tag:blogger.com,1999:blog-4924026926228242932.post286881050167940201..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: எல்லாம் நமக்குள்ளேYaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30738662116309998862015-08-09T11:29:00.346-07:002015-08-09T11:29:00.346-07:00அட! அருமை! ஆத்திகன் என்றால் இறைவன் எனலாம்...நாத்த...அட! அருமை! ஆத்திகன் என்றால் இறைவன் எனலாம்...நாத்திகன் என்றால் இயற்கை எனலாம்...அருமையான கவிதை! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-83429004465232773042015-08-05T05:11:08.956-07:002015-08-05T05:11:08.956-07:00ஆத்திகமும், நாத்திகமும் கொஞ்சுகின்றது கவியில்....ஆத்திகமும், நாத்திகமும் கொஞ்சுகின்றது கவியில்....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-10791378270356244142015-08-05T04:28:31.663-07:002015-08-05T04:28:31.663-07:00G.M Balasubramaniam
நீங்கள் இயற்கையெனப் பொருள்
க...G.M Balasubramaniam <br /><br />நீங்கள் இயற்கையெனப் பொருள்<br />கொண்டால் சரியாயிருக்கும்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-47764010252439806202015-08-05T03:46:21.873-07:002015-08-05T03:46:21.873-07:00மேலே உணர்த்த என்றிருக்க வேண்டும் மேலே உணர்த்த என்றிருக்க வேண்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-12287526976169295532015-08-05T03:45:07.607-07:002015-08-05T03:45:07.607-07:00கவிதை நன்றாக வந்திருக்கிறது ஆனால் சொல்லப் பட்ட கரு...கவிதை நன்றாக வந்திருக்கிறது ஆனால் சொல்லப் பட்ட கருத்துஏற்புடையதாய் இல்லை. ”அது” எனப்படுவது தன் பேரருளை(அப்படி ஒன்று இருந்தால்) பாரபட்சமின்றி வழங்குகிறது என்பதில் உடன் பாடில்லை. கதிரவனும் மழையும் எல்லோருக்கும் சமம் என்பது போல் பேரருள் இல்லை. நம்பிக்கை என்னும் முகமூடியால் உணர்ந்த முற்படுத்தபடுவது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-6736245997999854072015-08-05T03:27:27.953-07:002015-08-05T03:27:27.953-07:00ஆத்திகவாதியும், நாத்திகவாதியும் ஏற்கும் கவிதை. நன்...ஆத்திகவாதியும், நாத்திகவாதியும் ஏற்கும் கவிதை. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-78195659085129729012015-08-05T00:03:07.326-07:002015-08-05T00:03:07.326-07:00mageswari balachandran //.
நம்புவோருக்கு "அ...<br />mageswari balachandran //.<br /><br />நம்புவோருக்கு "அவன் " இறைவன்<br />நம்பாதோருக்கு " அது " இயற்கைYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-55002533068084930042015-08-04T23:54:21.847-07:002015-08-04T23:54:21.847-07:00வணக்கம்,
யார் அருள்,,,,,,
ஆனாலும் கவி அருமை, வாழ்...வணக்கம்,<br /> யார் அருள்,,,,,,<br />ஆனாலும் கவி அருமை, வாழ்த்துக்கள்,,,,,,,,,,,<br />நன்றிbalaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67370767369723049642015-08-04T22:04:08.959-07:002015-08-04T22:04:08.959-07:00Anonymous //
என் கருத்தை நானெனத் தெரியும்படிச்
சொ...Anonymous //<br /><br />என் கருத்தை நானெனத் தெரியும்படிச்<br />சொல்லியிருக்கிறேன்<br />உங்கள் கருத்திலும் ஞாயம் <br />இருக்கத்தான் செய்கிறது<br />மனம் திறந்துச் சொன்னதை<br />முகம் தெரியச் சொன்னால்தான் என்ன ?Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-87363848017292696992015-08-04T21:04:30.302-07:002015-08-04T21:04:30.302-07:00நல்ல கவிதை.நல்ல கவிதை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-70198944556486801152015-08-04T20:14:31.463-07:002015-08-04T20:14:31.463-07:00அது என்ன திறன்? அது எல்லோருக்கும் சமமாக கிடைக்கிறத...அது என்ன திறன்? அது எல்லோருக்கும் சமமாக கிடைக்கிறதா? வறுமை, நற்கல்வி இல்லாமை இவைகளை வைத்து கொண்டு எப்படி மேல்தட்டு நகர மக்களோடு போட்டி போடுவது. எப்படியோ மேலே வந்தாலும் இனம் , சாதி, பாகு பாட்டால் மிதிக்கபடுவது பொது சனம். 'அதன்' அருள் என்று புளுகி அவாள் அனுபவிப்பது தான் மிச்சம். ஆறறிவு தன் நோய் போல் கருத வைக்க வேண்டும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். அதற்கான வாய்ப்பே இல்லையே இங்கே.<br />இந்த 'அதன் அருள்' இருந்தால் என்ன ? இல்லாவிட்டால் என்ன? Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-77543259791668000842015-08-04T19:04:51.916-07:002015-08-04T19:04:51.916-07:00T. M 2T. M 2KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com