tag:blogger.com,1999:blog-4924026926228242932.post2748526097610778623..comments2024-03-17T21:48:32.453-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: ஜான் அப்துல் நாராயணன்Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53143723122883908342011-06-08T17:57:41.213-07:002011-06-08T17:57:41.213-07:00அருமையான பதிவு.அருமையான பதிவு.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44233877547320701522011-06-08T03:10:05.797-07:002011-06-08T03:10:05.797-07:00இயற்கை, அரசு, மதம், மனிதன், என அனைத்தின் நிலைமையைய...இயற்கை, அரசு, மதம், மனிதன், என அனைத்தின் நிலைமையையும் அருமையாக சொல்லிவிட்டீர்கள். . . நல்ல சிந்தனை sir. . .பிரணவன்https://www.blogger.com/profile/09995195390457220963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-80995450169674110352011-06-07T09:47:28.360-07:002011-06-07T09:47:28.360-07:00நெத்தியடி...:)நெத்தியடி...:)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53961813306644350562011-06-06T23:55:21.169-07:002011-06-06T23:55:21.169-07:00மதம் கொண்ட யானைக்கு அங்குசம் போல் அருமையான சிந்தனை...மதம் கொண்ட யானைக்கு அங்குசம் போல் அருமையான சிந்தனை. <br /><br />மதம் அடங்கிய மனது சாதித்த சாதனை அற்புத கவிதை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-4069269611431357652011-06-06T14:26:51.000-07:002011-06-06T14:26:51.000-07:00என்னவொரு அருமையான சிந்தனை.மதம் கொண்டவர்களுக்கு மனத...என்னவொரு அருமையான சிந்தனை.மதம் கொண்டவர்களுக்கு மனதில் அடிக்கும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-14685165544913358322011-06-06T03:44:22.012-07:002011-06-06T03:44:22.012-07:00"பெயர் அறிந்தால் போதுமே
எல்லாம் தெரிந்து போகு..."பெயர் அறிந்தால் போதுமே<br />எல்லாம் தெரிந்து போகுமே " என்றேன்<br />நண்பன் என் சமயோசித புத்தி தெரிந்து<br />அகமகிழ்ந்து போனான்//புதுமைக் கவிதை..போளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-55885802429072121072011-06-05T22:15:52.750-07:002011-06-05T22:15:52.750-07:00நல்ல கருத்துள்ள கவிதை... எம்மதமும் சம்மதம் என்று ...நல்ல கருத்துள்ள கவிதை... எம்மதமும் சம்மதம் என்று இருந்துவிட்டால் ஏது பிரச்சனை...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-45773401433376653212011-06-05T05:47:51.800-07:002011-06-05T05:47:51.800-07:00ரமணி சார்,The great!ரமணி சார்,The great!Murugeswari Rajavelhttps://www.blogger.com/profile/11692217112973528912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-13177038360851929812011-06-05T03:15:01.593-07:002011-06-05T03:15:01.593-07:00//இடுப்பினில் காவி வேட்டி
கழுத்தினில் சிலுவை டாலர்...//இடுப்பினில் காவி வேட்டி<br />கழுத்தினில் சிலுவை டாலர்<br />கைகளில் குரான் என<br />குழம்பும்படி வந்தான் அவன்//<br />புதுமைக் கவிதை.. நல்ல கருத்து சார்.மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-13397240890588921442011-06-04T23:12:50.925-07:002011-06-04T23:12:50.925-07:00அழகான கருத்து. எம்மதமும் சம்மதமே.அழகான கருத்து. எம்மதமும் சம்மதமே.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-45351614754505925552011-06-04T22:53:41.224-07:002011-06-04T22:53:41.224-07:00நல்ல கருத்து சார்.நல்ல கருத்து சார்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-40860303647259545732011-06-04T22:28:48.163-07:002011-06-04T22:28:48.163-07:00புதுமைக் கவிதை..புதுமைக் கவிதை..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-51636562498828480332011-06-04T21:12:39.088-07:002011-06-04T21:12:39.088-07:00அருமையான கவிதை. சர்வமத சங்கமம்.அருமையான கவிதை. சர்வமத சங்கமம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-17768174456528025752011-06-04T19:43:10.001-07:002011-06-04T19:43:10.001-07:00அழகான வரிகள் கோர்த்த அழகிய கவிதை!அழகான வரிகள் கோர்த்த அழகிய கவிதை!vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-72137369902523755112011-06-04T13:11:54.890-07:002011-06-04T13:11:54.890-07:00சபாஷ் என்று கைத்தட்டவைக்கும் மிக அருமையான வரிகள் ர...சபாஷ் என்று கைத்தட்டவைக்கும் மிக அருமையான வரிகள் ரமணி சார்.... இனிவரும் ஜெனரேஷன் எல்லாம் மதக்கலவரம் ஏற்படுத்தாது, ஜாதி சண்டை போட்டுக்கொள்ளாது, அன்பில் மட்டுமே இனி மனிதம் மலர ஆரம்பித்துவிடும் என்ற நம்பிக்கை உங்கள் வரிகளை படித்ததுமே எனக்கு தோன்றிவிட்டது.....<br /><br />நச் வரிகள்.... என் பெயர் ஜான் அப்துல் நாராயணன்.. இனி என்ன செய்ய முடியும்? கேட்டு தான் பார்க்கட்டுமே இனி எங்கும் ஜாதி சான்றிதழோ அல்லது என்ன மதம் என்றோ சொல்லி துவேஷம் வளர்க்க முயலட்டுமே... <br /><br />இனி ஒன்னும் அசைக்கமுடியாது.... மனிதமும் அன்பும் மட்டுமே மலர்ந்து எல்லோரும் சண்டை சச்சரவின்றி இருக்கத்தான் போகிறார்கள்.... பார்க்கும் காலமும் வரத்தான் போகிறது...<br /><br />அன்பு வாழ்த்துக்கள் ரமணி சார்....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39447190364090275292011-06-04T07:01:37.984-07:002011-06-04T07:01:37.984-07:00மனிதனுக்கு அடையாளங்கள் தேவைப் படுகிறது.!கவிதை கரு ...மனிதனுக்கு அடையாளங்கள் தேவைப் படுகிறது.!கவிதை கரு பழைய பாடல் ஒன்றை நினைவு படுத்துகிறது. மனிதன் மாறிவிட்டான் .மதத்தில் ஏறி விட்டான். வாழ்த்துக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-33026832323549371162011-06-04T04:52:38.604-07:002011-06-04T04:52:38.604-07:00’சுருக்’’சுருக்’என்றென்றும் உங்கள் எல்லென்...https://www.blogger.com/profile/03800999328235622894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-2343013537161393132011-06-04T04:47:05.997-07:002011-06-04T04:47:05.997-07:00அவரை போல ஊருக்கு நாலு வாலிபர்கள் இருந்தால் போதும் ...அவரை போல ஊருக்கு நாலு வாலிபர்கள் இருந்தால் போதும் ஐயா ...<br /><br />காலத்திற்க்கேற்ப அருமையான கவிதை..நிகழ்வுகள்https://www.blogger.com/profile/06631393112018922287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-85183093529176005052011-06-04T02:22:24.298-07:002011-06-04T02:22:24.298-07:00வேட்டி எடுத்து முகத்தைத் துடைத்துக் கொள்"
என்...வேட்டி எடுத்து முகத்தைத் துடைத்துக் கொள்"<br />என்றான் அடுத்து இருந்த ஆருயிர் நண்பன்///<br /><br /><br />நண்பர் சரியாதான் சொல்லி இருக்கார் ஹே ஹே ஹே ஹே....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-8867322675720350902011-06-04T02:21:31.999-07:002011-06-04T02:21:31.999-07:00குரு அசத்திட்டீங்க போங்க....!!!குரு அசத்திட்டீங்க போங்க....!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-73012582151686477122011-06-04T01:20:36.626-07:002011-06-04T01:20:36.626-07:00அசத்தல் கற்பனை.. அருமையான தமிழில்... நன்றி..அசத்தல் கற்பனை.. அருமையான தமிழில்... நன்றி..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-58217714146723993662011-06-03T20:28:37.980-07:002011-06-03T20:28:37.980-07:00சகோ, இக் காலத்திற்கேற்ற கவிதை. மதங்களின் மூலம் உரு...சகோ, இக் காலத்திற்கேற்ற கவிதை. மதங்களின் மூலம் உருவாகும் பிரச்சினைகளை முதற் பாதியில் சொல்லும் கவிதை. அடுத்து பாதியில் அதற்கான தீர்வினையும் அழகுற உரைக்கிறது. அருமை சகா.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-88833584385199169282011-06-03T20:01:51.747-07:002011-06-03T20:01:51.747-07:00அருமையான கவிதை! எதிர்கால இளைஞர்கள் மேல் நம்பிக்கை ...அருமையான கவிதை! எதிர்கால இளைஞர்கள் மேல் நம்பிக்கை வருகிறது!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-70285658270450183412011-06-03T18:38:47.467-07:002011-06-03T18:38:47.467-07:00உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்.... நாகூர் அனீ...உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்.... நாகூர் அனீஃபா இளையராஜா இசையில் பாடிய பாலு மகேந்திரா படப் பாடல் ஞாபகம் வந்தது. அற்புதமான கற்பனை. அமர்க்களமான கவிதை.. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-4709011592675878442011-06-03T10:00:05.634-07:002011-06-03T10:00:05.634-07:00எல்லா மதமும் என்மதமே
எதுவும் எனக்கு சம்மதமே
நல்...எல்லா மதமும் என்மதமே <br />எதுவும் எனக்கு சம்மதமே <br /><br />நல்லதொரு நீதி சொன்ன <br />சொக்க தங்க கவிதை ரமணி சார்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.com