tag:blogger.com,1999:blog-4924026926228242932.post4625060585119092422..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: கவிதை என்பது உணர்வு கடத்தி....Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-32796989782566585642015-07-18T22:28:11.355-07:002015-07-18T22:28:11.355-07:00அருமை சகோ !அருமை சகோ !Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-80944028897090774532015-07-18T08:38:30.795-07:002015-07-18T08:38:30.795-07:00கவிதை எழுதத் துணிவோர்க்கான சிறந்த விளக்கம் கவிதை வ...கவிதை எழுதத் துணிவோர்க்கான சிறந்த விளக்கம் கவிதை வடிவிலேயே.சிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-79079795894077067022015-07-17T23:46:50.630-07:002015-07-17T23:46:50.630-07:00வணக்கம்
ஐயா
சரியான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் ஐய...வணக்கம்<br />ஐயா<br /><br /> சரியான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் ஐயா.<br />தான் உணர்ந்ததை<br />பிறர் உணரச் செய்பவை எவையோ<br />அவை மட்டுமே<br />கவிதையாய் இருக்க முடியும்...<br /><br />உண்மை....உண்மை....உண்மை...<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67185704213680405092015-07-17T23:23:35.305-07:002015-07-17T23:23:35.305-07:00கவிதை எழுதத் துடிப்பவருக்கு
நல்ல தெளிவூட்டல் பதிவு...கவிதை எழுதத் துடிப்பவருக்கு<br />நல்ல தெளிவூட்டல் பதிவு<br />கவிதை அமைப்புப் புரியாதவருக்கு<br />நல்ல வழிகாட்டல் பதிவு<br />எது கவிதை என<br />எழுதியவர் மதிப்பீடு செய்ய <br />நல்ல அறிவூட்டல் பதிவு<br />ஆகையால் - நானும்<br />என் தளத்தில் பகிர்ந்தேன் ஐயா!<br />http://paapunaya.blogspot.com/2015/07/blog-post_18.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-2981375387757412152015-07-17T19:09:59.235-07:002015-07-17T19:09:59.235-07:00"தரையில் சட்டென விழுந்து ஓடும்
தை மாத மேகம் ..."தரையில் சட்டென விழுந்து ஓடும்<br /> தை மாத மேகம் போல்<br /> சிறு வெறுப்பு அவன் முகம் கடக்கிறது"<br /><br />மேகத்தின் நிழல் தரையில் விழுந்து கடப்பதை எவ்வளவு அழகாகச் சொல்லி யிருக்கிறீர்கள்.<br /><br />மிகவே ரசித்தேன்.<br /><br />God Bless Youவெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-45918082263791854032015-07-17T09:16:57.883-07:002015-07-17T09:16:57.883-07:00கவிதை ஒரு உணர்வு கடத்தி.....
உண்மை தான். சில கவ...கவிதை ஒரு உணர்வு கடத்தி..... <br /><br />உண்மை தான். சில கவிதைகள் படிக்கும்போதே அக்கவிதை நமக்கும் சில சிந்தனைகளை தோற்றுவிக்கிறதே....<br /><br />த.ம. 6வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-36877939905205014132015-07-17T06:24:52.736-07:002015-07-17T06:24:52.736-07:00கவிதை ஓர் உணர்வுகடத்தி! அருமையாக சொன்னீர்கள்! வாழ்...கவிதை ஓர் உணர்வுகடத்தி! அருமையாக சொன்னீர்கள்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-73056236470518652792015-07-17T04:54:54.308-07:002015-07-17T04:54:54.308-07:00கவிதை ஒரு உணர்வு கடத்தி "//
அருமை.கவிதை ஒரு உணர்வு கடத்தி "//<br /><br />அருமை.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-76802433612762558682015-07-17T04:14:45.578-07:002015-07-17T04:14:45.578-07:00தான் உணர்ந்ததை
பிறர் உணரச் செய்பவை எவையோ
அவை மட்டு...தான் உணர்ந்ததை<br />பிறர் உணரச் செய்பவை எவையோ<br />அவை மட்டுமே <br />கவிதையாய் இருக்க முடியும்<br /><br />ஏனெனில்<br />கவிதை ஒரு உணர்வு கடத்தி "என்கிறேன்<br /><br />புரிந்தது போல்<br />லேசாகத் தலையாட்டிப் போகிறான்//<br /><br />புரிகின்றது ஆனால் எங்களுக்கு கவிதைதான் எழுத வரவில்லை...ஹ்ஹஹ்<br /><br />அருமையாகச் சொல்லி உள்ளீர்க்ள்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-51976235087440245572015-07-16T22:43:45.669-07:002015-07-16T22:43:45.669-07:00This comment has been removed by the author.கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-85213192335992732372015-07-16T22:39:06.987-07:002015-07-16T22:39:06.987-07:00நல்ல கவிதை. பாராட்டுக்கள். தான் சந்தித்த அல்லது...நல்ல கவிதை. பாராட்டுக்கள். தான் சந்தித்த அல்லது சிந்தித்த காட்சி அல்லது அனுபவத்தை தன் பார்வையில் அல்லது தான் பார்க்க விழைகிற அல்லது தானுணர்ந்த விதத்தில் நயம்பட உரைத்திடல் கவிதை; படிப்பவர் பெறுவது அவரவர் பக்குவ, அனுபவ அளவையும் அவர்தம் நிலைப்பாடுகளையும் பொறுத்தது என்று சொல்வார்கள்... கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-14066501190136181402015-07-16T22:33:20.944-07:002015-07-16T22:33:20.944-07:00தான் உணர்ந்ததை பிறர் உணரச் செய்பவை,,,,,,,,,,,,
அரு...தான் உணர்ந்ததை பிறர் உணரச் செய்பவை,,,,,,,,,,,,<br />அருமை,<br />வாழ்த்துக்கள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-26624381327485571592015-07-16T19:15:14.131-07:002015-07-16T19:15:14.131-07:00கவிதைக்கு மிகவும் பொருத்தமான வார்த்தை உணர்வு கடத்த...கவிதைக்கு மிகவும் பொருத்தமான வார்த்தை உணர்வு கடத்தி . இதை விட கவிதைக்கு விளக்கம் கூறுவது கடினம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-86565053098165067552015-07-16T19:03:01.991-07:002015-07-16T19:03:01.991-07:00தான் மட்டும் உணர்ந்து என்ன பிரயோசனம்...? உணர்வு கட...தான் மட்டும் உணர்ந்து என்ன பிரயோசனம்...? உணர்வு கடத்தி சரியே...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-54915378090884795582015-07-16T18:54:52.761-07:002015-07-16T18:54:52.761-07:00////
தான் உணர்ந்ததை
பிறர் உணரச் செய்பவை எவையோ
அவை ...////<br />தான் உணர்ந்ததை<br />பிறர் உணரச் செய்பவை எவையோ<br />அவை மட்டுமே<br />கவிதையாய் இருக்க முடியும்<br />////////<br /><br />100 சதவீதம் உண்மை<br />கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-14337290191394218522015-07-16T18:29:39.729-07:002015-07-16T18:29:39.729-07:00இதுவே ஒரு கவிதைதானே. இருந்தாலும் நாம் புரிந்துகொண்...இதுவே ஒரு கவிதைதானே. இருந்தாலும் நாம் புரிந்துகொண்டது சிலவே.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com