tag:blogger.com,1999:blog-4924026926228242932.post3530886928302943236..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: கவிதைப் புதிர்Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-7420446736238667732014-06-23T00:20:41.640-07:002014-06-23T00:20:41.640-07:00காவலர்கள் தடுக்க
காத்துவூரே நிக்க
போவதொரு வண்டின்...காவலர்கள் தடுக்க<br />காத்துவூரே நிக்க<br />போவதொரு வண்டின்னு சொன்னா -அது<br />யாரோட வண்டியது நைனா ?//<br /><br />பாவப்பட்ட மக்கள் <br />பாழாய் போகிறதென்று<br />ஓட்டுப் போட்டு<br />ஆட்சியில் ஏறுபவரின் <br />ஆணவமிக்க வண்டி நைனா!<br /><br />தினம் தினம் காணும் காட்சி, அனுபவமும் கூட...<br /><br />ஐயோ வம்பில் மாட்டிக் கொண்டோமோ?!!!!!!<br /><br />தினமும் எங்கள் மீது குப்பை லாரி துப்பிச் செல்லும்....ஐயொ என்று நினைக்கும் போது....<br /><br />அதன் பின்னால் வரும் தண்ணீர் லாரியிலிருந்து கோடை கால அருவியாய் விழும் தண்ணீரில் குளித்துச் செல்வோம்!<br /><br />அருமையாக நடைமுறை வாழ்வை அழகாகச் சொல்லும் கவிதை! தங்கள் திறமை மிகவும் வியக்க வைக்கின்றது சார்!!!!<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-84470533144027701072014-06-22T23:03:33.626-07:002014-06-22T23:03:33.626-07:00புலவர் ஐயா சொன்னது போல
எந்த வண்டினு நான் சொல்லல
நட...புலவர் ஐயா சொன்னது போல<br />எந்த வண்டினு நான் சொல்லல<br />நடைமுறை வாழ்வில்<br />நேரில் கண்ட காட்சிகளாக<br />தங்கள் கவிதையிலே<br />எல்லா வண்டியும் ஓடுது<br />ஐயா!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91418878518125532772014-06-22T01:30:55.104-07:002014-06-22T01:30:55.104-07:00புதிர் கவிதை....
விடை சொன்னால்
விழும் உதை!
பு...புதிர் கவிதை.... <br />விடை சொன்னால் <br />விழும் உதை! <br /><br />புலவர் ஐயா சரியா சொல்லி இருக்காரே!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91256376595011680772014-06-20T19:27:15.250-07:002014-06-20T19:27:15.250-07:00புதிர் போட்ட கவிதை அருமை! இரசித்தேன்! பகிர்விற்கு ...புதிர் போட்ட கவிதை அருமை! இரசித்தேன்! பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-17945588936204620642014-06-20T10:34:04.480-07:002014-06-20T10:34:04.480-07:00வித்யாசமான மொழியில் அரசியல் பேசும் இந்த கவிதை உங்க...வித்யாசமான மொழியில் அரசியல் பேசும் இந்த கவிதை உங்கள் மேதமைக்கு மற்றும் ஒரு சான்று:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-70542207906194451692014-06-20T09:43:07.240-07:002014-06-20T09:43:07.240-07:00நான் கண்டுபிடிச்சிட்டேன். ஆனா சொல்லமாட்டேன் ஐ!நான் கண்டுபிடிச்சிட்டேன். ஆனா சொல்லமாட்டேன் ஐ!kingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-71953069130308084412014-06-20T00:44:46.716-07:002014-06-20T00:44:46.716-07:00புதிரின் விடை தெரிந்தவர்கள் அனைவரும் பூடகமாய்ச் சொ...புதிரின் விடை தெரிந்தவர்கள் அனைவரும் பூடகமாய்ச் சொல்வதிலிருந்தே புரிகிறதே அது யாருடைய வண்டியென்று! ரசிக்கவைக்கும் கவிதைக்குள்ளிருக்கும் உண்மை, முகம் சுழிக்கவைப்பதும் உண்மை. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-81652750885474399842014-06-19T23:40:31.339-07:002014-06-19T23:40:31.339-07:00நீங்களே சொல்லி விடுங்களேன்
நீங்களே சொல்லி விடுங்களேன் <br />kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-36744421410260396602014-06-19T17:18:01.191-07:002014-06-19T17:18:01.191-07:00காவலர்கள் தடுக்க
காத்துவூரே நிக்க
போவதொரு வண்டின்...காவலர்கள் தடுக்க<br />காத்துவூரே நிக்க<br />போவதொரு வண்டின்னு சொன்னா -அது<br />யாரோட வண்டியது நைனா ?<br /><br /><br />அன்றாடம் நடக்கும் நிகழ்வுதானே நண்பரே..<br /><br />தேர்தலில் நிற்கும் ஒருவருக்காக<br />ஊரே காத்து நிற்கும் - சாலை சந்திப்புகளில்..<br /><br />முதலில் தேர்தலில் அவர் நிற்பார்<br />பிறகு ஆட்சிகாலம் முழுக்க <br />அவருக்காக நாம் நிற்போம்!முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-3787750937592521032014-06-19T17:15:36.249-07:002014-06-19T17:15:36.249-07:00ஓரிடத்தில் எடுத்து
ஊரெல்லாம் தெளித்து
ஓடுதொரு வண்ட...ஓரிடத்தில் எடுத்து<br />ஊரெல்லாம் தெளித்து<br />ஓடுதொரு வண்டீன்னு சொன்னா-அது<br />கார்ப்பரேசன் குப்பைவண்டி நைனா<br /><br /><br />நான் கூட மேகத்தைத்தான் சொல்கிறீர்கள் என்று நினைத்தேன் நண்பரே. <br /><br />ஒவ்வொரு சிந்தனைகளும் இன்றைய வாழ்வைப் பிரதிபலிக்கின்றன.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-69694925707013317992014-06-19T07:44:35.936-07:002014-06-19T07:44:35.936-07:00வம்புல மாட்டி விடறீங்களே ஐயா! புதிர்க்கவிதை அருமை!...வம்புல மாட்டி விடறீங்களே ஐயா! புதிர்க்கவிதை அருமை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-88198369360607823422014-06-19T05:38:38.248-07:002014-06-19T05:38:38.248-07:00புதிர்க் கேள்விக்கு விடை ஆம்புலன்ஸ் ( Ambulance )...புதிர்க் கேள்விக்கு விடை ஆம்புலன்ஸ் ( Ambulance ) என்று எண்ணுகிறேன். விடை சரியா ஐயா ?<br /><br />கவிதை வரிகள் அருமை. பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-88277480158076610042014-06-19T05:09:40.323-07:002014-06-19T05:09:40.323-07:00பொய்யாத வார்த்தை புதிராக சொன்னீர்கள்
ஐயா இதுவல்லோ...பொய்யாத வார்த்தை புதிராக சொன்னீர்கள் <br />ஐயா இதுவல்லோ நாடு !<br /><br />செம சுப்பர் <br /><br />12சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-77854048792436859422014-06-19T04:55:11.434-07:002014-06-19T04:55:11.434-07:00வணக்கம்
த.ம 11வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன...வணக்கம்<br />த.ம 11வது வாக்கு<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-25329168079079006822014-06-19T04:54:15.369-07:002014-06-19T04:54:15.369-07:00வணக்கம்
ஐயா.
.ரசிக்கவைக்கும் வரிகள் ஐயா. நன்றாக உ...வணக்கம்<br />ஐயா.<br /><br />.ரசிக்கவைக்கும் வரிகள் ஐயா. நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் <br />சில நேரங்களில் என்னுடைய வண்டியா இருக்கலாம் ஐயா.<br />(நகைச்சுவையாக)<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-75224173792018031282014-06-19T03:38:16.067-07:002014-06-19T03:38:16.067-07:00ஐயா வணக்கம் நலம் நலமறிய ஆவல்... நெடுநாட்களுக்கு பி...ஐயா வணக்கம் நலம் நலமறிய ஆவல்... நெடுநாட்களுக்கு பிறகு வருகை தந்த எனக்கு புதிர் காத்திருக்கிறது. கவிதை வண்டியாகத்தான் இருக்குமென நினைக்கிறேன்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15020652285601639652014-06-19T03:27:25.082-07:002014-06-19T03:27:25.082-07:00எல்லாவற்றையும் சொன்ன உங்களுக்கு தெரியாதா என்ன. ? எல்லாவற்றையும் சொன்ன உங்களுக்கு தெரியாதா என்ன. ? G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-19548862695539195142014-06-19T00:19:01.063-07:002014-06-19T00:19:01.063-07:00கவிதைக்குள்ளேயே புதிர்.
அருமை இரமணி ஐயா.
அப்படி ப...கவிதைக்குள்ளேயே புதிர்.<br />அருமை இரமணி ஐயா.<br /><br />அப்படி போற வண்டி என்ன வண்டியாக இருக்கும்....?<br />புலவர் ஐயாவிற்குத் தெரிந்திருக்கிறது. அதையும் புதிரான இயைபுடன் சொல்லி இருக்கிறார்.<br /><br />புலவர் ஐயா... நைனாவிற்கு மெயினா... என்ன அழகான இயைபு !! சூப்பர்.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-7150734658192455342014-06-18T21:40:01.577-07:002014-06-18T21:40:01.577-07:00 சொன்னா வரும் கேடு -அதை
சொன்ன வரின் வீடு
... சொன்னா வரும் கேடு -அதை<br /> சொன்ன வரின் வீடு<br /> என்னா ஆகும் நைனா -நீங்க<br /> எண்ணிப் பாரும் மெயினாAnonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-21454114620101829852014-06-18T20:38:46.840-07:002014-06-18T20:38:46.840-07:00நீங்களே சொல்லிடுங்க ஐயா...நீங்களே சொல்லிடுங்க ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-81139025552094222302014-06-18T19:09:16.624-07:002014-06-18T19:09:16.624-07:00 கவிதைப்புதிர் வாக்னங்களை விட வேகம்..! கவிதைப்புதிர் வாக்னங்களை விட வேகம்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-6620421025233799362014-06-18T17:23:12.710-07:002014-06-18T17:23:12.710-07:00ஜனநாயகம்! :))))ஜனநாயகம்! :))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-57758596557117057122014-06-18T14:25:01.185-07:002014-06-18T14:25:01.185-07:00நன்றாக உள்ளது. நைனா..
வேதா. இலங்காதிலகம்.நன்றாக உள்ளது. நைனா..<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44254198457972089172014-06-18T12:50:29.179-07:002014-06-18T12:50:29.179-07:00வண்டி எத்தனை வண்டி என்றதில்தான் உங்கள் நையாண்டி கவ...வண்டி எத்தனை வண்டி என்றதில்தான் உங்கள் நையாண்டி கவிதை! <br />Tha.ma.5<br /> <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91973856284356938052014-06-18T12:23:31.751-07:002014-06-18T12:23:31.751-07:00super! Last one I guess...(C.M )super! Last one I guess...(C.M )vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.com