tag:blogger.com,1999:blog-4924026926228242932.post2500009943864734879..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: பழநிமுருகனும் நானும்Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-12055117759857647992014-04-24T06:04:37.713-07:002014-04-24T06:04:37.713-07:00உண்மையை எடுத்துரைத்த,
உமையவள் மைந்தனையும், அந்த
உண...உண்மையை எடுத்துரைத்த,<br />உமையவள் மைந்தனையும், அந்த<br />உண்மையை உலகெங்கும் பரவ செய்த<br />உண்மையான வரிகளையும் கண்டு<br />உவகையுடன் ஊக்கமும் அடைந்தேன். .<br /><br />வழக்கப்படி வார்த்தைகள்<br />வால் முளைத்து நீண்ட வரிகளாய்,<br />பன்மடங்கு பெருகிவிட்டதால்<br />பதிவாக அதை அமைத்து<br />பத்திரமாக என் தளத்தில்,<br />இறக்கி விட்டேன்.தங்களால்<br />இயலும் போது,படிக்க வந்தால்,<br />இயற்றியதை விமர்சித்தால்,<br />இயன்ற வரை நன்றி ௯றுவேன்..Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-2651712339380718512012-11-10T01:46:15.123-08:002012-11-10T01:46:15.123-08:00அகிலா said...
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மன...அகிலா said...<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />மனமார்ந்த நன்றி Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-13227831419973447722012-09-19T05:36:18.115-07:002012-09-19T05:36:18.115-07:00அழகான நிஜம்....
எல்லோரும் புரிந்துகொண்டால் சரி.......அழகான நிஜம்....<br />எல்லோரும் புரிந்துகொண்டால் சரி.....Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-80141744313518875262011-12-19T08:30:14.283-08:002011-12-19T08:30:14.283-08:00ஸ்ரவாணி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமா...ஸ்ரவாணி //<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-84403027126577351032011-12-19T07:36:44.723-08:002011-12-19T07:36:44.723-08:00ஆன்மீகத்திற்கான அற்புத விளக்கம். அருமை.
பிடித்தவரி...ஆன்மீகத்திற்கான அற்புத விளக்கம். அருமை.<br />பிடித்தவரிகள் - முருகன் சொன்னது.. "எனக்கு நாத்திகர்களைப் பிடிக்கும்".Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-55064029775810471482011-07-21T13:03:23.408-07:002011-07-21T13:03:23.408-07:00//திருவிழா நாட்களில் அவன்
எப்போதும் கோவிலில் இருப்...//திருவிழா நாட்களில் அவன்<br />எப்போதும் கோவிலில் இருப்பதில்லை<br />சன்னதி திறந்ததும்<br />தாவிக் குதித்து வெளியேறிவிடுவான்<br />மீண்டும்<br />நடை சாத்துகையில்தான்<br />கோவிலுக்குள் காலடி வைப்பான்//<br /><br />பல முறை கோயிலுக்கு செல்லும்போது தோன்றும் அதே வினா ..... பதில் கிடைத்துவிட்டது.<br /><br />நமது மக்களுக்கு இறைவனை தரிசிக்கும் நல்முறையை சொல்லிகொடுக்கும் குருமார்கள் இல்லாமல் போய்விட்டார்களோ?மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-75757213075216548252011-07-21T12:56:59.475-07:002011-07-21T12:56:59.475-07:00சப்தங்களை எழுப்பி ஆலயத்தின் அமைதியை கெடுத்து மனதின...சப்தங்களை எழுப்பி ஆலயத்தின் அமைதியை கெடுத்து மனதின் ஒருமுக சிந்தனையை கெடுத்து... கடவுளை கல்லாய் பார்த்துவிட்டு வரும் பக்தர்களுக்கு பயனில்லை என்பதை பய்னோடு பகிர்ந்துள்ளீர்கள்... நன்றிமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-49889908675290724112011-07-21T12:53:56.843-07:002011-07-21T12:53:56.843-07:00//"என்னிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை
எல்லாமே ...//"என்னிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை<br />எல்லாமே கொடுத்துவிட்டேன்<br />இதை அனைவரும் புரிந்து கொள்ளட்டும் என்றே<br />கோவணாண்டியாகவே காட்சியும் தருகிறேன்<br />இதற்குமேல் நான் என்ன செய்யட்டும்"//<br /><br />மெய் சிலிர்க்க வைத்த வரிகளுடன் கூடிய நிகழ்வு...மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44390085909117613202011-03-05T05:46:18.284-08:002011-03-05T05:46:18.284-08:00ரமணி சார் மிகவும் சிந்திக்க கூடிய பதிவு இது. இதே க...ரமணி சார் மிகவும் சிந்திக்க கூடிய பதிவு இது. இதே கருத்தை வேறு எங்கோ ஆங்கிலத்தில் படித்ததாக ஞாபகம். ஆனால் இதை தமிழில் வெகு அற்புதமாக அள்ளித் தந்துள்ள உங்களை நான் பாராட்டுகிறேன். இவ்வளவு நாள் நீங்கள் என் கண்ணில் படாமல் எங்கே ஒளிந்து இருந்தீர்கள். இன்று முதல் நான் உங்கள் பதிவுகளை பின் தொடர போகிறேன் ஒரு காதலன் போல......Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-45126042767508236312011-03-04T10:53:19.263-08:002011-03-04T10:53:19.263-08:00மிகவும் ரசித்தேன். நல்ல கருத்து. God helps those w...மிகவும் ரசித்தேன். நல்ல கருத்து. God helps those who help themselves என்பதை அழகாகத் தந்திருக்கிறீர்கள்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67432303724283016722011-02-13T21:29:45.478-08:002011-02-13T21:29:45.478-08:00வேண்டுதல்கள் ஏதுமின்றி
சன்னதிக்குச் செல்வதால்
மனத...வேண்டுதல்கள் ஏதுமின்றி<br />சன்னதிக்குச் செல்வதால்<br /> மனதைத் தொட்ட வரிகள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-81176856760798117522011-02-13T05:43:13.147-08:002011-02-13T05:43:13.147-08:00கதையாக விரிகிறது கவிதை
வித்தியாசமான சிந்தனைதான்.....கதையாக விரிகிறது கவிதை <br />வித்தியாசமான சிந்தனைதான்... பாராட்டுக்கள்.அய்யா.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-78783734343673481862011-02-13T03:10:54.514-08:002011-02-13T03:10:54.514-08:00வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் ...வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.<br /><br />குறளின் விரிவாக்கமாய் கண்டேன் உங்கள் கவிதையை வாழ்த்துக்கள் கவிதைக்கும், நன்றி என் பதிவிற்கு தொடர்ந்து விஜயித்துக்கொண்டிருப்பதற்கும்அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-13056840203127993742011-02-12T08:48:32.323-08:002011-02-12T08:48:32.323-08:00////வேண்டுதல்கள் ஏதுமின்றி
சன்னதிக்குச் செல்வதால்
...////வேண்டுதல்கள் ஏதுமின்றி<br />சன்னதிக்குச் செல்வதால்<br />எனக்கும்<br />பழநி முருகனுக்கும்<br />பழக்கம் ரொம்ப நெருக்கம்////<br /><br />கடவுளிடம் நண்பராய் பழகும் ஒரு மனிதரை கண்டேன் நன்றிங்க.. ஔவையார் இருந்தால் உங்கள் மேல் பொறாமைப் பட்டிருப்பார்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-89263976353491571482011-02-12T08:12:22.554-08:002011-02-12T08:12:22.554-08:00NOTHING IS DONE WITHOUT EXPECTING SOMETHING IN RET...NOTHING IS DONE WITHOUT EXPECTING SOMETHING IN RETURN. THAT IS HUMAN NATURE. MAY BE THE EXPECTATIONS ARE LESS OR MORE. THERE IS A SAYING IN VOGUE."NO LUNCH IS FREE. "SO WHEN MAN BOWS BEFORE GOD IT IS NATURAL HE EXPECTS SOMETHING IN RETURN. BUT THE POOR MAN DOES NOT REALISE THAT GOD IS IN HIM.!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-50472073400749562612011-02-11T19:56:24.054-08:002011-02-11T19:56:24.054-08:00சூப்பர்.
பக்தியை வெறும் பண்டமாற்றாக வைத்துள்ளவர்...சூப்பர். <br /><br />பக்தியை வெறும் பண்டமாற்றாக வைத்துள்ளவர்களுக்குச் சாட்டையடிR. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-16336419601158902422011-02-11T18:19:23.061-08:002011-02-11T18:19:23.061-08:00நல்லா இருக்கு. பல இடங்களில் வரிகளை மிகவும் அழகா எழ...நல்லா இருக்கு. பல இடங்களில் வரிகளை மிகவும் அழகா எழுதி இருக்கிறீங்க. ஒவ்வொரு பதிவும் வித்யாசமா, அருமையா இருக்கு.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-16756452819330526252011-02-11T13:13:16.887-08:002011-02-11T13:13:16.887-08:00//அவன் இருந்து போனதன் அடையாளமாய்
எங்கும் சந்தன மணம...//அவன் இருந்து போனதன் அடையாளமாய்<br />எங்கும் சந்தன மணமே நிறைந்திருந்தது//<br /><br />உங்கள் இந்தக் கவிதையின் ஒவ்வொரு வரிகளிலும் எனக்கு, அதே சந்தன மணம் கமழ்கிறது, ஸ்வாமி !<br /><br />மிகவும் ரஸித்து மீண்டும் மீண்டும் படித்தேன். சொற்கள் யாவும் நகைச்சுவையுடன், அழகோ அழகு அந்த முருகனைப் போலவே ! பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-10632369879928540242011-02-11T09:39:19.504-08:002011-02-11T09:39:19.504-08:00அருமை.
இறைபக்தியின் உச்சக்கட்டம் எதையும் இறையிடம் ...அருமை.<br />இறைபக்தியின் உச்சக்கட்டம் எதையும் இறையிடம் கேட்காமல் இருப்பது. நல்லா சொன்னீங்க..சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-16069320851331748072011-02-11T09:26:33.409-08:002011-02-11T09:26:33.409-08:00கடவுளை மனிதன் படைத்துவிட்டு அவரையும் ஒரு இயந்திரம்...கடவுளை மனிதன் படைத்துவிட்டு அவரையும் ஒரு இயந்திரம் போல் ஆக்கி எப்பப்பார்த்தாலும் எதாவது ஒன்றைக் கேட்டுக் கொண்டு டீல் பேசும் ஆத்திகர்களுக்கு செல்லமாக ஒரு சூடு போட்டாற்போல் தெரிகிறது. ஆனாலும் அவர்களுக்கு ஒன்றும் உறைக்காது. இறைவன் என்பவர் நம்பிக்கையில் இருப்பவர் என்றால், உங்கள் நண்பரை எனக்குப்பிடித்திருக்கிறது. எப்போதாவது திருவிழா இல்லாத போது 24 இட்லிகள், தேங்காய் சட்னி எடுத்துக்கொண்டு நானும் நீங்களும் கோவிலுக்குப்போக வேண்டும். மூவரும் உண்டு களித்து ஆன்மீகம் என்ன என்று உணர வேண்டும் போல் இருக்கிறது.S.Venkatachalapathyhttps://www.blogger.com/profile/02231437996306413398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-3117462509758642412011-02-11T07:23:25.624-08:002011-02-11T07:23:25.624-08:00நல்ல கவிதை. இறைவனிடம் எந்தகோரிக்கைகளும் வைக்காமல் ...நல்ல கவிதை. இறைவனிடம் எந்தகோரிக்கைகளும் வைக்காமல் ஆத்ம சுத்தியுடன் போவதே சிறந்தது.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-38370648886908578212011-02-11T06:27:29.214-08:002011-02-11T06:27:29.214-08:00முயல்வதை மனிதன் செய்தால் அளிப்பதை இறைவன் செய்வான்....முயல்வதை மனிதன் செய்தால் அளிப்பதை இறைவன் செய்வான். மிக மிக அற்புதமான கவிதை. தொடரட்டும் உங்கள் நற்பணி. வாழ்த்துக்கள்.ShankarGhttps://www.blogger.com/profile/05976800427992043361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-27675607542821616872011-02-11T06:22:57.208-08:002011-02-11T06:22:57.208-08:00உங்கள் கவிதைகள் அனைத்திலும் சிந்திக்க வைக்கும் விஷ...உங்கள் கவிதைகள் அனைத்திலும் சிந்திக்க வைக்கும் விஷயங்கள் நிறைய உண்டு. தொடருங்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-74010869049989886202011-02-11T04:28:31.076-08:002011-02-11T04:28:31.076-08:00//எட்டேஎட்டு இட்லியும்
தொட்டுக்கொள்ள ஏதுவாக
கெட்டி...//எட்டேஎட்டு இட்லியும்<br />தொட்டுக்கொள்ள ஏதுவாக<br />கெட்டியாக சட்டினியும்<br />இருந்தால் நல்லது என்றால்<br />நான் என்ன செய்யக் கூடும் "என்றான்//<br /><br />நல்ல கவிதை, தொடருங்கள், நன்றி.வசந்தா நடேசன்https://www.blogger.com/profile/10360691305362077430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-76367363290955376942011-02-11T03:31:31.215-08:002011-02-11T03:31:31.215-08:00மிக மிக அருமை
உண்மையை மிகவும் அழகானதொரு
வீச்சில்...மிக மிக அருமை<br /><br />உண்மையை மிகவும் அழகானதொரு<br />வீச்சில் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்<br /><br />பகிர்வுக்கு நன்றிrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.com