tag:blogger.com,1999:blog-4924026926228242932.post2761595038634026046..comments2024-03-19T05:19:30.074-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: தாய்மை Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-34785505122181117162015-01-11T07:44:38.825-08:002015-01-11T07:44:38.825-08:00வணக்கம்
ஐயா.
சொல்ல வார்த்தைகள் இல்லை.. மிக அருமையா...வணக்கம்<br />ஐயா.<br />சொல்ல வார்த்தைகள் இல்லை.. மிக அருமையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி த.ம 12<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-45767909268789699272015-01-10T21:58:39.548-08:002015-01-10T21:58:39.548-08:00அவனின் வளர்ச்சி கண்டு
அவனிருந்த அடிவயிறு தடவி
ஆனந்...அவனின் வளர்ச்சி கண்டு<br />அவனிருந்த அடிவயிறு தடவி<br />ஆனந்தம் கொண்டது தாய்மை<br /><br /> அதன் பண்பே அதுதானே!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-61568841542898159122015-01-10T17:55:58.422-08:002015-01-10T17:55:58.422-08:00சுட்டெரிக்கும் வறுமைக்கு
துளி நிழல் தாராது போயினும...சுட்டெரிக்கும் வறுமைக்கு<br />துளி நிழல் தாராது போயினும்<br />விஸ்வரூபம் எடுத்து நிற்கும்<br />அவனின் வளர்ச்சி கண்டு<br />அவனிருந்த அடிவயிறு தடவி<br />ஆனந்தம் கொண்டது தாய்மை//<br /><br />மனம் நெகிழ்ந்துவிட்டது! அருமையான வரிகள்! உண்ர்வு பூர்வமான வரிகள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-16262761666340665192015-01-10T16:59:58.365-08:002015-01-10T16:59:58.365-08:00"சுட்டெரிக்கும் வறுமைக்கு
துளி நிழல் தாராது ப...<br />"சுட்டெரிக்கும் வறுமைக்கு<br />துளி நிழல் தாராது போயினும்<br />விஸ்வரூபம் எடுத்து நிற்கும்<br />அவனின் வளர்ச்சி கண்டு<br />அவனிருந்த அடிவயிறு தடவி<br />ஆனந்தம் கொண்டது தாய்மை" என்ற<br />அடிகள் தானே <br />தாய்மை அடையும் மகிழ்வை<br />வெளிப்படுத்துகிறதே!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-77387232183741122742015-01-10T03:33:20.528-08:002015-01-10T03:33:20.528-08:00தங்களின் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு அற்புதமான கருத்...தங்களின் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு அற்புதமான கருத்தை முன்வைக்கின்றன. வழக்கம் போலவே வெகு சிறப்புங்க ஐயா. சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-65417663740089870242015-01-10T01:11:31.431-08:002015-01-10T01:11:31.431-08:00தாய்மைக்கு புது இலக்கணம் படைத்துவிட்டீர்கள்! அருமை...தாய்மைக்கு புது இலக்கணம் படைத்துவிட்டீர்கள்! அருமை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-38960631211676130372015-01-10T01:06:59.050-08:002015-01-10T01:06:59.050-08:00அருமை கவிஞரே...அருமை கவிஞரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-20407679129702827572015-01-09T23:51:55.651-08:002015-01-09T23:51:55.651-08:00''..அதனுள்
இருப்பிடம் தெரியாது
கரைந்து கிட...''..அதனுள்<br />இருப்பிடம் தெரியாது<br />கரைந்து கிடந்தாலும்<br />தான் தான் காவேரி என<br />பெருமிதம் கொண்டிருந்தது<br />தலைக்காவேரித் துளி நீர்....''<br />தாய்மை...Nanru..<br />Vetha.Langathilakam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-18732294085588302352015-01-09T23:08:53.804-08:002015-01-09T23:08:53.804-08:00வணக்கம் ஐயா!
அருமை என்கின்றதற்கு மேலாக ஏதேனும் சி...வணக்கம் ஐயா!<br /><br />அருமை என்கின்றதற்கு மேலாக ஏதேனும் சிறப்பான சொல்லிருந்தால் அதுவே உங்கள் கவிதைக்குப் பொருந்தும்!<br /><br />தாயின் பெருமையை எழுதிய ஆத்மார்த்தமான<br />அழகிய கவிதை! மீண்டும் மீண்டும்<br />படித்து மகிழ்ந்தேன் ஐயா! வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-83482397198051316362015-01-09T22:54:22.513-08:002015-01-09T22:54:22.513-08:00தாய்மை குறித்து புதிய பரிமாண கவிதை...
அசத்தல்...
வ...தாய்மை குறித்து புதிய பரிமாண கவிதை...<br />அசத்தல்...<br />வாழ்த்துக்கள்கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-57651699881667357572015-01-09T21:58:55.989-08:002015-01-09T21:58:55.989-08:00அருமையான கவிதை.அருமையான கவிதை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-58590669329325857292015-01-09T19:33:48.475-08:002015-01-09T19:33:48.475-08:00தாய்மை மேன்மை அருமைதாய்மை மேன்மை அருமைananthakohttps://www.blogger.com/profile/03838884586303164823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-72171281869527681532015-01-09T19:18:18.522-08:002015-01-09T19:18:18.522-08:00அடடா ,இதுவல்லவோ தாய்மை :)
த ம 6அடடா ,இதுவல்லவோ தாய்மை :)<br />த ம 6Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-25625624407106758622015-01-09T19:06:48.440-08:002015-01-09T19:06:48.440-08:00காவிரியின் நீரலைகள் மீது தவழ்ந்து வரும் காற்றெனக் ...காவிரியின் நீரலைகள் மீது தவழ்ந்து வரும் காற்றெனக் கவிதை!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46057083830231942015-01-09T18:10:25.170-08:002015-01-09T18:10:25.170-08:00அருமை ஐயா அருமை...அருமை ஐயா அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-86637141041686010802015-01-09T17:11:08.169-08:002015-01-09T17:11:08.169-08:00//தான் முற்றாய்
மறைந்துபோனாலும்
அதன் முழு வளர்ச்சி...//தான் முற்றாய்<br />மறைந்துபோனாலும்<br />அதன் முழு வளர்ச்சியில்<br />அதனை நிர்மானித்த பெருமிதத்தில்<br />மன நிறைவு கொண்டது கோலப்புள்ளி.//<br />இப்படி ஒரு உவமையை இதுவரை யாரும் சொன்னதில்லை. <br />தாயின் தன்னலமில்ல அன்பை இதைவ இட எப்படி சொல்லமுடியும்? அருமை சார் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53547832212896129592015-01-09T17:06:47.758-08:002015-01-09T17:06:47.758-08:00தம 3தம 3கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-78815181649906914442015-01-09T17:06:29.020-08:002015-01-09T17:06:29.020-08:00ஆகா
அருமை ஐயா
நன்றிஆகா<br />அருமை ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68029200561758234372015-01-09T16:27:49.706-08:002015-01-09T16:27:49.706-08:00அருமை. நெகிழ்ச்சி.அருமை. நெகிழ்ச்சி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com