tag:blogger.com,1999:blog-4924026926228242932.post271432724431821967..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: நிஜமும் நிழலும் Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-6490394817852066682012-12-09T17:47:51.223-08:002012-12-09T17:47:51.223-08:00மீனாக்ஷி //
கிளாஸ்! படிச்சு கலங்கி போயிட்டேன். மன...மீனாக்ஷி //<br /><br />கிளாஸ்! படிச்சு கலங்கி போயிட்டேன். மனசுல இடி இறங்கின மாதிரி ஒரு உணர்வு.//<br /><br />தங்கள் உணர்வு பூர்வமான பின்னூட்டம்<br />அதிக உற்சாகமளிக்கிறது.<br />வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />மனமார்ந்த நன்றி<br /><br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46708019085827843422012-12-09T17:45:07.475-08:002012-12-09T17:45:07.475-08:00தோழன் மபா, தமிழன் வீதி //
வித்தியாசமான சிந்தனைக் ...தோழன் மபா, தமிழன் வீதி //<br /><br />வித்தியாசமான சிந்தனைக் களம்!<br />சிலரை வெளிச்சத்தில் ஆழ்த்துகிறது!.<br />வாழ்த்துகள்!.../<br /><br />தங்கள் உடன் வரவுக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி /<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-77958020374343058402012-12-09T17:44:13.759-08:002012-12-09T17:44:13.759-08:00Student Drawings //
அருமை வித்தியாசமான சிந்தனை பா...Student Drawings //<br /><br />அருமை வித்தியாசமான சிந்தனை பாராட்டுக்கள்//<br /><br />/தங்கள் உடன் வரவுக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி <br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43704463634306846922012-12-09T17:43:02.855-08:002012-12-09T17:43:02.855-08:00G.M Balasubramaniam //
வித்தியாசமான சிந்தனை. பாரா...G.M Balasubramaniam //<br /><br />வித்தியாசமான சிந்தனை. பாராட்டுக்கள்./<br /><br />/தங்கள் உடன் வரவுக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி <br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-61170883490767178042012-12-09T17:41:30.506-08:002012-12-09T17:41:30.506-08:00s suresh //
நல்லதொரு சிந்தனை! உண்மையில் ஊர்மிளை த...s suresh //<br /><br />நல்லதொரு சிந்தனை! உண்மையில் ஊர்மிளை தான் இராமயணத்தில் பாராட்டப்படவேண்டியவள்! அவளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த தங்கள் கவிதை மிகவும் சிறப்பு! நன்றி!//.<br /><br />தங்கள் உடன் வரவுக்கும்<br />புரிதலுடன் கூடிய அருமையான <br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி//<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-81805118589536792222012-12-09T08:33:34.531-08:002012-12-09T08:33:34.531-08:00//"நிஜத்துக்கு ஒளியும் ஒலியும் சரி
நிழலுக்கு ...//"நிஜத்துக்கு ஒளியும் ஒலியும் சரி<br />நிழலுக்கு எதற்கு ?<br />அதற்கு இருளும் நிசப்தமுமே போதும் "//<br /><br />கிளாஸ்! படிச்சு கலங்கி போயிட்டேன். மனசுல இடி இறங்கின மாதிரி ஒரு உணர்வு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-41078228307403132732012-12-09T06:29:46.044-08:002012-12-09T06:29:46.044-08:00வித்தியாசமான சிந்தனைக் களம்!
சிலரை வெளிச்சத்தில் ஆ...வித்தியாசமான சிந்தனைக் களம்!<br />சிலரை வெளிச்சத்தில் ஆழ்த்துகிறது!.<br />வாழ்த்துகள்!. -தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-60308531751719889672012-12-09T05:42:07.901-08:002012-12-09T05:42:07.901-08:00அருமை வித்தியாசமான சிந்தனை பாராட்டுக்கள்அருமை வித்தியாசமான சிந்தனை பாராட்டுக்கள்Studentsdrawingshttps://www.blogger.com/profile/11549315262732895442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30655414723553196942012-12-09T04:58:22.560-08:002012-12-09T04:58:22.560-08:00
ராமாயணக் காவியத்தில் ராமனின் நிழலாய் இருந்ததால் ...<br /> ராமாயணக் காவியத்தில் ராமனின் நிழலாய் இருந்ததால் லட்சுமணன் போற்றப் பட்டான். அவனை நிழல் என்பதால் அவன் மனைவி ஆதங்கப் படுகிறாள்.... ஹூம்....! ஒரு கதையில் எல்லோரையும் நாயகர்களாக்க முடியாதே. ராமன் இருக்குமிடம் அயோத்தி என்று சீதை கானகம் சென்றதுபோல் ஊர்மிளை செல்லவில்லையே. இருந்தாலும் வித்தியாசமான சிந்தனை. பாராட்டுக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-24489326096533802692012-12-09T03:53:35.985-08:002012-12-09T03:53:35.985-08:00நல்லதொரு சிந்தனை! உண்மையில் ஊர்மிளை தான் இராமயணத்த...நல்லதொரு சிந்தனை! உண்மையில் ஊர்மிளை தான் இராமயணத்தில் பாராட்டப்படவேண்டியவள்! அவளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த தங்கள் கவிதை மிகவும் சிறப்பு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43765291018374069822012-12-09T01:58:55.435-08:002012-12-09T01:58:55.435-08:00Ranjani Narayanan //
பாடப் பெறாத தலைவிக்கு ஒரு அர...Ranjani Narayanan //<br /><br />பாடப் பெறாத தலைவிக்கு ஒரு அருமையான, உணர்வு பூர்வமான கவிதை!.<br /><br />.தங்கள் உடன் வரவுக்கும்<br />புரிதலுடன் கூடிய அருமையான <br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி//<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-88008238503478347102012-12-09T01:57:53.707-08:002012-12-09T01:57:53.707-08:00ஸாதிகா //
.
சிறு கவிதையில் அழகாய் சொல்லி இருக்கின்...ஸாதிகா //<br />.<br />சிறு கவிதையில் அழகாய் சொல்லி இருக்கின்றீர்கள்.வித்தியாசமான புனைவு.வாழ்த்துக்கள் சார்//<br /><br />தங்கள் உடன் வரவுக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி <br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-85567200322440084722012-12-09T01:56:44.353-08:002012-12-09T01:56:44.353-08:00வெங்கட் நாகராஜ் //
.
மொத்தமாக மறந்துவிட்ட ஒரு பாத்...வெங்கட் நாகராஜ் //<br />.<br />மொத்தமாக மறந்துவிட்ட ஒரு பாத்திரம் ஊர்மிளையுடையது.... <br />அவரைப் பற்றிய கவிதை நன்று//<br /><br />தங்கள் உடன் வரவுக்கும்<br />புரிதலுடன் கூடிய அருமையான <br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி<br /><br />. Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-19959849832983578862012-12-09T01:55:26.270-08:002012-12-09T01:55:26.270-08:00ஹேமா //
நிசப்தம்தான் உண்மையை உரக்கச் சொல்லி வைக்க...ஹேமா //<br /><br />நிசப்தம்தான் உண்மையை உரக்கச் சொல்லி வைக்கும்.அழகான உண்மை !//<br /><br />தங்கள் உடன் வரவுக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி <br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-26498771490081308792012-12-09T01:54:18.688-08:002012-12-09T01:54:18.688-08:00ரமேஷ் வெங்கடபதி //
வாரே வாஹ்..வாஹ்!
அருமை..வாழ்த்...ரமேஷ் வெங்கடபதி //<br /><br />வாரே வாஹ்..வாஹ்!<br />அருமை..வாழ்த்துக்கள்!/<br /><br />/உற்சாகத்துடன் கூடிய தங்கள் பின்னூட்டம்<br />அதிக சந்தோஷம் தருகிறது<br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />மனமார்ந்த நன்றி<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-22744970558130487132012-12-09T01:52:07.147-08:002012-12-09T01:52:07.147-08:00koodal bala //
தற்காலத்திலும் பல மனைவிமார் மனதினு...koodal bala //<br /><br />தற்காலத்திலும் பல மனைவிமார் மனதினுள் இப்படி எண்ணங்கள் ஆழ்ந்து கிடக்கின்றன....அருமை!//<br /><br />தங்கள் பின்னூட்டத்தின் மூலம்<br />வேறு ஒரு விசாலமான அர்த்தம் <br />இருப்பது புரிய மகிழ்வு கொண்டேன்<br />வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-60689516200968704092012-12-09T01:49:35.060-08:002012-12-09T01:49:35.060-08:00அப்பாதுரை //
சிலிர்க்க வைத்த சிந்தனை. ஒரு ராமனை ஆ...அப்பாதுரை //<br /><br />சிலிர்க்க வைத்த சிந்தனை. ஒரு ராமனை ஆராதிக்க எத்தனை பேரை அனாதையாக்கியிருக்கிறோம்!!//<br /><br />தங்கள் உடன் வரவுக்கும்<br />புரிதலுடன் கூடிய அருமையான <br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91137382299533860282012-12-09T01:48:14.546-08:002012-12-09T01:48:14.546-08:00புலவர் சா இராமாநுசம் //
ஒருவரும் நினைக்காத ஊர்மிள...புலவர் சா இராமாநுசம் //<br /><br />ஒருவரும் நினைக்காத ஊர்மிளையயை ஊர் அறியச் செய்தீர்! எனக்கே மறந்து விட்டபெயரை நினைவு படுத்தினீர்! நன்றி!//<br /><br />தங்கள் உடன் வரவுக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி <br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-11549046948251503972012-12-09T01:45:10.313-08:002012-12-09T01:45:10.313-08:00Seshadri e.s. //
அற்புதம்!//
தங்கள் உடன் வரவுக்க...Seshadri e.s. //<br /><br />அற்புதம்!//<br /><br />தங்கள் உடன் வரவுக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி <br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-1248135162293269222012-12-09T01:44:33.688-08:002012-12-09T01:44:33.688-08:00பாடப் பெறாத தலைவிக்கு ஒரு அருமையான, உணர்வு பூர்வமா...பாடப் பெறாத தலைவிக்கு ஒரு அருமையான, உணர்வு பூர்வமான கவிதை!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-62812491197347204052012-12-09T01:41:33.173-08:002012-12-09T01:41:33.173-08:00அழ. பகீரதன் //
.
வித்தியாசமான புனைவு//
தங்கள் உடன...அழ. பகீரதன் //<br />.<br />வித்தியாசமான புனைவு//<br /><br />தங்கள் உடன் வரவுக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-88739944684913692382012-12-09T01:17:12.359-08:002012-12-09T01:17:12.359-08:00சிறு கவிதையில் அழகாய் சொல்லி இருக்கின்றீர்கள்.வித்...சிறு கவிதையில் அழகாய் சொல்லி இருக்கின்றீர்கள்.வித்தியாசமான புனைவு.வாழ்த்துக்கள் சார்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-55305147870402138072012-12-08T23:47:31.603-08:002012-12-08T23:47:31.603-08:00மொத்தமாக மறந்துவிட்ட ஒரு பாத்திரம் ஊர்மிளையுடையது....மொத்தமாக மறந்துவிட்ட ஒரு பாத்திரம் ஊர்மிளையுடையது.... <br /><br />அவரைப் பற்றிய கவிதை நன்று. <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-61941808330229803272012-12-08T23:02:20.046-08:002012-12-08T23:02:20.046-08:00நிசப்தம்தான் உண்மையை உரக்கச் சொல்லி வைக்கும்.அழகான...நிசப்தம்தான் உண்மையை உரக்கச் சொல்லி வைக்கும்.அழகான உண்மை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-5996774358000473492012-12-08T22:27:05.123-08:002012-12-08T22:27:05.123-08:00வாரே வாஹ்..வாஹ்!
அருமை..வாழ்த்துக்கள்!வாரே வாஹ்..வாஹ்!<br /><br />அருமை..வாழ்த்துக்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.com