tag:blogger.com,1999:blog-4924026926228242932.post2646258713895425926..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: ஒட்டக் காய்ச்சிய உரை நடையேYaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-56521911463847679602014-02-24T05:56:10.621-08:002014-02-24T05:56:10.621-08:00கவிதைப் பெண்ணின் அருள் உங்களுக்கு நிறையவே உண்டு......கவிதைப் பெண்ணின் அருள் உங்களுக்கு நிறையவே உண்டு.... இன்னும் அளித்து எங்களையும் கவிதை மழையில் திளைக்கச் செய்யட்டும்.......<br /><br />த.ம. +1வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-61407794106886745262014-02-19T07:53:52.680-08:002014-02-19T07:53:52.680-08:00"கவிஞனும் கற்பனையும்
கந்தர்வ மணம்புரிந்து
கூட...<br />"கவிஞனும் கற்பனையும்<br />கந்தர்வ மணம்புரிந்து<br />கூடிக் களிக்கப் பிறக்கும்<br />அற்புதக் குழந்தையே" என்ற<br />ஒப்பீட்டை விரும்புகிறேன்!<br /><br />தங்கள் வலைப்பூவை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (Directory) இல் http://tamilsites.doomby.com/ இணைத்து உதவுங்கள். இதனைத் தங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து உதவுங்கள்.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-23543199799003454232014-02-18T16:24:23.643-08:002014-02-18T16:24:23.643-08:00//குறிவைத்த இலக்கினை
மிகச் சரியாய்த்
தாக்கிக் தகர்...//குறிவைத்த இலக்கினை<br />மிகச் சரியாய்த்<br />தாக்கிக் தகர்க்கும் விசைமிகு பான மே//<br /><br />அருமையான சொல்லாடல் ஐயா...!Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42899076373614258912014-02-18T12:01:50.392-08:002014-02-18T12:01:50.392-08:00கவிதைப் பெண்ணோடு வாழ்ந்த அநுபவம் தித்திக்கின்றது. ...கவிதைப் பெண்ணோடு வாழ்ந்த அநுபவம் தித்திக்கின்றது. kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37483018894341484432014-02-18T11:58:50.828-08:002014-02-18T11:58:50.828-08:00This comment has been removed by the author.kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-758377772738243782014-02-18T03:43:22.901-08:002014-02-18T03:43:22.901-08:00 கவிஞனும் கற்பனையும்
கந்தர்வ மணம்புரிந்து
கூடிக் க... கவிஞனும் கற்பனையும்<br />கந்தர்வ மணம்புரிந்து<br />கூடிக் களிக்கப் பிறக்கும்<br />அற்புதக் குழந்தையே<br /><br /> சிறப்பான வரிகள்! அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-59322529975282972262014-02-17T20:20:56.606-08:002014-02-17T20:20:56.606-08:00அழகாய் சொல்லி இருக்கின்றீர்கள்.அழகாய் சொல்லி இருக்கின்றீர்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-40619744869744919822014-02-17T09:27:00.462-08:002014-02-17T09:27:00.462-08:00கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது சொல்...கவிதைபெண்ணே உன்னைவிட்டால்<br />உலகினில் மாற்று ஏது சொல் ?<br />என்றும்போல உன் அருளை<br />எமக்குநீ வாரிவழங்கிச் செல்<br /><br /><br />கவிதைப்பெண்ணை வார்த்தைகளால் அலங்கரித்து உபசரித்த அழகான <br />ஆக்கம் ..பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-80833086296104171372014-02-17T08:54:11.166-08:002014-02-17T08:54:11.166-08:00அருமையான கவிதை வரிகள். நம் சுமைகளை ஏற்றி செல்லும் ...அருமையான கவிதை வரிகள். நம் சுமைகளை ஏற்றி செல்லும் வாகனம் தான் கவிதை என்பதை அழகாய் கவிதையாய் உணர்த்தி விட்டீர்கள். நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-80771592529080255972014-02-17T07:21:36.680-08:002014-02-17T07:21:36.680-08:00எண்ணச் சுமைகளை
எளிதாக ஏற்றிச் செல்ல
ஏதுவான எழில்மி...எண்ணச் சுமைகளை<br />எளிதாக ஏற்றிச் செல்ல<br />ஏதுவான எழில்மிகு வாகனமே.....<br />நாமெல்லாம் பயணிகள்...கவிதை வாகனத்தில். நல்லது ஐயா.<br />kingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-2595334403668743572014-02-17T06:43:56.027-08:002014-02-17T06:43:56.027-08:00தூங்கச் செய்யவோ
ஏக்கத்தைச் தூதாய்ச் சொல்லவோ
கவலைய...தூங்கச் செய்யவோ<br />ஏக்கத்தைச் தூதாய்ச் சொல்லவோ<br />கவலையை மறக்கவோ<br />களிப்பில் மூழ்கிச் சுகிக்கவோ<br />வாழ்வை ரசிக்கவோ<br />ரசித்தததை மிகச் சரியாய் விளக்கவோ<br /><br />வஞ்சனையின்றி வாரித் தானே வழங்குகிறாள்.<br />அத்தனையும் உண்மை உண்மை அருமையான வரிகள் <br />நன்றி தொடர வாழ்த்துக்கள்....!<br />புதிய முயற்சி ஒன்று என் வலைதளத்தில் முடிந்தால் பாருங்கள் Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-31903786601782000312014-02-17T06:23:59.155-08:002014-02-17T06:23:59.155-08:00அருமையான வரிகள்.அருமையான வரிகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-59529694463880815532014-02-17T05:28:57.026-08:002014-02-17T05:28:57.026-08:00த.ம.8த.ம.8குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-55356288400160910652014-02-17T05:28:43.783-08:002014-02-17T05:28:43.783-08:00வாரி வழங்கித்தானே இருக்கிறாள்!வாரி வழங்கித்தானே இருக்கிறாள்!குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-75592188117351381852014-02-17T04:59:15.310-08:002014-02-17T04:59:15.310-08:00அருமை .அருமை .நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-55956842585798475712014-02-17T03:43:35.055-08:002014-02-17T03:43:35.055-08:00நல்ல வரம் தான் கேட்டிருக்கிறீகள்
கவிதை பெண்ணிடம் ...நல்ல வரம் தான் கேட்டிருக்கிறீகள் <br />கவிதை பெண்ணிடம் !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-24200279618945113982014-02-17T02:51:44.041-08:002014-02-17T02:51:44.041-08:00மனதில் படிவதை கருத்தில் வடிக்கும் அற்புத சாதனம் கவ...மனதில் படிவதை கருத்தில் வடிக்கும் அற்புத சாதனம் கவிதை! அழகாக உணர்த்திய கவிதை அருமை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-82508501918210451932014-02-17T01:33:35.991-08:002014-02-17T01:33:35.991-08:00கவிதைப் பெண் அழகாக மிளிர்கிறாள்
தங்கள் ஒப்பனைகளில...கவிதைப் பெண் அழகாக மிளிர்கிறாள் <br />தங்கள் ஒப்பனைகளில் [ ஒப்புமைகளில் ]......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-83870648093585964922014-02-17T00:05:51.891-08:002014-02-17T00:05:51.891-08:00கவிதைப் பெண்ணுக்கு இதைவிட அலங்காரமான மாலை இருக்க ம...கவிதைப் பெண்ணுக்கு இதைவிட அலங்காரமான மாலை இருக்க முடியாது! பிரமாதம்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-51130890918936958072014-02-16T23:54:41.708-08:002014-02-16T23:54:41.708-08:00அற்புதமான வரிகள்!
கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
உலக...அற்புதமான வரிகள்! <br /><br />கவிதைபெண்ணே உன்னைவிட்டால்<br />உலகினில் மாற்று ஏது சொல் ?<br />என்றும்போல உன் அருளை<br />எமக்குநீ வாரிவழங்கிச் செல்<br /><br />இப்படி அருமையாக எழுதினால் எப்படி கவிதைப் பெண் அருளை வாரி வழங்காமல் இருப்பாள்?!!! தங்களை இன்னும் வாழ்த்தி அருளுவாள்!!<br /><br />த.ம.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-8277744038705156562014-02-16T23:41:22.759-08:002014-02-16T23:41:22.759-08:00''..கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
உலகினில் மாற...''..கவிதைபெண்ணே உன்னைவிட்டால்<br />உலகினில் மாற்று ஏது சொல் ?...'''<br />எனக்கும் இது தான்.<br />மிக நன்று. <br />இனிய வாழ்த்து.<br />வேதா.இலங்காதிலகம்.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-61158715888618346592014-02-16T22:49:52.719-08:002014-02-16T22:49:52.719-08:00மிகச் சரியான கண்ணோட்டம் .ஆழ ஊடுருவி அழகழகாய் நற் க...மிகச் சரியான கண்ணோட்டம் .ஆழ ஊடுருவி அழகழகாய் நற் கருத்துக்களை <br />உணர்த்த யாரால் முடியும் கவிதைப் பெண்ணைத் தவிர ? !!வாழ்த்துக்கள் ஐயா <br />என்றென்றும் அவளின் ஆசி தங்களுக்கும் எங்களுக்குமே கிட்டட்டும் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-17564548685298752622014-02-16T22:30:33.995-08:002014-02-16T22:30:33.995-08:00வணக்கம்
ஐயா.
உயிரோட்டம் உள்ள வரிகள் மிக அருமையாக உ...வணக்கம்<br />ஐயா.<br />உயிரோட்டம் உள்ள வரிகள் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா.<br /><br />த.ம 3வது வாக்கு<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்- கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-73315380119265925252014-02-16T21:22:45.332-08:002014-02-16T21:22:45.332-08:00அழகான அருமையான ரசிக்க வைக்கும் வரிகள்... மேலும் மே...அழகான அருமையான ரசிக்க வைக்கும் வரிகள்... மேலும் மேலும் இன்னும் உங்களுக்கு அருளை வாரி வழங்கட்டும் ஐயா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-10899622316483186082014-02-16T20:51:50.928-08:002014-02-16T20:51:50.928-08:00கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது சொல்...கவிதைபெண்ணே உன்னைவிட்டால்<br />உலகினில் மாற்று ஏது சொல் ?எனக்கும் நாதுயில்லைகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com