tag:blogger.com,1999:blog-4924026926228242932.post4441567002614184850..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: கவிதைப் பெண்ணும் காதல் நண்பியும் Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-40410393376441747212014-05-18T04:44:13.391-07:002014-05-18T04:44:13.391-07:00கவிதை பெண் அருமை.கவிதை பெண் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-24708716460446761392014-05-12T01:39:41.927-07:002014-05-12T01:39:41.927-07:00Arumai sir..... netru ungalai santhithathil magilc...Arumai sir..... netru ungalai santhithathil magilchi !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53167623477598956122014-05-10T22:40:51.383-07:002014-05-10T22:40:51.383-07:00கனவு நினைவாகும்போதும், நினைவு கனவாகும்போதும் அதன் ...கனவு நினைவாகும்போதும், நினைவு கனவாகும்போதும் அதன் தாக்கம் சூழலைப் பொறுத்தே அமையும். அதற்கு மனம் உறுதுணையாக இருக்கவேண்டும். இல்லையேல் பாதிப்பு நமக்குத்தான். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43710477734231845682014-05-10T07:23:37.748-07:002014-05-10T07:23:37.748-07:00அருமை! வாழ்த்துக்கள் ஐயா!அருமை! வாழ்த்துக்கள் ஐயா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30051447506567817072014-05-09T07:35:49.769-07:002014-05-09T07:35:49.769-07:00கவிதை பெண் - அவள்
நடை கொண்டு - தங்கள்
பாவழகில் தலை...கவிதை பெண் - அவள்<br />நடை கொண்டு - தங்கள்<br />பாவழகில் தலைநீட்டுகிறாள்!<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-9755900172313683132014-05-09T06:41:26.935-07:002014-05-09T06:41:26.935-07:00கனவும் நினைவும் ஒன்றேதான் -நல்
கவிதைப் பெண்ணவள் நன...கனவும் நினைவும் ஒன்றேதான் -நல்<br />கவிதைப் பெண்ணவள் நன்றேதான்//ஆமோதிக்கிறேன் அய்யாகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-14454818686166561112014-05-09T05:19:07.900-07:002014-05-09T05:19:07.900-07:00 கனவும் நினைவும் ஒன்றேதான் -நல்
கவிதைப் பெ... கனவும் நினைவும் ஒன்றேதான் -நல்<br /> கவிதைப் பெண்ணவள் நன்றேதான்<br /> தினமும் வருவாள் உம்மிடமே-உடன்<br /> தேடித் தருவீர் எம்மிடமே!<br />மனமே ஏங்கிட வழிபார்த்து -எம்<br /> மயக்கம் நீங்கிட உளமார்த்து<br />நினைவில் என்றும் வாழ்வாளே-எழில்<br /> நிலவின் ஒளியாய் சூழ்வாளே!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-19589358231861287822014-05-09T03:13:09.522-07:002014-05-09T03:13:09.522-07:00ஈர்க்க வைத்துப் பித்தன் போல
அலைய வைப்பதில்#
கொஞ்சம...ஈர்க்க வைத்துப் பித்தன் போல<br />அலைய வைப்பதில்#<br />கொஞ்சம் ஏமாந்தால் பித்தனாக அலையவிட்டுவிடும் ....ஓ! பெண்ணும் கவிதையும் ஒன்று தானோ ? இது என்ன சிலேடை நயமா?...kingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52776445685165331712014-05-08T22:57:36.556-07:002014-05-08T22:57:36.556-07:00Both cases similar in many qualities/ Both cases similar in many qualities/ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39259913222625445022014-05-08T21:35:38.609-07:002014-05-08T21:35:38.609-07:00அருமையான கவிதை. ரசித்தேன். அருமையான கவிதை. ரசித்தேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-31566476554465328162014-05-08T18:44:49.342-07:002014-05-08T18:44:49.342-07:00//பார்க்கும் எதையும் தன்னைப் போல
தெரியச் செய்வதில்...//பார்க்கும் எதையும் தன்னைப் போல<br />தெரியச் செய்வதில்-நாம்<br />பார்க்கும் போது மட்டும் தன்னை<br />மறைக்க முயல்வதில்<br />.//<br /><br />அருமை! அருமை! நன்றி ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-29009664470912128372014-05-08T18:24:33.152-07:002014-05-08T18:24:33.152-07:00தம 8தம 8கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-29722559446161701112014-05-08T18:24:04.465-07:002014-05-08T18:24:04.465-07:00ரசித்தேன்
ஐயா
நன்றிரசித்தேன்<br />ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-55629111515648702702014-05-08T14:21:40.057-07:002014-05-08T14:21:40.057-07:00கவிதையைக் காதலி போல நேசித்தால்
இ்ப்படி தான் தோன்று...கவிதையைக் காதலி போல நேசித்தால்<br />இ்ப்படி தான் தோன்றும் போல.....<br /><br />அருமையான உள்ளார்ந்த கரு இரமணி ஐயா. மிகவும் இரசித்தேன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-59374959201454402092014-05-08T12:25:40.837-07:002014-05-08T12:25:40.837-07:00மிகவும் ரசித்தோம் சார்!
tha.ma.மிகவும் ரசித்தோம் சார்!<br /><br />tha.ma.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43971677465173829192014-05-08T11:27:01.761-07:002014-05-08T11:27:01.761-07:00அருமையான உணர்வுகளின் அழகான வார்த்தைப் படப்பிடிப்பு...அருமையான உணர்வுகளின் அழகான வார்த்தைப் படப்பிடிப்பு அய்யா.<br />“நாம் பார்க்கும் போது மட்டும் தன்னை<br />மறைக்க முயல்வதில்“ இதைத்தானே வள்ளுவர், ஏதிலார் போலப் பொதுநோக்கு என்றும், யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் என்றும் சொல்லிவச்சாரு.. எத்தனை யுகத்து நாடகமிது! நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-27467562423176615982014-05-08T09:46:00.994-07:002014-05-08T09:46:00.994-07:00ரசித்தேன் ஐயா...ரசித்தேன் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-32241685854520712162014-05-08T08:39:42.315-07:002014-05-08T08:39:42.315-07:00Bagawanjee KA said...//
கவிதைப் பெண்ணை கண்டு ரசித்...Bagawanjee KA said...//<br />கவிதைப் பெண்ணை கண்டு ரசித்தேன் ,காதல் நண்பியையும் பார்த்தால்தான் எனக்கு ராத்திரி நல்லாத் தூக்கம் வரும் !<br /><br />இப்போது தூக்கம் வரும் என நினைக்கிறேன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-82880832021964198382014-05-08T07:37:21.906-07:002014-05-08T07:37:21.906-07:00அருமை. அருமை. நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-77490337175523533202014-05-08T07:31:50.613-07:002014-05-08T07:31:50.613-07:00அருமை.அருமை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-38427640483041865412014-05-08T07:26:16.218-07:002014-05-08T07:26:16.218-07:00கவிதைப் பெண்ணை கண்டு ரசித்தேன் ,காதல் நண்பியையும் ...கவிதைப் பெண்ணை கண்டு ரசித்தேன் ,காதல் நண்பியையும் பார்த்தால்தான் எனக்கு ராத்திரி நல்லாத் தூக்கம் வரும் !<br />த ம 3Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-60500160091664762272014-05-08T06:38:46.538-07:002014-05-08T06:38:46.538-07:00வணக்கம்
த.ம 2வது வாக்கு
-நன்றி--
-அன்புடன்-
-ரூப...வணக்கம்<br /><br />த.ம 2வது வாக்கு<br /><br />-நன்றி--<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68211930467430969642014-05-08T06:36:52.923-07:002014-05-08T06:36:52.923-07:00வணக்கம்
ஐயா.
கவிதையின் ஒவ்வொரு வரிகளும் சிறப்பாக ...வணக்கம்<br />ஐயா.<br /><br />கவிதையின் ஒவ்வொரு வரிகளும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com