tag:blogger.com,1999:blog-4924026926228242932.post3619331007143387057..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: மரண பயம்.?Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger97125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-4745778523914749592011-10-17T18:48:31.519-07:002011-10-17T18:48:31.519-07:00இமா //
தங்கள் வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்...இமா //<br /><br />தங்கள் வரவுக்கும்<br />விரிவான பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-81641254657321401582011-09-02T16:33:40.044-07:002011-09-02T16:33:40.044-07:00அருமையான கவிதை. படித்துவிட்டு சிந்தனைகள் வேறு எங்க...அருமையான கவிதை. படித்துவிட்டு சிந்தனைகள் வேறு எங்கோ போய் விட்டது. :)<br /><br />மரணபயம், என்னைப் பற்றி எனக்கு இல்லை. ஆனால் வேறு சிலரையிட்டு உண்டு. இதைப் படித்ததும் மீண்டும் உணர்ந்தேன் அந்த வலியை. <br /><br />இழப்புகளுக்கு எப்பொழுதும் தயாராக இருக்கவேண்டும். ஹும்! எப்பொழுதும் போல் இறைவன் துணை இருப்பான். எப்பொழுதும் போல் கடந்து வர சுற்றமும் துணையிருக்கும். <br /><br />நிறையச் சிந்திக்க வைக்கிறது உங்கள் கவிதை.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-50102320653644877262011-08-25T23:33:28.342-07:002011-08-25T23:33:28.342-07:00raji //
தங்கள் வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற...raji //<br /><br />தங்கள் வரவுக்கும் <br />விரிவான பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42958463422418761582011-08-25T23:10:15.483-07:002011-08-25T23:10:15.483-07:00மரண தேதி குறிக்கப்பட்டும் அந்த உண்மை தெரிந்தும் தன...மரண தேதி குறிக்கப்பட்டும் அந்த உண்மை தெரிந்தும் தன்னம்பிக்கையுடன் <br />வாழும் மனிதர்களைப் பார்த்து வியந்திருக்கிறேன்.அதை என் வாழ்க்கைப் பாடமாக ஏற்றுள்ளேன்.<br />மரண பயம் வந்தால் இருக்கும் நாளின் நிம்மதி குறையுமல்லவா?rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-75149912846034473742011-08-18T08:14:33.724-07:002011-08-18T08:14:33.724-07:00அம்பாளடியாள் //
தங்கள் வரவுக்கும்
விரிவான பின்னூ...அம்பாளடியாள் //<br /><br />தங்கள் வரவுக்கும் <br />விரிவான பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-79635495178637423522011-08-18T04:17:29.561-07:002011-08-18T04:17:29.561-07:00நாற்பதாய் இருந்த நண்பர்களின் எண்ணிக்கை
நாள்பட நாள்...நாற்பதாய் இருந்த நண்பர்களின் எண்ணிக்கை<br />நாள்பட நாள்பட நசிந்து கொண்டே போய்<br />ஒன்றாகிப் போனதும்<br />அந்த ஒருவனும் போன மாதம்<br />பொசுக்கென போனதும்..<br /><br />அடுத்தது நான் தான் என<br />மனம் முற்றிலுமாய் ஏற்று<br />அரண்டு போய் இருப்பதையும்<br />காலனின் கரிய நிழல்<br />உயிரினில் உரசும் சப்தம்<br />இடியோசையாய் என்னுள்<br />சில நாட்களாகக் கேட்பதையும்..<br /><br />எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது ?<br /><br />வலிதரும் கவிதை வரிகள் அருமை!.....<br />மனம் மகிழ என் தளத்தில் இன்று <br />ஒரு காதல்க் கவிதை உங்கள் <br />அனைவரின் வரவுக்காகவும் காத்திருக்கிறது .<br />நன்றி ஐயா பகிர்வுக்கு .....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-19182516418120810552011-08-16T08:07:31.835-07:002011-08-16T08:07:31.835-07:00சாகம்பரி //
தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும...சாகம்பரி //<br /><br />தங்கள் மேலான வரவுக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-19544709554515481782011-08-15T07:21:02.237-07:002011-08-15T07:21:02.237-07:00தன்னைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு மரணமும் தன்னுடைய ...தன்னைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு மரணமும் தன்னுடைய இறுதி நாட்களை நினைவுபடுத்தும் கொடுமை. இதுவேதான் ஒரு விபத்தை பார்க்கும்போது பாதிப்பேற்படுத்துகிறது. நாளை நடப்பது உறுதியென்று தெரிந்தும் கடைசி நொடிக்காக தயாராகும் இதயம் ஏது? சிந்திக்க வைக்கும் பதிவு.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-36473789575463025072011-08-15T04:47:21.435-07:002011-08-15T04:47:21.435-07:00M.R //
தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் மிக...M.R //<br /><br />தங்கள் மேலான வரவுக்கும்<br />வாழ்த்துக்கும் மிக்க நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15835501576703100312011-08-15T04:25:46.433-07:002011-08-15T04:25:46.433-07:00""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்...""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..<br /><br />அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-92067367131951602011-08-15T02:52:29.398-07:002011-08-15T02:52:29.398-07:00நியாயமான பயம் எல்லோருக்கும் அரைவாசிக் காலத்தின் பி...நியாயமான பயம் எல்லோருக்கும் அரைவாசிக் காலத்தின் பின் கிட்டத் தட்ட முக்கால் வாசிக் காலத்தில் வரும் பயம் தான் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. வாழ்த்தகள்.<br />இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.<br />வேதா. இலங்காதிலகம்.<br />http://www.kovaikkavi.wordpress.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68008900998455774702011-08-15T01:38:17.266-07:002011-08-15T01:38:17.266-07:00இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் நண்பரேஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் நண்பரேM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-31035684025650458932011-08-13T22:47:42.095-07:002011-08-13T22:47:42.095-07:00மாலதி //
தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான தெளிவான ...மாலதி //<br /><br />தங்கள் மேலான வரவுக்கும்<br />விரிவான தெளிவான பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-77064338277532028602011-08-13T22:47:07.424-07:002011-08-13T22:47:07.424-07:00VENKAT //
தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான தெளிவான...VENKAT //<br /><br />தங்கள் மேலான வரவுக்கும்<br />விரிவான தெளிவான பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-47788942696863073692011-08-13T21:44:53.784-07:002011-08-13T21:44:53.784-07:00இன்றைய சூழலின் உளவியலை அழகாக படம் பிடித்து வடித்த...இன்றைய சூழலின் உளவியலை அழகாக படம் பிடித்து வடித்து உள்ளீர்கள் நல்ல ஆக்கம் பாராட்டுகள் இந்த தலைமுறையின் புரிதல் சற்று மாறுபட்டதாக இருக்கிறது கற்று கொடுப்பதும் கற்று கொள்ளுவதும் குறைந்து போனதால் வந்த பிழை தொடர்க.மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-65935785818324976002011-08-13T20:36:22.276-07:002011-08-13T20:36:22.276-07:00உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும் என்று நினக...உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும் என்று நினக்கிறேன், ம்ருத்யூஞ்ஜெய மந்திரம் என்று ஒன்று உண்டு. இதன் பொருளை ஆரோக்கியமாக இருக்கும் பொழுது தெரிந்து கொண்டு மரணபயம் வரும் போது தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக்கொள்வதற்காகவே நம் முன்னோர்கள் எழுதி வைத்தார்கள். பொருள் தெரியாமல் மந்திரங்களைச் சொல்லிச் சொல்லி அவற்றின் பயன்பாடு அவசியமாகும் பொழுது மனப் கலக்கத்தில் மாட்டிக்கொண்டு திணருவதே நமது கலாச்சாரமாகி விட்டது. பல முதியவர்களின் மன நிலையை உங்கள் கவிதையில் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். மந்திரம் உணர்ந்த பெரியவர்கள் மரணத்தை எப்படி எதிர்கொள்வார்களென்று தெரியவில்லை. மந்திரம் என்னவோ ஒர்க் அவுட் ஆகும் என்றுதான் படுகிறது.S.Venkatachalapathyhttps://www.blogger.com/profile/02231437996306413398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-41213317140081294722011-08-13T08:47:15.804-07:002011-08-13T08:47:15.804-07:00கவி அழகன் //
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும...கவி அழகன் //<br /><br />தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-81837188884002545912011-08-13T07:52:02.554-07:002011-08-13T07:52:02.554-07:00ரமணி சார் உங்க கவிதையை வாசித்த்ததும் எனக்கு பயம் வ...ரமணி சார் உங்க கவிதையை வாசித்த்ததும் எனக்கு பயம் வந்திட்டுகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-71488215010768515982011-08-13T05:46:52.893-07:002011-08-13T05:46:52.893-07:00G.M Balasubramaniam //.
தங்கள் வரவுக்கும்
விரிவா...G.M Balasubramaniam //.<br /><br /><br />தங்கள் வரவுக்கும்<br />விரிவான பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-33445054065152748102011-08-13T05:10:06.689-07:002011-08-13T05:10:06.689-07:00மரணம் பற்றிய நினைவே பயத்தை உண்டு பண்ணும்.
மரண பயத...மரணம் பற்றிய நினைவே பயத்தை உண்டு பண்ணும். <br />மரண பயத்தில் இருந்த ஒருவரை நான் பார்த்திருக்கிறேன். அது பற்றி என் சிறுகதை வாழ்வின் விளிம்பில்- ல் எழுதியிருக்கிறேன். எதுவும் செய்ய இயலாத நிலைமை வாழவேண்டும் எனும் ஆசை எல்லாம் அவர் கண்களில் கண்டேன். நாம் என்ன மார்கண்டேயர்களா சிவ லிங்கத்தை இருகப் பற்றி உயிர் பிழைக்க. காலா அருகினில் வாடா காலால் உன்னை உதைக்கிறேன் என்று சொன்ன பாரதியும் காலனை உதைக்க முடியவில்லை. என்ன செய்யலாம். ஒன்றும் செய்ய முடியாது. மரணம் தவிர்க்க முடியாது. முடிந்தவரை பற்றில்லாமல் இருந்தால் ஓரளவு மரண பயத்தை குறைக்கலாம் (தடுக்கலாம் அல்ல ) என்று எண்ணுகிறேன்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-83389361859298637152011-08-13T02:38:22.125-07:002011-08-13T02:38:22.125-07:00அன்பு நன்றிகள் ரமணி சார்.....
பின்னூட்டத்திற்கும...அன்பு நன்றிகள் ரமணி சார்..... <br /><br />பின்னூட்டத்திற்கும் ஒரு அருமையான பின்னூட்டம் இட்டு இருக்கிறீர்கள்.....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-83288508311824789422011-08-12T20:46:03.631-07:002011-08-12T20:46:03.631-07:00கீதா//
தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான வாழ்த்துரை...கீதா//<br /><br />தங்கள் மேலான வரவுக்கும்<br />விரிவான வாழ்த்துரைக்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-4349894387436830842011-08-12T20:37:10.600-07:002011-08-12T20:37:10.600-07:00அருமையான உள்ளடக்கம் கொண்ட கவிதை. பல முதியவர்களின் ...அருமையான உள்ளடக்கம் கொண்ட கவிதை. பல முதியவர்களின் இறுதிக்கால மனநிலையைப் பக்குவமாக வெளிக்காட்டியவிதம் நன்று. எப்போதான் எமன் வந்து அழைப்பானோ என்று ஆதங்கப்படும் நிலையிலிருக்கும் முதியவர்களோடு ஒப்பிடுகையில் இவர் கொண்ட மரணபயம், சூழ்ந்திருக்கும் உறவுகளின் அன்பையும் ஆதரவையும் அழகாக எடுத்தியம்புகிறது. மனம் தொட்ட கவிதை.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-1994008220170607922011-08-12T05:00:36.800-07:002011-08-12T05:00:36.800-07:00பாரத்... பாரதி...//
தங்கள் வரவுக்கும்
விரிவான பின...பாரத்... பாரதி...//<br /><br />தங்கள் வரவுக்கும்<br />விரிவான பின்னூட்டத்திற்கும்<br />எனது மனம் கனிந்த நல் வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-90557146047898660622011-08-12T04:59:55.255-07:002011-08-12T04:59:55.255-07:00இராஜராஜேஸ்வரி//
தங்கள் வரவுக்கும்
விரிவான பின்னூட...இராஜராஜேஸ்வரி//<br /><br />தங்கள் வரவுக்கும்<br />விரிவான பின்னூட்டத்திற்கும்<br />எனது மனம் கனிந்த நல் வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com