tag:blogger.com,1999:blog-4924026926228242932.post4153481423689663068..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: அத்தைப் பெத்த அழகுப் பொண்ணே தங்க ரத்தினமேYaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52531896103437644412014-11-19T09:38:01.085-08:002014-11-19T09:38:01.085-08:00அழகிய கவிதை ரமணி சார்!
கவிதையை வாசிக்கையில் என்.எ...அழகிய கவிதை ரமணி சார்!<br /><br />கவிதையை வாசிக்கையில் என்.எஸ். கிருஷ்ணனும் மதுரமும் ஞாபகத்துக்கு வருகிறார்கள் :)சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-5035333586879783922014-11-19T03:54:23.861-08:002014-11-19T03:54:23.861-08:00தங்க ரத்தினம் தான் தங்களின் கவிதை இரமணி ஐயா.தங்க ரத்தினம் தான் தங்களின் கவிதை இரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46624524904124291772014-11-19T02:43:22.165-08:002014-11-19T02:43:22.165-08:00ரசிக்க வைத்த கிராமிய கவிதை! வாழ்த்துக்கள்!ரசிக்க வைத்த கிராமிய கவிதை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-14810360112977814402014-11-18T23:59:15.743-08:002014-11-18T23:59:15.743-08:00காதல் மழையில் நனையும் உணர்வைக் கவிதை மழையாய்ப் பொழ...காதல் மழையில் நனையும் உணர்வைக் கவிதை மழையாய்ப் பொழிந்தன கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் ஐயா !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-57962102289434112472014-11-18T23:29:49.442-08:002014-11-18T23:29:49.442-08:00இயல்பான கிராமத்து நடையில் அழகான கவிதை.
த.ம. +1இயல்பான கிராமத்து நடையில் அழகான கவிதை.<br /><br />த.ம. +1ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-11923032516871177052014-11-18T23:23:56.744-08:002014-11-18T23:23:56.744-08:00அசத்தும் கிராமத்து மண் வாசனை . மிக மிக அருமையாக வந...அசத்தும் கிராமத்து மண் வாசனை . மிக மிக அருமையாக வந்திருக்கிறது உரை. பகிர்ந்தமைக்கு நன்றிங்க ஐயா.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-1454500158106128282014-11-18T23:18:10.764-08:002014-11-18T23:18:10.764-08:00ரசித்தேன் ஐயா. தம. 5ரசித்தேன் ஐயா. தம. 5UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-85093388545207493622014-11-18T22:48:49.187-08:002014-11-18T22:48:49.187-08:00உறவுகளில் காதல் திருமணம் என்பதெல்லாம் மாறிவரும் க...உறவுகளில் காதல் திருமணம் என்பதெல்லாம் மாறிவரும் காலமிது. உறவுகளில் திருமணம் என்பது<br />/சொத்துப் பத்திரமே/ என்பதற்குத்தானோ.? பாடல் அருமை. கருத்தில்தான் மாற்று சிந்தனை. வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-55583576249628954722014-11-18T19:43:07.503-08:002014-11-18T19:43:07.503-08:00ஆஹா! ரமணி சார்! சூப்பர் ரொம்பவே ரசித்தோம்....ஆஹா! ரமணி சார்! சூப்பர் ரொம்பவே ரசித்தோம்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37750950121462977742014-11-18T16:48:24.013-08:002014-11-18T16:48:24.013-08:00குளிர்காலம் இப்போதே ஆரம்பித்து விட்டதே...! ஹா... ஹ...குளிர்காலம் இப்போதே ஆரம்பித்து விட்டதே...! ஹா... ஹா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-73858016060523202712014-11-18T16:22:00.731-08:002014-11-18T16:22:00.731-08:00
வணக்கம்!
உடல் நலம் நன்றாக இருக்கிறதா?
மேலும் ந...<br />வணக்கம்!<br /><br />உடல் நலம் நன்றாக இருக்கிறதா? <br />மேலும் நலம்பெற <br />இறையைத் தொழுகின்றோம்!<br /><br />அத்தை பெத்த அழகுப் பொண்ணு<br />அசத்தும் பாட்டுப்பார்! - மலா்க்<br />கத்தை கமழும் கருத்தைக் கவரும்<br />காமன் கூட்டுப்பார்! - காதல்<br />வித்தை காட்டும் விந்தைச் சொற்கள்<br />வீரம் மூட்டும்பார்! - பசும்<br />தத்தை யாகத் தமிழைப் பாடி<br />அமுதை ஊட்டும்பார்!<br /><br />கவிஞர் கி. பாரதிதாசன்<br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-18243057330350673802014-11-18T09:16:47.260-08:002014-11-18T09:16:47.260-08:00என்னங்க திடீர்னு அத்தை பொண்ணு மேல கவனம் திரும்பிடி...என்னங்க திடீர்னு அத்தை பொண்ணு மேல கவனம் திரும்பிடிச்சு? எதுக்கும் ஜாக்கிரதை யாக இருங்க ! சனிப்பெயர்ச்சி வேற!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-86813447049036410142014-11-18T08:22:25.029-08:002014-11-18T08:22:25.029-08:00கிராமத்து வீதியிலே அத்தை மகளை கேலி செய்த நினைவலைகள...கிராமத்து வீதியிலே அத்தை மகளை கேலி செய்த நினைவலைகள் வந்து விட்டது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-24924817302115532652014-11-18T08:11:50.791-08:002014-11-18T08:11:50.791-08:00விவரமான புள்ளதான் :)
த ம 1விவரமான புள்ளதான் :)<br />த ம 1Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com