tag:blogger.com,1999:blog-4924026926228242932.post2298979008452737253..comments2024-03-19T05:19:30.074-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: தாய்மைYaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68682450017320599822011-06-02T09:39:46.558-07:002011-06-02T09:39:46.558-07:00வார்த்தைகளின் கனம் அதை தாங்கியுள்ள வரிகளில் மிளிர ...வார்த்தைகளின் கனம் அதை தாங்கியுள்ள வரிகளில் மிளிர தருவது தான் இக்கவிதையின் சிறப்பு...<br />பெருக்கெடுத்து ஓடும் காவேரியை ஒரு துளி நீர் கம்பீரமாய் உணர்வதைப்போல்....<br /><br />ஆஹா ஓஹோன்னு கவிதையை பாராட்டிச்செல்வோர் அதன் கருவை சிலாகிப்பாருண்டோ? ஆனால் கரு கொள்ளும் பெருமிதம் அறியமுடிகிறது உங்களின் வரிகளில்....<br /><br />இன்றைய காலக்கட்டத்தில் பிள்ளைகளை வளர்க்க பெரும்பாடுபட்டு அதுவும் எத்தனையோ பெண்கள் கணவன் சரியில்லாமல், கணவன் உயிருடனில்லையென்றால் வாழ்க்கை அஸ்தமித்தது போல் சோர்ந்து உட்கார்ந்துவிடாமல் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து தானும் நின்று தன்னை உருக்கி தன் வயிற்றுப்பிள்ளையை உலகமே போற்றும் வண்ணம் உருவாக்கி அதன் பின் ?? அதன் பின் ??? வெற்றியின் விளிம்பில் நிற்கும் பிள்ளைக்கு குனிந்து தாய் நிற்கும் இடம் பார்க்கும் நேரம் இல்லையோ? ஆயினும் தாய் - எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தன்னைப்பற்றி நினைக்காமல் தான் வளர்த்த குருத்து உதித்த வயிற்றை பெருமையுடன் தடவி பார்க்கும் ஆனந்தம்... தாய்மைக்கே உள்ள சிறப்பை அப்படியே கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி கவிதையாய் படைத்துவிட்டீர்கள் சார்..<br /><br />எனக்கும் அம்மா என்றால் ஸ்வாமிக்கும் மேலே... அம்மா முகத்தில் எப்போதும் சிரிப்பை பார்க்க துடிக்கும் ஒரு சிலரில் நானும் ஒரு துளி சார்....<br /><br />அன்பு வாழ்த்துக்கள் சார் தாய்மையை கௌரவித்ததற்கு....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44379688048878236822011-05-31T09:54:10.605-07:002011-05-31T09:54:10.605-07:00தாய்மையின் மூன்று கோணங்களாக இதைப் பார்க்கிறேன். சொ...தாய்மையின் மூன்று கோணங்களாக இதைப் பார்க்கிறேன். சொற்காம்புகளின் உச்சியில் பூக்கும் உணர்வுப்பூக்கள்...அடிவயிறு தடவி ஆனந்தம் கொண்டது தாய்மை.. அருமை சார்..ஆனந்தமும் அதனோடு பரிவும் மிதக்கும் கவிதைஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-38408140132782982112011-05-31T06:46:42.944-07:002011-05-31T06:46:42.944-07:00கவிதைக்குக் கரு ஒன்றாக இருந்தாலும் அதைக் கையாளுகின...கவிதைக்குக் கரு ஒன்றாக இருந்தாலும் அதைக் கையாளுகின்ற கவிஞர்களின் திறமை வேறுபட்டது. அப்படித்தான் உங்கள் இக்கவிதையிலும் ஒரு நினைக்கமுடியாத அபார வேறுபாடும் அற்புதக் கையாளுகையையும் வாசித்து இரசித்தேன்.kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-38109363370504943982011-05-31T03:37:00.057-07:002011-05-31T03:37:00.057-07:00தாய்மையின் தூய்மை கவிதையின் பெருமைதாய்மையின் தூய்மை கவிதையின் பெருமைகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-75404748146761635712011-05-30T04:33:38.031-07:002011-05-30T04:33:38.031-07:00வறுமை அறியாதபடி
பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளை
சுட்ட...வறுமை அறியாதபடி<br />பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளை<br />சுட்டெரிக்கும் வறுமைக்கு<br />துளி நிழல் தாராது போயினும்//<br />மனம் கனக்கும் கனத்தவரிகள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-80404077296743118962011-05-30T03:18:20.237-07:002011-05-30T03:18:20.237-07:00//பட்டம் பதவி தந்த
வசதி வாய்ப்புகளில்
ஊரெல்லாம் வா...//பட்டம் பதவி தந்த<br />வசதி வாய்ப்புகளில்<br />ஊரெல்லாம் வாய்பிளக்க<br />வானம் தொட்டு நின்றான்<br />வறுமை அறியாதபடி//<br />இதயம் நிறைந்த பாராட்டுக்கள்!!போளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91140292579813452592011-05-27T21:36:18.401-07:002011-05-27T21:36:18.401-07:00தலைக்காவேரித் துளி நீர் போல ஆதாரமான தாய்மை உணர்வின...தலைக்காவேரித் துளி நீர் போல ஆதாரமான தாய்மை உணர்வின் பெருமிதம் உங்கள் கவிதை மகுடத்தின் ஒளிவீசும் பிரதான வைரம். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-70319972254019491242011-05-27T11:13:56.512-07:002011-05-27T11:13:56.512-07:00அருமையான கவிதை! ஜீவனுள்ள வரிகள்!!
யதார்த்த வாழ்க்க...அருமையான கவிதை! ஜீவனுள்ள வரிகள்!!<br />யதார்த்த வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் இந்த தத்துவம் பொதிந்திருக்கிறது! எப்படி ஒரு மரத்தின் பசுமையையும் மலர்களையும் பார்த்துப் பார்த்து ரசிக்கிற மனசு அதைத் தாங்கி நிற்கும் வேர்களை நினைத்துப் பார்ப்பதில்லையோ அது போல!! <br />" தாய்மை" உங்களின் கவிதைக் கரங்களால் மகுடம் சூட்டிக்கொண்ட பெருமையில் இங்கே ஜொலிக்கிறது!<br />இதயம் நிறைந்த பாராட்டுக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-48952008704787718032011-05-27T08:42:51.571-07:002011-05-27T08:42:51.571-07:00அப்பா.... அசத்தல் கவிதை எப்பவும் போல :)அப்பா.... அசத்தல் கவிதை எப்பவும் போல :)Preethynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-56416937826812710652011-05-27T06:31:15.325-07:002011-05-27T06:31:15.325-07:00ரமணி சாரைத் தவிர யாராலும் தாய்மையின் உயர்வை இவ்வளவ...ரமணி சாரைத் தவிர யாராலும் தாய்மையின் உயர்வை இவ்வளவு அழகாகச் சொல்ல முடியாது.அதோடு இந்தக்காலப் பிள்ளைகளின் விட்டேற்றியான தன்மையையும் தெளிவாய்ச் சொல்லி விட்டீர்கள்.Murugeswari Rajavelhttps://www.blogger.com/profile/11692217112973528912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-13119224764056538992011-05-27T04:52:24.350-07:002011-05-27T04:52:24.350-07:00//விஸ்வரூபம் எடுத்து நிற்கும்
அவனின் வளர்ச்சி கண்ட...//விஸ்வரூபம் எடுத்து நிற்கும்<br />அவனின் வளர்ச்சி கண்டு<br />அவனிருந்த அடிவயிறு தடவி<br />ஆனந்தம் கொண்டது தாய்மை//<br /><br />தாய்மை போற்றி தாய்மை போற்றி சூப்பர்....!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-31385538386871566762011-05-27T04:46:17.943-07:002011-05-27T04:46:17.943-07:00அடடடடா அருமை அருமை குரு....!!!அடடடடா அருமை அருமை குரு....!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-78984301400003104952011-05-27T04:31:15.248-07:002011-05-27T04:31:15.248-07:00உங்கள் கைகளைக் கொஞ்சம் காட்டுங்கள்... அப்படியே பற்...உங்கள் கைகளைக் கொஞ்சம் காட்டுங்கள்... அப்படியே பற்றிக் கொள்ளத் தோன்றுகிறது. தாய்மையின் அருமையை அப்படியே அழகாய் வடித்திருக்கிறீர்கள் உங்கள் கவிதையில். வாழ்த்துகள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-47605182802775156492011-05-27T04:24:41.183-07:002011-05-27T04:24:41.183-07:00அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.அருமையான கவிதை.<br />வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-78741396204420595702011-05-27T02:18:45.470-07:002011-05-27T02:18:45.470-07:00அம்மாவின் பெருமை சொல்கிறது கவிதை.அம்மா என்றாலே வாழ...அம்மாவின் பெருமை சொல்கிறது கவிதை.அம்மா என்றாலே வாழ்வின் மந்திரம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-11211539778401634972011-05-27T01:33:18.607-07:002011-05-27T01:33:18.607-07:00கோபுரத்தைத் தாங்கும் பொம்மைகளில் துவங்கிய கவிதை பொ...கோபுரத்தைத் தாங்கும் பொம்மைகளில் துவங்கிய கவிதை பொம்மையைத் தாங்கிய கோபுரத்தில் நெகிழ்வுடன் முடிந்தது அருமையிலும் அருமை ரமணியண்ணா.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-19886249573616473232011-05-26T23:52:09.940-07:002011-05-26T23:52:09.940-07:00எத்தனையோ பேர்
திறமையானவர்களும்
திறன் திறப்பவர்களு...எத்தனையோ பேர் <br />திறமையானவர்களும்<br />திறன் திறப்பவர்களும் <br />படிப்பாளிகளும்<br />படைப்பாளிகளும் <br />புலவர்களும்<br />புரவலர்களும்<br />இங்கு <br />உங்களின் கவிதையை <br />படித்து <br />அதிசயித்து <br />மகிழ்ந்து <br />நெகிழ்ந்து இருக்கையிலே <br />நானும் உங்கள் <br />ரசிகர்களில் ஒருவன்<br />என்ற ஒப்பற்ற<br />தகுதியிலே <br />என்னுள்ளே <br />மகிழ்ந்து <br />வணங்குகிறேன் <br />ரமணி சார்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-2356224148263532132011-05-26T22:56:08.589-07:002011-05-26T22:56:08.589-07:00மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும...மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-77556330000377098232011-05-26T21:38:45.411-07:002011-05-26T21:38:45.411-07:00//அவனின் வளர்ச்சி கண்டு
அவனிருந்த அடிவயிறு தடவி
ஆன...//அவனின் வளர்ச்சி கண்டு<br />அவனிருந்த அடிவயிறு தடவி<br />ஆனந்தம் கொண்டது தாய்மை//<br />அருமையான வரிகள்.....வார்த்தைகள் உங்களிடத்தில் சிறு குழந்தை போல கொஞ்சி விளையாடுகின்றன. <br /><br />வாழ்த்துக்கள் என்றென்றும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-35095445242918957682011-05-26T21:11:23.446-07:002011-05-26T21:11:23.446-07:00அகண்ட காவேரியின் அடையாளமாய் பெருமிதம் கொள்ளும் ஒரு...அகண்ட காவேரியின் அடையாளமாய் பெருமிதம் கொள்ளும் ஒருதுளி நீர்; <br /><br />இந்த மிகப்பெரிய அழகிய கோலத்தின் அஸ்திவாரமே நான் என்று மனநிறைவு கொள்ளும் கோலப்புள்ளி; <br /><br />தள்ளாடும் கவிதைக்கு உயிர்தரும் வேராக மகிழும் கவிதைக்கரு இவற்றையெல்லாம் விட <br /><br />//சுட்டெரிக்கும் வறுமைக்கு<br />துளி நிழல் தாராது போயினும்<br />விஸ்வரூபம் எடுத்து நிற்கும்<br />அவனின் வளர்ச்சி கண்டு<br />அவனிருந்த அடிவயிறு தடவி<br />ஆனந்தம் கொண்டது தாய்மை//<br /><br />என்னைக் கண்கலங்கச் செய்துவிட்டது, ஐயா.<br /><br />வெகு அருமையான படைப்பு. படைத்த தங்கள் கரங்களுக்கு என் அன்பான வணக்கங்கள்.<br />பாரட்டுக்கள். வாழ்த்துக்கள். அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-56146848715584717672011-05-26T20:21:03.721-07:002011-05-26T20:21:03.721-07:00அகன்று விரைந்து பரவிஆக்ரோஷமாய்
ஊர் மிரட்டி ஓடியது
...அகன்று விரைந்து பரவிஆக்ரோஷமாய்<br />ஊர் மிரட்டி ஓடியது<br />அகண்ட காவேரி.//<br />அது ஒரு பொற்காலம்செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37498599581935519912011-05-26T20:19:21.223-07:002011-05-26T20:19:21.223-07:00அருமை சார்.அருமை சார்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-36800909454103822582011-05-26T20:04:15.027-07:002011-05-26T20:04:15.027-07:00கவிதையின் கரு. அபாரக் கற்பனை. பொறாமை கொள்ளுகிறேன்....கவிதையின் கரு. அபாரக் கற்பனை. பொறாமை கொள்ளுகிறேன். பாராட்டுடன் தொடர வாழ்த்துக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-17686319612992755912011-05-26T20:03:58.271-07:002011-05-26T20:03:58.271-07:00துளி நீர்.
கோலப்புள்ளி.
கவிதை தந்த கரு
அடிவயிறு...துளி நீர்.<br /><br />கோலப்புள்ளி.<br /><br />கவிதை தந்த கரு<br /><br />அடிவயிறு <br /><br />ஆனந்தம் கொண்டது தாய்மை//<br /><br />அற்புதம்...தாய்மை என்ற பொறுமைதான் எத்தனை வலிமை கொண்டது.?..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.com