tag:blogger.com,1999:blog-4924026926228242932.post4116736381010728743..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: மழையைத் தொடரும் தூவானம் ( 3 )Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-24700268887457881762015-11-02T19:44:34.641-08:002015-11-02T19:44:34.641-08:00வாழ்த்துகள்
வாழ்த்துகள்<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-11898810742059480862015-11-01T07:00:26.336-08:002015-11-01T07:00:26.336-08:00நல்லதோர் யோசனை.... செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.....நல்லதோர் யோசனை.... செயல்வடிவம் கொடுக்க வேண்டும்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-84189761917792642402015-10-31T23:17:25.614-07:002015-10-31T23:17:25.614-07:00பீர்பால் கதையின் கருவும் அசரீரீ போலொரு வாக்கும் பெ...பீர்பால் கதையின் கருவும் அசரீரீ போலொரு வாக்கும் பெரும் சாதனைகளின் முன்னோடியானதைப் போன்று இங்கு ஊன்றப்பட்ட விதையும் ஒருநாள் வளர்ந்து விருட்சமாகி விண்தொட விரையும். ஊர் கூடியிழுத்தால் நகராத தேரும் நகராதோ? கூடுவோம்.. பதிவென்னும் வடமிழுத்து .. வலையுலகை வலம் வருவோம். மனமார்ந்த வாழ்த்துகள் ரமணிசார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-1563192916171378832015-10-31T03:10:46.554-07:002015-10-31T03:10:46.554-07:00மைய அமைப்பு உருவானால் மகிழ்ச்சிதான்!மைய அமைப்பு உருவானால் மகிழ்ச்சிதான்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-20358006853600170222015-10-31T00:14:33.783-07:002015-10-31T00:14:33.783-07:00முன்னத்தி ஏர்கள் தான் முடிவெடுக்கவேண்டும்...ரமணி அ...முன்னத்தி ஏர்கள் தான் முடிவெடுக்கவேண்டும்...ரமணி அய்யாவுக்கு தெரியாததா...காத்திருக்கிறோம்....மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15307239571002559142015-10-30T18:52:56.123-07:002015-10-30T18:52:56.123-07:00நல்ல யோசனை, வாழ்த்துக்கள்.நல்ல யோசனை, வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91413955057219962762015-10-30T17:14:47.895-07:002015-10-30T17:14:47.895-07:00நல்ல ஜோசனை செயல்படுத்தினால் புலம்பெயர் பதிவர்களும்...நல்ல ஜோசனை செயல்படுத்தினால் புலம்பெயர் பதிவர்களும் இணையலாம். காலம் பதில்தரட்டும் ஐயா.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-14884679301331434512015-10-30T11:19:14.359-07:002015-10-30T11:19:14.359-07:00வணக்கம் சார்...நிச்சயம் நாங்களும் எதிர்பார்க்கின்ற...வணக்கம் சார்...நிச்சயம் நாங்களும் எதிர்பார்க்கின்றோம்..ஒன்றிணைந்த வலைப்பதிவர் அமைப்பை...புதுகையில் கணினித்தமிழ்ச்சங்கம் பதிவு ஏற்பாடு துவங்கியாகிவிட்டது...பெரியவர்களின் ஆலோசனையில் அது விரிவு படுத்தப்படலாம்...நிறைவேறட்டும் நமது ஆசைGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-71757633712201505312015-10-30T05:36:03.346-07:002015-10-30T05:36:03.346-07:00மதுரை பதிவர் சந்திப்பின் போது பெயர் கொடுத்து விட்ட...மதுரை பதிவர் சந்திப்பின் போது பெயர் கொடுத்து விட்டு பெல்லாரியினின்றும் வர முடியவில்லை. புதுக்கோட்டையில் அடுத்த பதிவர் சந்திப்பு என்று அங்கே தகவல் வெளியானதும் அதன் படியே புதுகையில் அட்டகாசமான முறையில் பதிவர் சந்திப்பை நடத்திமுடித்ததும் திட்டமிடலில் இருக்கிறது. மகிழ்ச்சி. நீங்கள் குறிப்பிடுவது போல புதுகையில் அடுத்த நிகழ்வு எங்கே என்ற எதிர்பார்ப்பும் இந்த ஊரில் நாங்கள் இருக்கிறோம் நடத்த் என்று சொல்லும்படியாகவும் பதிவர்கள் முன் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-55146974826569916012015-10-30T05:13:26.150-07:002015-10-30T05:13:26.150-07:00Excellent idea.All registered Bloggers contributio...Excellent idea.All registered Bloggers contribution can be published as a book for the the benifit of the posterity.Like "Pura Nanooru" is the contribution of many poets.A good number of Bloggers are arround Pudukkottai.It can be thought over by Mr.Muthunilavan sir.congratulations Mr.Ramani for thr the story and the idea.the poles "colonelpaaganesanvsm.blogspot.com"https://www.blogger.com/profile/08739831389635962157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-81933507110249465042015-10-30T04:42:27.856-07:002015-10-30T04:42:27.856-07:00அருமையான யோசனை ஐயா!
செயற்படுத்தினால் நிச்சயம் நல்ல...அருமையான யோசனை ஐயா!<br />செயற்படுத்தினால் நிச்சயம் நல்ல பலன் காணலாம்.<br /><br />வாழ்த்துக்கள் ஐயா! இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-69405111968452053852015-10-30T03:44:36.566-07:002015-10-30T03:44:36.566-07:00ஒரு அமைப்பு இருந்தால் நல்லதுதான். ஆலோசனைகளையும் கர...ஒரு அமைப்பு இருந்தால் நல்லதுதான். ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கேட்டறிய வசதியாக இருக்கும். <br />த ம 4S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-3720273401056962072015-10-30T03:14:18.678-07:002015-10-30T03:14:18.678-07:00நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்.....?நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்.....?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-64939608705986862182015-10-30T03:13:19.378-07:002015-10-30T03:13:19.378-07:00நல்ல செயல் இதை நான் வலியுருத்தியே எனது பதிவில் ஆரம...நல்ல செயல் இதை நான் வலியுருத்தியே எனது பதிவில் ஆரம்பம் முதலே சொல்லி வருகிறேன் கவிஞரே நல்ல கருத்து செயல் படுத்துங்கள்<br />தமிழ் மணம் 3KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15874011107874287472015-10-30T01:11:02.628-07:002015-10-30T01:11:02.628-07:00முக்கியமான இப்பதிவை நம் தளத்தில் இணைக்காமல் விடுவே...முக்கியமான இப்பதிவை நம் தளத்தில் இணைக்காமல் விடுவேனா...?<br /><br />மழையைத் தொடரும் தூவானம் மூன்றும் நம் தளத்தில் இணைத்தாகி விட்டது... நன்றி...<br /><br />இணைப்பு : →<a href="http://bloggersmeet2015.blogspot.com/p/bloggersmeet2015.html" rel="nofollow">கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்</a>←<br /><br />அன்புடன் திண்டுக்கல் தனபாலன்வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/04374922212713041223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-41443425616055542572015-10-30T01:01:22.990-07:002015-10-30T01:01:22.990-07:00வெகு விரைவில் மைய அமைப்பு அமைப்பதற்கான ஆயத்த வேலைக...வெகு விரைவில் மைய அமைப்பு அமைப்பதற்கான ஆயத்த வேலைகளை திரு. முத்துநிலவன் அவர்கள் ஆரம்பம் செய்வார்கள் என்று நம்புகிறேன்... காத்திருக்கிறேன்...<br /><br />"ஒற்றுமை" வெறும் வார்த்தையில் இல்லாமல் செயலில் செயல்படுத்துவோம் ஐயா... நன்றி...<br /><br />ஆனால் ஒன்று :-<br /><br />வீடு கட்டிய கதைக்கும், பீர்பால் கதைக்கும் இப்படி சம்பந்தப்படுத்துவீர்கள் என்று சற்றும் கூட எண்ணம் வரவில்லை... வாழ்த்துகள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com