tag:blogger.com,1999:blog-4924026926228242932.post3544247381412102474..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: சம நிலைYaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-69174355304444007312014-10-25T03:24:15.351-07:002014-10-25T03:24:15.351-07:00அருமையான சிந்தனை வரிகள் ரமணி சார்!
//சம நிலை தவறுக...அருமையான சிந்தனை வரிகள் ரமணி சார்!<br />//சம நிலை தவறுகையில்தான் எல்லாம்<br />தாறுமாறாகத்தான் போய்த்<br />தொலைக்கிறது// <br />நிதர்சனமாய் எங்கெங்கும் இதற்கு எடுத்துக் காட்டுகள் காணக் கிடைக்கிறதே!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-32046269144659814892014-10-24T00:28:14.216-07:002014-10-24T00:28:14.216-07:00நல்ல கருத்துள்ளக் கவிதை! அற்புதமான கருத்துக் கூட!...நல்ல கருத்துள்ளக் கவிதை! அற்புதமான கருத்துக் கூட!<br /><br />ஆம் பல சமயங்களில் நமது புத்தி தடுமாறத்தான் செய்கின்றது, சமநிலை தவறிக் குழப்பம் ஏற்படத்தான் செய்கின்றது! <br /><br />நமக்கு எது தேவை என்று நிர்ணயம் செய்வதில் ஏற்படும் தடுமாற்றம்! பல சமயங்களில் வாழ்வையே புரட்டித்தான் போடுகின்றது! <br /><br />மிக அருமை! சம நிலை பெறக் கற்போம்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-18392400511771816042014-10-23T09:02:19.078-07:002014-10-23T09:02:19.078-07:00பல சமயங்களில் தேவை எது என்பதை முடிவு செய்வதில் குழ...பல சமயங்களில் தேவை எது என்பதை முடிவு செய்வதில் குழப்பம் தான்.....<br /><br />நல்ல கவிதை. <br /><br />த.ம. +1வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-36830421004676746672014-10-23T07:37:54.414-07:002014-10-23T07:37:54.414-07:00#போதையில் காமப்பசியில்
கோபத்தில் அதீத ஆசையில்
ஜாதி...#போதையில் காமப்பசியில்<br />கோபத்தில் அதீத ஆசையில்<br />ஜாதி மத அரசியல் வெறியில்#<br />இந்த பட்டியலில் தீவிரவாதத்தையும் சேர்த்துக் கொள்ளலாம் !<br />த ம6Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-35363527157079841392014-10-23T06:08:38.249-07:002014-10-23T06:08:38.249-07:00ஆகா அற்புதம்
சமநிலையில் வாழ்வோம்
தம 5ஆகா அற்புதம்<br />சமநிலையில் வாழ்வோம்<br />தம 5கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-76425546654485029952014-10-23T03:21:39.168-07:002014-10-23T03:21:39.168-07:00சிறப்பான கவிதை! கருத்து அருமை! இனிய தீபாவளி நல்வாழ...சிறப்பான கவிதை! கருத்து அருமை! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42779628622763708732014-10-23T03:00:45.512-07:002014-10-23T03:00:45.512-07:00உலகம் சமநிலை பெற வேண்டும் என்ற தங்கள் எண்ணம் நிறைவ...உலகம் சமநிலை பெற வேண்டும் என்ற தங்கள் எண்ணம் நிறைவேற வேண்டும்!<br />த.ம.4 <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-31983377463737543712014-10-23T01:07:15.547-07:002014-10-23T01:07:15.547-07:00சமநிலை பராமரித்தலே வாழ்வை
அர்த்தப்படுத்தும் என் உண...சமநிலை பராமரித்தலே வாழ்வை<br />அர்த்தப்படுத்தும் என் உணர்ந்து தெளிவோம்<br />Vetha.LangathilakamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-76623467960522080322014-10-23T00:36:18.892-07:002014-10-23T00:36:18.892-07:00இழக்கக் கூடாததை இழந்து
இழக்கவேண்டியதை
இழுத்துப் பி...இழக்கக் கூடாததை இழந்து<br />இழக்கவேண்டியதை<br />இழுத்துப் பிடித்துக் கொள்கிறோம்// உண்மை. ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-82857638694223621122014-10-22T23:45:17.971-07:002014-10-22T23:45:17.971-07:00தேவை எதுவென்று முடிவு செய்வதில் குழப்பம்! :))தேவை எதுவென்று முடிவு செய்வதில் குழப்பம்! :))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-81864241370893696612014-10-22T22:50:48.662-07:002014-10-22T22:50:48.662-07:00சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
தங்...சிறந்த பாவரிகள்<br />சிந்திக்கவைக்கிறது<br />தொடருங்கள்<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்<br />இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!<br />http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66794329509383933212014-10-22T22:35:47.841-07:002014-10-22T22:35:47.841-07:00யாருக்காக யாரை இழப்பதில்
என்கிற குழப்பத்தில்
இழக்க...யாருக்காக யாரை இழப்பதில்<br />என்கிற குழப்பத்தில்<br />இழக்கக் கூடாதவரை இழந்து .............//<br /><br />அருமை. மிகவும் உண்மை. <br /><br />பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-55188660717868594512014-10-22T22:01:36.098-07:002014-10-22T22:01:36.098-07:00சமநிலை தவறினால் சரிந்திடும் அத்தனையும்!..
அருமையா...சமநிலை தவறினால் சரிந்திடும் அத்தனையும்!..<br /><br />அருமையான சிந்தனை! சிறப்பான வரிகள் ஐயா!<br /><br />வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.com