tag:blogger.com,1999:blog-4924026926228242932.post3483019982623468575..comments2024-03-28T04:52:10.558-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: எமனோடு விளையாடி எமனோடு உறவோடி ( 19 )Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-21031665508322058802013-07-16T10:14:42.438-07:002013-07-16T10:14:42.438-07:00kalanguthayyaa...kalanguthayyaa...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-55035721976118392112013-07-12T23:03:39.124-07:002013-07-12T23:03:39.124-07:00அவரின் முன்செயல்பாடுகள் நன்று.
எங்கள் மனம்தான் த...அவரின் முன்செயல்பாடுகள் நன்று. <br /><br />எங்கள் மனம்தான் திகைத்து நிற்கின்றது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-69449410966855960242013-07-11T04:50:51.607-07:002013-07-11T04:50:51.607-07:00அவரின் நல்ல மனதிற்கு அனைத்தும் நல்லபடியாக நடக்கும்...அவரின் நல்ல மனதிற்கு அனைத்தும் நல்லபடியாக நடக்கும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-7034856557980930312013-07-11T00:48:55.140-07:002013-07-11T00:48:55.140-07:00எல்லாமே நல்லபடியாக முடிய வேண்டும் என்பதே என் பிரார...எல்லாமே நல்லபடியாக முடிய வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-2283574779218947452013-07-10T23:37:44.652-07:002013-07-10T23:37:44.652-07:00இப்படி ச் செய்யறதாலே
மூன்று மாசங்களுக்குப் பின்னால...இப்படி ச் செய்யறதாலே<br />மூன்று மாசங்களுக்குப் பின்னால் நான் இருந்தா<br />எனக்கு நஷ்டம் ஏதும் இல்லை.லாபம்தான்<br />நான் இல்லையானா நிச்சயம் அதனால<br />இருக்கிறவங்களுக்கு லாபம்தான் "என்றான்//<br />உங்கள்நண்பர் சொல்வது உண்மை தான்.<br />நல்ல முடிவு எடுத்து இருக்கிறார்.<br />சில விஷயங்களை முடிவு எடுக்க வேண்டிய ஒரு கட்டம் எல்லோர் வாழ்விலும் வரும் என்பதை சொல்கிறது உங்கள் நண்பரின் தீர்மானம்.<br />எத்தனை குடும்பங்களில் திடீரென்று குடும்பதலைவன் இறந்து விட ,அந்த குடும்பம் மாலுமி இல்லாத கப்பலாய் தத்தளித்து இருக்கிறது.<br />அப்படி தன் குடும்பம் கஷ்டப்படக் கூடாது என்று உங்கள் நண்பர் நினைக்கும் நினைப்பு நல்லது தான். <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43781128115747263082013-07-10T17:11:18.248-07:002013-07-10T17:11:18.248-07:00நண்பரின் வாழ்வியல் யதார்த்த சிந்தனை வியக்க வைக்கின...நண்பரின் வாழ்வியல் யதார்த்த சிந்தனை வியக்க வைக்கின்றது. என்னவொரு தெளிவான சிந்தனை. தொடருகிறேன் அய்யாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-74100459427095617222013-07-10T15:38:24.480-07:002013-07-10T15:38:24.480-07:00ஆரோக்கியமான சிந்தனையின் பலன் அவசியமான முடிவுகள். ம...ஆரோக்கியமான சிந்தனையின் பலன் அவசியமான முடிவுகள். மேலுமறிய ஆவல்.<br />/அவநம்பிக்கையில் முழுமையான நம்பிக்கை வைச்சு<br />இதென்ன?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43676603486904152013-07-10T11:38:51.192-07:002013-07-10T11:38:51.192-07:00தீர்க்கமான முடிவு எடுக்கும் திறமையான நணபர் கிடைத்த...தீர்க்கமான முடிவு எடுக்கும் திறமையான நணபர் கிடைத்து இருப்பது சந்தோஸம்! தொடர்கின்றேன்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-16017805907242791382013-07-10T02:49:50.582-07:002013-07-10T02:49:50.582-07:00யோசித்து எடுக்கப்பட்ட சரியான முடிவுகள்! திடமான மனத...யோசித்து எடுக்கப்பட்ட சரியான முடிவுகள்! திடமான மனதுடன் சிறப்பான முடிவுகளை எடுத்துள்ளார்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-75403126444448041432013-07-10T00:29:35.231-07:002013-07-10T00:29:35.231-07:00நண்பர் சரியாத்தான் செய்திருக்கிறார்.... ஒவ்வொருவரு...நண்பர் சரியாத்தான் செய்திருக்கிறார்.... ஒவ்வொருவரும் தனக்கு பிறகு தன் குடும்பத்தின் நிலையை நினைத்தால் நன்றாக இருக்கும்..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-82109977410997024482013-07-09T21:30:29.780-07:002013-07-09T21:30:29.780-07:00எனக்கும் கொஞ்சம் உதரளாதான் இருக்கு ..எனக்கும் கொஞ்சம் உதரளாதான் இருக்கு ..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-1665596511144603912013-07-09T20:26:41.535-07:002013-07-09T20:26:41.535-07:00நானும் தைரியமா எமனோட விளையாட உறவாட
முடிஞ்சா மார்க்...நானும் தைரியமா எமனோட விளையாட உறவாட<br />முடிஞ்சா மார்க்கண்டன் மாதிரி மல்லுக்கட்டக் கூட<br />தயாராயிருவேண்டா //எவ்வளவு நம்பிக்கை ? மனதைரியம்?கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-80078155992481512792013-07-09T17:35:17.662-07:002013-07-09T17:35:17.662-07:00திடீரென்று ஒரு குடும்பத்தலைவன் இறந்துவிட நேர்ந்தால...திடீரென்று ஒரு குடும்பத்தலைவன் இறந்துவிட நேர்ந்தால் அந்தக் குடும்பம் தலைவனை இழந்து பரிதவிப்பதோடு, அடுத்தென்ன செய்வது என்று குழம்பிப்போயிருக்கும். அதை உணர்ந்து முன்கூட்டியே திட்டமிடும் நண்பரின் மன உறுதி அசாத்தியமானது. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-27391274763116162782013-07-09T17:12:13.361-07:002013-07-09T17:12:13.361-07:00நமக்குப் பிறகும் மற்றவர்கள் நல்லா இருக்க வேண்டும் ...நமக்குப் பிறகும் மற்றவர்கள் நல்லா இருக்க வேண்டும் என்ற மனசு, நல்லவொரு மனசு.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66515450717518033462013-07-09T16:47:16.023-07:002013-07-09T16:47:16.023-07:00முட்டாள்தனமான நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு
பின் அ...முட்டாள்தனமான நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு<br />பின் அவதிப்படுவதற்குப் பதிலா அவநம்பிக்கையில்<br />முழுமையான நம்பிக்கை வைச்சு //<br /><br /> இறப்பு என்று என்பது தெரிவது ஒருவிதத்தில் நல்லது தான். உங்க கதை நாயகன் போலவே எங்க அம்மா வீட்டு எதிரில் ஒரு அண்ணன் இருந்தார். நினைத்து நினைத்து அதிசயிப்பேன். இப்படியும் பலர் இருக்கின்றனர் போலும். விவேகமான மனிதர் தான்!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39864444614047363642013-07-09T08:57:51.753-07:002013-07-09T08:57:51.753-07:00அவர் தெளிவாகவே இருக்காரு.......
தொடருங்கள் நானு...அவர் தெளிவாகவே இருக்காரு....... <br /><br />தொடருங்கள் நானும் தொடர்கிறேன்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-81564550559356005442013-07-09T06:25:41.486-07:002013-07-09T06:25:41.486-07:00ஹலோ அண்ணா,
ரொம்ப நாட்களுக்கு பிறகு இன்று உங்களுட...ஹலோ அண்ணா,<br /><br />ரொம்ப நாட்களுக்கு பிறகு இன்று உங்களுடைய <br />எமனோடு விளையாடி எமனோடு உறவோடி<br /> ஐ தொடர்ந்து படித்தேன் . அருமை . ஒரு நல்ல முடிவை எதிர்பார்த்து கொன்டிருக்கும் உங்கள் <br /> JaiAnonymoushttps://www.blogger.com/profile/02324948020461078620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-720247277943375602013-07-09T06:11:45.479-07:002013-07-09T06:11:45.479-07:00இப்படித்தான் இருக்கும் முடிவு என்று தெரிந்து விட்ட...இப்படித்தான் இருக்கும் முடிவு என்று தெரிந்து விட்டால் ஒரு வேலை இப்படிப்பட்ட ஞானோதயம் மனதில் ஏற்பட்டு விடுமோ என்னவோ!! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-6472774946592248202013-07-09T04:53:21.263-07:002013-07-09T04:53:21.263-07:00உங்களின் நண்பருக்கு மனோதைரியம் அதிகம் இரமணி ஐயா.
த...உங்களின் நண்பருக்கு மனோதைரியம் அதிகம் இரமணி ஐயா.<br />தொடருகிறேன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-76022601436890678122013-07-09T04:40:18.918-07:002013-07-09T04:40:18.918-07:00
எனக்கு என் வாழ்வில் நடந்த விஷயம் , ஏற்கனவே பதிவி...<br /> எனக்கு என் வாழ்வில் நடந்த விஷயம் , ஏற்கனவே பதிவில் பகிர்ந்திருக்கிறேன்.என் இள வயதில் தந்தை மறைந்த பின் ஒரு பெரிய குடும்பப் பொறுப்பு எனக்கு வந்தது,.அந்நேரத்தில் ஒருவர் என் கை பார்த்துக் குறி சொன்னவர் எனக்கு நாள் குறித்துவிட்டார். சொன்ன மற்ற விஷயங்கள் சரியாயிருந்ததால் நான் அந்த ஜோசியத்தை நம்பினேன். தந்தை போன நிலையில் நானும் போய்விட்டால்குடும்பம் அவதிக்குள்ளாகும் என்று அதை ஓரளவு சரிகட்ட ரூ.25000/ -( அப்போது அதுபெரிய தொகை )இன்சூரன்ஸ் எடுத்தேன்,சில மாதங்கள் ப்ரீமியம் செலுத்தி பிறகு முடியாமல் போய் அதுவும் லாப்ஸாகி விட்டது. நடந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. நான் இன்றும் நலமாய் இருக்கிறேன். <br />ஒவ்வொரு நாளும் எல்லோரும் புதிதாகப் பிறக்கிறோம். இன்றைய பொழுதை நலமாகக் கழிப்போம். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68656214410965929782013-07-09T03:10:22.255-07:002013-07-09T03:10:22.255-07:00// நானும் தைரியமா எமனோட விளையாட உறவாட
முடிஞ்சா மார...// நானும் தைரியமா எமனோட விளையாட உறவாட<br />முடிஞ்சா மார்க்கண்டன் மாதிரி மல்லுக்கட்டக் கூட<br />தயாராயிருவேண்டா " என்றான்தைரியமாக //<br /><br />தாங்கள் இந்த தொடருக்கு தலைப்பை ” எமனோடு விளையாடி எமனோடு உறவோடி” – என்று ஏன் வைத்தீர்கள் என்பதற்கு, இப்போதுதான் விடை கிடைத்துள்ளது.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-62197971926836062182013-07-09T01:55:10.538-07:002013-07-09T01:55:10.538-07:00-ரைட்டு....
-ரைட்டு....<br /><br />கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30997830250753811502013-07-09T00:49:35.899-07:002013-07-09T00:49:35.899-07:00நண்பரின் முடிவு நல்ல முடிவு...நண்பரின் முடிவு நல்ல முடிவு...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-18911925857842057362013-07-09T00:40:42.449-07:002013-07-09T00:40:42.449-07:00''..எனக்குத்தான் உதறல் கூட ஆரம்பித்தது....''..எனக்குத்தான் உதறல் கூட ஆரம்பித்தது..''<br />Vetha.Elangathilakam.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-71771511899041423792013-07-09T00:04:13.565-07:002013-07-09T00:04:13.565-07:00 தொடருங்கள்!!!!! தொடருங்கள்!!!!!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.com