tag:blogger.com,1999:blog-4924026926228242932.post4212415484969480180..comments2024-03-28T04:52:10.558-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: ராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும்-6 (எம். ஜிஆர்./ எஸ் எஸ்.ஆர்,/ராமராஜன் )Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-49725935755790153202012-06-13T20:43:08.310-07:002012-06-13T20:43:08.310-07:00Ganpat //
தொப்பியையும்,கோலையும் தரித்தால் யார் வ...Ganpat //<br /><br />தொப்பியையும்,கோலையும் தரித்தால் யார் வேண்டுமானாலும் மாயாஜால நிபுணர் ஆகிவிடலாம் என அப்பாவித்தனமாக நம்பி,முயற்சி செய்து பெருந்தோல்வி அடைந்தனர்.அவர்கள்...<br />மு.க.முத்து,பாக்யராஜ்,ராமராஜன்.<br />இவ்வுலகில்,பெரும் திறமைசாலிகளையும் ,பேரதிருஷ்டசாலிகளையும் copy அடிக்க நினைப்பது கேலிக்கூத்தாகிவிடும்.//<br /><br />மிகச் சரியான கருத்து <br />தலைவரின் காரை நான் வைத்திருக்கிறேன் என <br />ஒரு நடிகர் சொல்லுகிற மாதிரி<br />தலைவரின் திறமைகளில் ஏதாவது ஒன்றையும்<br />சிறந்த குணங்களில் ஏதோ ஒன்றையும்<br />நடை உடை பாவனைகளில் ஏதோஒன்றையும்<br />காப்பியடித்து தானும் தலைவர்போலத்தான் <br />காட்டிக் கொள்ள முயற்சிப்பது<br />கான மயிலாட காத்திருந்த வான்கோழி என்கிற<br />பழமொழியைத்தான் ஞாபகப் படுத்திப்போகிறது<br />தங்கள் வரவுக்கும் விரிவான அருமையான <br />பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-20252876811845694172012-06-13T09:20:01.928-07:002012-06-13T09:20:01.928-07:00அப்பாதுரை //
பாக்யராஜின் வெற்றியும் என்னைக் குழப்...அப்பாதுரை //<br /><br />பாக்யராஜின் வெற்றியும் என்னைக் குழப்பியிருக்கிறது என்று சொல்லவந்தேன். அருமையான திரைக்கதையை வைத்து தன்னை முன்னுக்குத் தள்ளியவர். உழைப்பாளி. ஆனால் மற்றபடி நடிப்பு, கலையம்சம் எல்லாமே கேள்விக்குறி என்றே தோன்றியது//<br /><br /><br />தங்கள் கருத்து மிகச் சரி<br />பாக்கியராஜ் அவர்களை எனது கலையுலக வாரீசு என<br />மக்கள் திலகம் அவர்கள் சொன்னது நிஜமே<br />அது பெண்களை அதிகம் கவரும்படியான <br />கதையம்சம் கொண்ட படங்களைத் தந்ததற்காக<br />இருக்கலாம் மற்றபடி நடிப்பைப் பொருத்தவரை<br />அவ்ரை புரட்சி நடிகர் பாணி நடிகராக <br />ஏற்றுக் கொள்வது கடினமே<br />அத்னால்தான் என்னவோ அவருடைய கதை தவிர<br />வேறு யாருடைய படங்களிலும் துணை நடிகராக<br />பரிமளித்த அளவு கதா நாயகனாக ஜொலிக்கவில்லை<br />அதனால்தான் அவரை நடிகராக கணக்கில் கொள்ளாமல்<br />பெண்களைக் கவருகிறவிதமாக் அதிக படங்கள் கொடுத்த <br />இயக்கு நர் திலகம் கோபாலகிருஸ்னன் அவர்களுடன்ஒப்பிட்டேன்<br />அவர் படங்க்களில் கொஞ்சம் வசனம் கூடுதலாக இருக்கும்<br />பாக்கியராஜ் அவர்கள் படங்களில் அது கொஞ்சம்<br />ரசிக்கும்படியாக இருக்கும்<br />தங்கள் வரவுக்கும் விரிவான அருமையான<br />பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-72354031781184531942012-06-13T09:09:23.526-07:002012-06-13T09:09:23.526-07:00மாலதி //
நல்ல விமர்சனத்துடன் கூடிய சிறந்த கட்டமைப...மாலதி //<br /><br />நல்ல விமர்சனத்துடன் கூடிய சிறந்த கட்டமைப்பு தொடர்க.....//<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />பின்னூட்டத்திற்கும் <br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-10374510693758842062012-06-13T07:40:21.770-07:002012-06-13T07:40:21.770-07:00@அப்பாதுரை:
எம்.ஜி.ஆர் என்ற மாயாஜால நிபுணர் ஒரு உ...@அப்பாதுரை:<br /><br />எம்.ஜி.ஆர் என்ற மாயாஜால நிபுணர் ஒரு உயரமான தொப்பி அணிந்துகொண்டு ,கையில் ஒரு கோலை வீசி வீசி தந்திரங்கள் பல செய்து பார்வையாளர்கள் மனதை சுண்டி இழுத்த வண்ணம் இருந்தார்.<br /> அதைப்பார்த்த சிலர்,இந்த தொப்பியையும்,கோலையும் தரித்தால் யார் வேண்டுமானாலும் மாயாஜால நிபுணர் ஆகிவிடலாம் என அப்பாவித்தனமாக நம்பி,முயற்சி செய்து பெருந்தோல்வி அடைந்தனர்.அவர்கள்...<br />மு.க.முத்து,பாக்யராஜ்,ராமராஜன்.<br />இவ்வுலகில்,பெரும் திறமைசாலிகளையும் ,பேரதிருஷ்டசாலிகளையும் copy அடிக்க நினைப்பது கேலிக்கூத்தாகிவிடும்.Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-81015551232357818822012-06-13T05:58:37.433-07:002012-06-13T05:58:37.433-07:00கே எஸ் கோபாலகிருஷ்ணன்? சட்டென்று நினைவுக்கு வரவில்...கே எஸ் கோபாலகிருஷ்ணன்? சட்டென்று நினைவுக்கு வரவில்லை.<br />நடிகர் பாக்யராஜைப் பற்றிக் கேட்டேன்.<br />அந்த நாளில் "எம்ஜிஆரின் வாரிசு" என்றழைக்கபட்டவர் இல்லையா? (எம்ஜிஆரே அப்படிச் சொன்னதாக நினைவு)<br />பாக்யராஜின் வெற்றியும் என்னைக் குழப்பியிருக்கிறது என்று சொல்லவந்தேன். அருமையான திரைக்கதையை வைத்து தன்னை முன்னுக்குத் தள்ளியவர். உழைப்பாளி. ஆனால் மற்றபடி நடிப்பு, கலையம்சம் எல்லாமே கேள்விக்குறி என்றே தோன்றியது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52291882407304165272012-06-13T03:07:49.422-07:002012-06-13T03:07:49.422-07:00நல்ல விமர்சனத்துடன் கூடிய சிறந்த கட்டமைப்பு தொடர்க...நல்ல விமர்சனத்துடன் கூடிய சிறந்த கட்டமைப்பு தொடர்க.....மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-10722470424103313462012-06-11T21:15:29.982-07:002012-06-11T21:15:29.982-07:00மகேந்திரன் //
.
தமிழ்த் திரைப்படங்களின்
உருமாற்றத்...மகேந்திரன் //<br />.<br />தமிழ்த் திரைப்படங்களின்<br />உருமாற்றத்தையும்<br />கருமாற்றத்தையும்<br />அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே..//<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்<br />அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும் <br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68184968401321901312012-06-11T21:14:45.642-07:002012-06-11T21:14:45.642-07:00வெங்கட் நாகராஜ் //
.
சுவையான அலசல்.//
தங்கள் வரவ...வெங்கட் நாகராஜ் //<br />.<br />சுவையான அலசல்.//<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />பின்னூட்டத்திற்கும் <br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-3572904900731437132012-06-11T21:14:04.366-07:002012-06-11T21:14:04.366-07:00AROUNA SELVAME //.
...இந்தக் கருத்து சினிமாவிற்க...AROUNA SELVAME //.<br /><br />...இந்தக் கருத்து சினிமாவிற்கு மட்டுமல்லாமல் நடைமுறையில் எவ்வளவு உண்மை என்று யோசிக்க வைக்கிறது//<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்<br />அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும் <br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-47287681841889340042012-06-11T21:13:08.980-07:002012-06-11T21:13:08.980-07:00கீதமஞ்சரி //
.
அலசல்களை வியப்புடன் வாய்பிளந்து கவ...கீதமஞ்சரி //<br />.<br />அலசல்களை வியப்புடன் வாய்பிளந்து கவனிக்கிறேன். சொல்லவரும் கருத்துகளை மிகவும் தெளிவாகவும் கருவை விட்டுப் பிறழாமலும் கொண்டு செல்லும் விதம் ரசிக்கவைக்கிறது. தொடர்ச்சிக்காகக் காத்திருக்கிறேன்//<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்<br />அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும் <br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-1537640959677881572012-06-11T21:11:58.068-07:002012-06-11T21:11:58.068-07:00ஸ்ரீராம். //
தொடருங்கள். தொடர்கிறேன்!//
தங்கள் ...ஸ்ரீராம். //<br /><br />தொடருங்கள். தொடர்கிறேன்!//<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />பின்னூட்டத்திற்கும் <br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-57101133138821030942012-06-11T21:11:24.176-07:002012-06-11T21:11:24.176-07:00Sasi Kala //
சிறப்பான அலசல் தொடருங்கள் ஐயா//
த...Sasi Kala //<br /><br />சிறப்பான அலசல் தொடருங்கள் ஐயா// <br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />பின்னூட்டத்திற்கும் <br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-78225604851361388602012-06-11T21:10:29.373-07:002012-06-11T21:10:29.373-07:00Seeni //
..
mm... unmaithaan!
nalla alasal!//
தங்...Seeni //<br />..<br />mm... unmaithaan!<br />nalla alasal!//<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br /> பின்னூட்டத்திற்கும் <br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-74531525306372110892012-06-11T21:09:39.971-07:002012-06-11T21:09:39.971-07:00பா.கணேஷ் //
உண்மைதான் ரமணி ஸார்... ஆரம்ப நாட்களி...பா.கணேஷ் //<br /><br />உண்மைதான் ரமணி ஸார்... ஆரம்ப நாட்களில் ராமராஜனிடம் வெளிப்பட்ட next door boy இயல்பான நடிப்பு பின்னாட்களில் ஹீரோயிசம் சேர்ந்ததும் எடுபடவில்லை. உங்களின் அலசல் அருமை//<br /><br />தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும் <br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-88834550365208010712012-06-11T21:08:10.755-07:002012-06-11T21:08:10.755-07:00அப்பாதுரை //
பாக்யராஜ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்...அப்பாதுரை //<br /><br />பாக்யராஜ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?//<br /><br />மெருகூட்டப்பட்ட கே.எஸ் கோபாலகிருஷ்ணன் ?Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-23384736891346518272012-06-11T16:15:05.566-07:002012-06-11T16:15:05.566-07:00பாக்யராஜ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?பாக்யராஜ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-72688084883494850772012-06-11T11:13:16.161-07:002012-06-11T11:13:16.161-07:00தமிழ்த் திரைப்படங்களின்
உருமாற்றத்தையும்
கருமாற்றத...தமிழ்த் திரைப்படங்களின்<br />உருமாற்றத்தையும்<br />கருமாற்றத்தையும்<br />அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42396612618942198122012-06-11T08:08:44.897-07:002012-06-11T08:08:44.897-07:00சுவையான அலசல்... ராமராஜன் - கரகாட்டக்காரன் படத்தி...சுவையான அலசல்... ராமராஜன் - கரகாட்டக்காரன் படத்திற்குப் பிறகு கொஞ்சம் அதிகப்படியாக<br />கற்பனை செய்து கொண்டார் என்பது சரிதான்... :)<br /><br />தமிழ்மணம் தெரியவில்லை... அதனால் வாக்கிடமுடியவில்லை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67412802355744539132012-06-11T08:04:43.109-07:002012-06-11T08:04:43.109-07:00நாம் முன் பின் அறியாத ஒருவரை சந்திக்கையில்
ஏற்கெனவ...நாம் முன் பின் அறியாத ஒருவரை சந்திக்கையில்<br />ஏற்கெனவே அவர் சாயலில் பிடித்த நபர் ஒருவர் நமக்கு<br />ஒருவர் இருந்தால் இவரை நமக்கும் பிடித்துப் போகும்<br />பிடிக்காதன் நபர் எனில் பிடிக்காமல் போகும்-ù<br /><br />இந்தக் கருத்து சினிமாவிற்கு மட்டுமல்லாமல் நடைமுறையில் எவ்வளவு உண்மை என்று யோசிக்க வைக்கிறது ரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-21787507675516508152012-06-11T02:23:52.702-07:002012-06-11T02:23:52.702-07:00அலசல்களை வியப்புடன் வாய்பிளந்து கவனிக்கிறேன். சொல்...அலசல்களை வியப்புடன் வாய்பிளந்து கவனிக்கிறேன். சொல்லவரும் கருத்துகளை மிகவும் தெளிவாகவும் கருவை விட்டுப் பிறழாமலும் கொண்டு செல்லும் விதம் ரசிக்கவைக்கிறது. தொடர்ச்சிக்காகக் காத்திருக்கிறேன் ரமணி சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-204125513225981812012-06-11T02:22:52.726-07:002012-06-11T02:22:52.726-07:00தொடருங்கள். தொடர்கிறேன்!
மறுபடி மறுபடி ரீலோட் செய்...தொடருங்கள். தொடர்கிறேன்!<br />மறுபடி மறுபடி ரீலோட் செய்தும் த.ம காணோம். எனக்குத் தெரியவில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-5070277948517621692012-06-10T23:16:38.729-07:002012-06-10T23:16:38.729-07:00tha.ma=4tha.ma=4MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-71969741726376638812012-06-10T23:16:07.125-07:002012-06-10T23:16:07.125-07:00This comment has been removed by the author.MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-22168892199462535162012-06-10T22:03:57.740-07:002012-06-10T22:03:57.740-07:00கரகாட்டக்காரனுக்கு பிறகு சிறப்பான படம் இல்லை என்று...கரகாட்டக்காரனுக்கு பிறகு சிறப்பான படம் இல்லை என்று தான் சொல்லவேண்டும் . சிறப்பான அலசல் தொடருங்கள் ஐயா தொடர்கிறோம் .<br />Tha.ma.3சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53018230869571346352012-06-10T21:55:26.773-07:002012-06-10T21:55:26.773-07:00mm... unmaithaan!
nalla alasal!mm... unmaithaan!<br />nalla alasal!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.com