குத் தெரியும் ..... உண்மையில் தோற்றுப்போனது நாம் மட்டுமே என்று.<br /><br />//குப்பைகள் நிறைந்தபோதும்<br />கவிதையும் வீரியம் குறையாதும் <br />தொடர்ந்து கொண்டிருக்கிறது//<br /><br />குப்பைகள் நிறையும் போது வீர்யம் குறையாது என்பது உண்மையே. மூக்கைப் பிடித்தபடி குப்பைத் தொட்டியை வெகு வேகமாகக் கடப்பவர்களுக்கு மட்டும் தான் அதன் தாக்கம் தெரியக்கூடும். குப்பையைக் கொட்டிச் சென்றவர்களுக்கு தெரிய நியாயம் இல்லைதான்.<br /><br />-=-=-=-<br /><br />எது எப்படியோ ...... ‘காதலும் கவிதையும்’ என்ற தலைப்பும், தங்களின் இந்த ஆக்கமும், ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்து, ஏதேதோ எடுத்துரைக்க முடியாத எண்ணங்களை எனக்குள் நினைக்க வைக்கிறது. பாராட்டுகள். வாழ்த்துகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-70759726190410164372018-08-02T08:32:55.531-07:002018-08-02T08:32:55.531-07:00அருமை.அருமை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39385378288600513272018-08-02T08:27:05.807-07:002018-08-02T08:27:05.807-07:00யதார்த்தமான வரிகள் பாராட்டுகள்யதார்த்தமான வரிகள் பாராட்டுகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.com