tag:blogger.com,1999:blog-4924026926228242932.post3753927038655209506..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: பெண்ணெழுத்துYaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-54324010145413019432011-04-10T04:19:36.209-07:002011-04-10T04:19:36.209-07:00பெண் எழுத்தாளர்கள் இன்னும் மேலோட்டமாக எழுதுவதைப் ப...பெண் எழுத்தாளர்கள் இன்னும் மேலோட்டமாக எழுதுவதைப் போல் பல நேரங்களில் எனக்குப் படுகிறது.சில பிரபல வார வெளியீடுகளில் அந்தரங்க ஆலோசனை தருகிறேனென்று கிளம்பி ஆண்களை நாகரீகமில்லாமல் சாடுவதைப் படிக்கும் போது இது பெண்ணெழுத்து தானா என்று சந்தேகம் வருகிறது. இன்னும் பெண்கள் தைரியமாக எழுத சூழல் அமையவில்லை போலும். இனைய தளம் நல்ல முடிவு சொல்லும். காத்திருப்போம்.S.Venkatachalapathyhttps://www.blogger.com/profile/02231437996306413398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-64223728305609803622011-04-09T04:50:18.555-07:002011-04-09T04:50:18.555-07:00அழகாக, சுருக்கமாக, தெளிவாக இருக்கிறது உங்கள் பதிவு...அழகாக, சுருக்கமாக, தெளிவாக இருக்கிறது உங்கள் பதிவு.Sriakilahttps://www.blogger.com/profile/00887502764051646677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-26578228900859932852011-04-08T21:51:54.598-07:002011-04-08T21:51:54.598-07:00அழகான, சுருக்கமான, தெளிவு கூடிய கருத்துக்களுக்கு வ...அழகான, சுருக்கமான, தெளிவு கூடிய கருத்துக்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-85405960027725121492011-04-08T07:47:07.056-07:002011-04-08T07:47:07.056-07:00தெளிவான கருத்துக்களை அழகாக சுருக்கமாகச்சொல்லி
இருக...தெளிவான கருத்துக்களை அழகாக சுருக்கமாகச்சொல்லி<br />இருக்கீங்க. நல்லா இருக்கு.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-63896542945136632082011-04-08T06:05:21.006-07:002011-04-08T06:05:21.006-07:00உங்கள் கருத்துக்கள் தெளிவாக இருக்கின்றன,ரமணி சார்....உங்கள் கருத்துக்கள் தெளிவாக இருக்கின்றன,ரமணி சார். (உங்களைப் போலவே...)G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-70010679883951184892011-04-08T06:00:48.522-07:002011-04-08T06:00:48.522-07:00நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறியுள்ளீர்கள்.
சில...நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறியுள்ளீர்கள். <br /><br />சிலர் கூறியதுபோல இன்னும் எழுதியிருக்கலாமோ எனப் படிக்கும்போது தோன்றியது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-75709421428958077442011-04-08T02:53:25.953-07:002011-04-08T02:53:25.953-07:00சிறிய பதிவு எனினும் பொட்டில் அடித்தாற்போல் தெளிவாய...சிறிய பதிவு எனினும் பொட்டில் அடித்தாற்போல் தெளிவாய் சொல்லி இருக்கிறது உங்கள் பகிர்வு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-16620488315119393402011-04-08T00:51:21.274-07:002011-04-08T00:51:21.274-07:00சார்! இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம். நன்றாக போன...சார்! இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம். நன்றாக போனபோது திடும் என்று முடித்தது போல இருந்தது. தெளிவான சிந்தனைகள். நன்றி. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44286872319905646072011-04-07T23:44:29.168-07:002011-04-07T23:44:29.168-07:00பிரச்சினைகளைப் பார்க்கும்போது நாம் ஆணுக்கென்று ஒரு...பிரச்சினைகளைப் பார்க்கும்போது நாம் ஆணுக்கென்று ஒரு பார்வை, பெண்ணுக்கென்று ஒரு பார்வையாகவும் பிரித்து நமக்குச் சௌகர்யமான கோணத்தில் பார்க்கிறோம். கோணம் சரியானதாகவும் தெளிவானதாகவும் அமையும் போது அது பெண்களையும் ஆண்களையும் சமமாகவே ஈர்க்கிறது.<br /><br />சிந்தனைகளைக் கீறும் பதிவு என்றாலும் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கக் கூடாதா என எண்ண வைத்ததும் உண்மை ரமணியண்ணா.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-35273566713206783352011-04-07T20:27:50.531-07:002011-04-07T20:27:50.531-07:00பெண்களின் பிரச்சினையை பெண்ணின் நுணுக்கத்தோடு சொன்ன...பெண்களின் பிரச்சினையை பெண்ணின் நுணுக்கத்தோடு சொன்னவர்கள் மிக உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறார்கள் பெண்களிடையே, உதாரணம் : கே பாலச்சந்தர், எழுத்தாளர் பாலகுமாரன். பெண் எழுத்தாளர்கள் எளிதில் அடையக் கூடியது இந்தநிலைசெல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-25702051979955081502011-04-07T19:20:20.138-07:002011-04-07T19:20:20.138-07:00ரொம்பவும் சுருக்கமாக முடித்து விட்டீர்கள். உங்கள் ...ரொம்பவும் சுருக்கமாக முடித்து விட்டீர்கள். உங்கள் டச் இதில் இல்லை. பெண்கள் கோபித்துக் கொள்ள போகிறார்கள் ரமணி சார்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-88054678637254284082011-04-07T18:59:33.325-07:002011-04-07T18:59:33.325-07:00நல்ல பதிவு.நல்ல பதிவு.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-721359759061924732011-04-07T13:47:48.339-07:002011-04-07T13:47:48.339-07:00பெண்களின் மிகச் சரியான பிரச்சனைகள் குறித்து
மிகச் ...பெண்களின் மிகச் சரியான பிரச்சனைகள் குறித்து<br />மிகச் சரியாக (ஏன் நாகரீகமாகக் கூட) எழுதக்கூட<br />பெண்ணெழுத்தர்களின் வருகை அவசியமாக இருந்தது<br />பெண்களின் சிந்தனை முன்னேற்றத்திற்கும்<br />சமூக முன்னேற்றத்திற்கும் கூட<br />அவர்களது வருகை முக்கிய காரணம் என்றால்<br /> நிச்சயம் அது மிகையாகாது<br /><br /><br /><br />...... கருத்துக்களை அருமையாக சொல்றீங்க. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-58103951481852166002011-04-07T11:11:05.691-07:002011-04-07T11:11:05.691-07:00//பெண்கள் பிரச்சனை குறித்து
மிகப் பெரிய ஆண் எழுத்த...//பெண்கள் பிரச்சனை குறித்து<br />மிகப் பெரிய ஆண் எழுத்தாளர்கள் எல்லாம்<br />எழுதிய காலங்களில் அவர்கள் பெண்களை<br />ஆண்களுக்கென படைக்கப்பட்ட ஒரு பாண்டமாகவே<br />கருதி எழுதினார்களே ஒழிய அவர்களை ஒரு ஜீவனாகவேமதித்து எழுதவில்லை.(ஒரு சிலரைத் தவிர)//<br /><br />தெளிவாக சொல்லி இருக்கீங்க. நன்றி சகோ .ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46039473210260973732011-04-07T10:17:44.352-07:002011-04-07T10:17:44.352-07:00//பெயர்பட்டியலோடு கதைப்பட்டியலோடு
பட்டியலிட்டு எனத...//பெயர்பட்டியலோடு கதைப்பட்டியலோடு<br />பட்டியலிட்டு எனது வாதத்தை நிலை நாட்ட எனக்கு ஆசைதான்<br />ஆயினும் பதிவின் நீளம் கருதி இதை இத்துடன் முடிக்கிறேன்//<br /><br />உங்கள் எழுத்து எப்பவுமே எனக்கு தேன் போல இருக்கும். இன்னும் கூடுதலாக எழுதி இருக்கலாம்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-27488688152588532642011-04-07T10:14:55.220-07:002011-04-07T10:14:55.220-07:00//பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள் எல்லாம்
ஆணாக இர...//பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள் எல்லாம்<br />ஆணாக இருந்த காலத்தைவிட<br />பெண்மருத்துவர்கள் வரத்துவங்கியபின்புதான்<br />பிரசவதில் பிரச்சனைகள் குறையத் துவங்கின//<br /><br />மிக சரியாக சொன்னீர்கள் குரு....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66098511072203218402011-04-07T09:57:35.884-07:002011-04-07T09:57:35.884-07:00//பெண்மருத்துவர்கள் வரத்துவங்கியபின்புதான்
பிரசவதி...//பெண்மருத்துவர்கள் வரத்துவங்கியபின்புதான்<br />பிரசவதில் பிரச்சனைகள் குறையத் துவங்கின<br /><br />பெண்களின் மிகச் சரியான பிரச்சனைகள் குறித்து<br />மிகச் சரியாக (ஏன் நாகரீகமாகக் கூட) எழுதக்கூட<br />பெண்ணெழுத்தர்களின் வருகை அவசியமாக இருந்தது<br />பெண்களின் சிந்தனை முன்னேற்றத்திற்கும்<br />சமூக முன்னேற்றத்திற்கும் கூட அவர்களது வருகை முக்கிய காரணம்//<br /><br />சுருக்கமாக, அழகாக, தெளிவாக, நாசூக்காக, நன்றாகவே சொல்லிவிட்டீர்கள். <br /><br />பாராட்டுக்கள், ஐயா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-48090872018839295922011-04-07T09:40:44.126-07:002011-04-07T09:40:44.126-07:00தங்களின் எழுத்து எப்பொழுதும் போலவே சரியான இலக்கை...தங்களின் எழுத்து எப்பொழுதும் போலவே சரியான இலக்கை <br />நோக்கியே பயணித்திருக்கிறது.ஆனால் தங்களிடம் இது விஷயமாக <br />இன்னும் நிறைய கருத்துக்கள் எதிர்பார்த்தேன்.ஏனோ சுருக்க முடித்து விட்டீர்கள் என்பது எனக்கு சற்று <br />ஏமாற்றம்தான் திரு ரமணி சார்rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.com