tag:blogger.com,1999:blog-4924026926228242932.post492444834315248684..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: மீண்டும் ஞானப்பழம்Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-16196045603591296972015-06-23T17:05:51.317-07:002015-06-23T17:05:51.317-07:00வணக்கம்
ஐயா
எளிதில் சொல்லி விளக்கவைத்துள்ளீர்கள்....வணக்கம்<br />ஐயா<br />எளிதில் சொல்லி விளக்கவைத்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள் ஐயா<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-10302345100900865422015-06-21T06:36:47.072-07:002015-06-21T06:36:47.072-07:00சிறப்பான தத்துவம்! சிறப்பாய் சொன்னது அருமை!சிறப்பான தத்துவம்! சிறப்பாய் சொன்னது அருமை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-84593310476218118472015-06-20T22:07:12.937-07:002015-06-20T22:07:12.937-07:00Mathu S //
காசு பண்ணுதல் வேறு
அதைப் பெருக்குதல் வ...Mathu S //<br /><br />காசு பண்ணுதல் வேறு<br />அதைப் பெருக்குதல் வேறு..<br />அருமை அய்யா நல்லதோர் பதிவு //<br /><br /><br />தம தங்கள் வரவுக்கும் அருமையான<br />கருத்துடன் கூடிய பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-38361001741460391662015-06-20T18:14:47.988-07:002015-06-20T18:14:47.988-07:00கல்வி வேறு
காசு பண்ணுதல் வேறு..
காசு பண்ணுதல் வேறு...கல்வி வேறு<br />காசு பண்ணுதல் வேறு..<br />காசு பண்ணுதல் வேறு<br />அதைப் பெருக்குதல் வேறு..<br />அருமை அய்யா நல்லதோர் பதிவு <br />தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-58219039476017252452015-06-20T11:46:41.607-07:002015-06-20T11:46:41.607-07:00Yarlpavanan Kasirajalingam said..//
.ஒரு ஞானப் பழ...Yarlpavanan Kasirajalingam said..//<br /><br />.ஒரு ஞானப் பழம்<br />எத்தனையோ எண்ணங்களை<br />நம் உள்ளத்தில் விதைக்கிறதே!//<br /><br />தங்கள் வரவுக்கும் அருமையான<br />கருத்துடன் கூடிய பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-76180410224315553802015-06-20T11:44:38.050-07:002015-06-20T11:44:38.050-07:00ஏழைகளுக்கும் ,படிப்பு குறை உள்ளவர்க்கும் அம்மை அப்...ஏழைகளுக்கும் ,படிப்பு குறை உள்ளவர்க்கும் அம்மை அப்பன் துணை. ஞான பழம் கிடைக்கா விட்டாலும் எடுத்து கொள்ளும் காலம். <br />எது ஞானபழம் என்பதை படித்தவனே தீர்மானிக்கிறான், பின் அதை இழந்து தவிக்கிறான்.//<br /><br />அருமையான விளக்கம்<br />தங்கள் பெயரைப் பதிவு செய்திருக்கலாமேYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42495291519437861862015-06-20T11:03:00.107-07:002015-06-20T11:03:00.107-07:00ஞானபழத்தால் நண்பருக்கு சிரமங்கள் ஏற்படாது இருக்க வ...ஞானபழத்தால் நண்பருக்கு சிரமங்கள் ஏற்படாது இருக்க வேண்டும். படித்தவர் பதவியில் உள்ளவர் சுக வாழ்வு பெற பல படிக்காதவர், உடல் உழைப்பை தருபவர் ஏங்கி உள்ளனர். படித்து சுக வாழ்வு பெறுபவர் மற்றவரை நினைப்பதில்லை. எதோ படித்து பரிசு வாங்கி வேலையில் சேர்ந்து விட்டால் சமுகம் அவர்களுக்கு எல்லாம் இர வேண்டும் என்று நினைகின்றனர். அவர்கள் பிறப்புரிமை என்று உள்ளனர். ஆக ஏழைகளுக்கும் ,படிப்பு குறை உள்ளவர்க்கும் அம்மை அப்பன் துணை. ஞான பழம் கிடைக்கா விட்டாலும் எடுத்து கொள்ளும் காலம். <br />எது ஞானபழம் என்பதை படித்தவனே தீர்மானிக்கிறான், பின் அதை இழந்து தவிக்கிறான். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-21012196252168076062015-06-20T05:38:56.252-07:002015-06-20T05:38:56.252-07:00தங்கள் பாவிலே
ஒரு சந்திப்பு
ஒரு நாரதர்
ஒரு ஞானப் ப...தங்கள் பாவிலே<br />ஒரு சந்திப்பு<br />ஒரு நாரதர்<br />ஒரு ஞானப் பழம்<br />எத்தனையோ எண்ணங்களை<br />நம் உள்ளத்தில் விதைக்கிறதே!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-22649507054024513882015-06-20T05:02:51.320-07:002015-06-20T05:02:51.320-07:00Chandragowry Sivapalan //
மிகச் சரி
அருகில் மிகச்...Chandragowry Sivapalan //<br /><br />மிகச் சரி<br />அருகில் மிகச் சரியாக எதில்,எதனால், ஏன்<br />எனத் தெளிந்து அதில் மட்டுமே <br />கவனம் கொள்பவன் எவனோ அவனே <br />பிழைக்கத் தெரிந்தவனாக இருக்கிறான்<br />தங்கள் வரவுக்கும் அருமையான<br />கருத்துடன் கூடிய பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-36933644009976066992015-06-20T04:45:11.020-07:002015-06-20T04:45:11.020-07:00எமக்கு அருகில் எமது வெற்றி இருக்கும். ஆனால் நாமோ எ...எமக்கு அருகில் எமது வெற்றி இருக்கும். ஆனால் நாமோ எம்மை வருத்தி வெற்றிக்காய் ஓடிக் கொண்டிருப்போம். நாம் ஓடிப் பெறும் வெற்றியைச் சிலர் இருத்த இடத்திலிருந்தே பெறுவர். இந்த சூட்சுமத்தை அறியும் ஞானப்பழம் கிடைப்பவனே பாக்கியசாலி. kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-86968282364828787792015-06-20T03:04:17.781-07:002015-06-20T03:04:17.781-07:00வெட்டிப்பேச்சு said...//
தனக்கு கிடைத்த கனி எது எ...வெட்டிப்பேச்சு said...//<br /><br />தனக்கு கிடைத்த கனி எது என்றும் கிடைக்காதது எது என்றும் சரியாக அறிவதே ஞானம். அதற்கு கையிலிருக்கும் கனியை உணர்ந்து சுவைத்தாலே அதுதான் ஞானப்பழம் எனப் புரிபடும்.<br /><br />எல்லொர் மனதிலும் இருக்கும் ஒரு கேள்வியை நல்ல முறையில் வெளிக்கொணர்ந்துள்ளீர்.//<br /><br /><br />அருமையான தெளிவான விளக்கம்<br />தங்கள் வரவுக்கும் அற்புதமான <br />பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-70435039011881579002015-06-20T00:53:41.049-07:002015-06-20T00:53:41.049-07:00உங்களுக்கு எட்டாக் கனியாகி அவருக்கு எட்டிய கனி ...உங்களுக்கு எட்டாக் கனியாகி அவருக்கு எட்டிய கனி 'எட்டிக் கனி"<br />'யா இல்லையா என்பதை காலம்தான் சொல்லவேண்டும். பத்திரிக்கைச் செய்தியை பார்க்கவில்லையா வேலூரில் காவல் துறையின் பெரிய பொறுப்பை பெற்றவர் இப்போது தலைமறைவாகி பிடிபட்டு படும் பாட்டை பார்க்கவில்லையா?<br />வட இந்தியாவில் ஒரு IAS அதிகாரி தன் கைத் துப்பாக்கியால் தன்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார் என கேள்விப்படவில்லையா..?<br /><br />தனக்கு கிடைத்த கனி எது என்றும் கிடைக்காதது எது என்றும் சரியாக அறிவதே ஞானம். அதற்கு கையிலிருக்கும் கனியை உணர்ந்து சுவைத்தாலே அதுதான் ஞானப்பழம் எனப் புரிபடும்.<br /><br />எல்லொர் மனதிலும் இருக்கும் ஒரு கேள்வியை நல்ல முறையில் வெளிக்கொணர்ந்துள்ளீர்.<br /><br />God Bless Youவெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43529617245690969102015-06-19T23:27:30.848-07:002015-06-19T23:27:30.848-07:00mageswari balachandran said...//
தெருவில் நிற்பது...mageswari balachandran said...//<br /><br />தெருவில் நிற்பது போலவும் பட்டது<br />இது தான் உண்மை, இதைத் தான் அவர் ஆராயக் கூடாது என்கிறார்//<br /><br />தங்கள் உடன் வரவுக்கும்<br />அருமையான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த <br />நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-3035272862540439402015-06-19T22:41:09.583-07:002015-06-19T22:41:09.583-07:00 எனக்கு எதுவும் விளஙகவில்லை
ஆனாலும்
எனக்கென்னவோ
அவ... எனக்கு எதுவும் விளஙகவில்லை<br />ஆனாலும்<br />எனக்கென்னவோ<br />அவன் கையில் ஞானப் பழம்<br />கொண்டு போவது போலவும்<br />நான் கோவணம் கட்டி<br />தெருவில் நிற்பது போலவும் பட்டது<br />இது தான் உண்மை, இதைத் தான் அவர் ஆராயக் கூடாது என்கிறார் பொலும். நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-54425087717348492142015-06-19T22:02:57.055-07:002015-06-19T22:02:57.055-07:00சசி கலா said...//
புதிய கண்ணோட்டத்தில் தங்கள் சிந்...சசி கலா said...//<br />புதிய கண்ணோட்டத்தில் தங்கள் சிந்தனை//<br /><br />தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்<br />பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-73103671817728190162015-06-19T21:53:10.586-07:002015-06-19T21:53:10.586-07:00புதிய கண்ணோட்டத்தில் தங்கள் சிந்தனை இன்றும் வியக்க...புதிய கண்ணோட்டத்தில் தங்கள் சிந்தனை இன்றும் வியக்குபடியாகத் தந்தது சிறப்புங்க ஐயா.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91504106824128634372015-06-19T21:50:38.588-07:002015-06-19T21:50:38.588-07:00வை.கோபாலகிருஷ்ணன் said...
அவர் தெளிவாகச் சொல்லாமல்...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />அவர் தெளிவாகச் சொல்லாமல் சொல்லிச் சென்றதும், தாங்கள் புரியாதது போலச் சொல்லி அதனை இங்கு புரிய வைத்துள்ளதும் மிகவும் ரஸிக்கும்படியாக உள்ளன//<br /><br /><br />கவிதையின் நாடிபிடித்து மிகச் சரியாகச்<br />சொன்னது மகிழ்வளிக்கிறதுYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-76477932539875271562015-06-19T21:48:42.969-07:002015-06-19T21:48:42.969-07:00bandhu said...//
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இட...bandhu said...//<br />இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றோமோ?//<br /><br />மிகச் சரி<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-78673971209436994472015-06-19T21:46:45.858-07:002015-06-19T21:46:45.858-07:00திண்டுக்கல் தனபாலன் said...//
சரி தான்... தத்துவங்...திண்டுக்கல் தனபாலன் said...//<br />சரி தான்... தத்துவங்களை அனுபவிக்க வேண்டும்.//<br /><br />அனுபவித்தலை விட ஆராய்தல்<br />கூடுதல் பலன் தரும்<br />.Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-75536038843047725452015-06-19T21:44:46.187-07:002015-06-19T21:44:46.187-07:00
KILLERGEE Devakottai said..//.
தத்துவங்களை ஆராயக்...<br />KILLERGEE Devakottai said..//.<br />தத்துவங்களை ஆராயக் கூடாதுதான்//<br /><br />இல்லை இது ஆராயவேண்டிய தத்துவம்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-76285274989635918832015-06-19T21:29:35.360-07:002015-06-19T21:29:35.360-07:00தத்துவங்களை ஆராயக் கூடாதுதான்
தமிழ் மணம் 4தத்துவங்களை ஆராயக் கூடாதுதான்<br />தமிழ் மணம் 4KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-21658622314949516182015-06-19T20:54:57.625-07:002015-06-19T20:54:57.625-07:00சரி தான்... தத்துவங்களை அனுபவிக்க வேண்டும்...
பி...சரி தான்... தத்துவங்களை அனுபவிக்க வேண்டும்... <br /><br />பிள்ளையாரப்பா...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-9853555998810579112015-06-19T20:43:16.997-07:002015-06-19T20:43:16.997-07:00அவர் தெளிவாகச் சொல்லாமல் சொல்லிச் சென்றதும், தாங்க...அவர் தெளிவாகச் சொல்லாமல் சொல்லிச் சென்றதும், தாங்கள் புரியாதது போலச் சொல்லி அதனை இங்கு புரிய வைத்துள்ளதும் மிகவும் ரஸிக்கும்படியாக உள்ளன. பாராட்டுகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-57179347576068845752015-06-19T18:58:32.163-07:002015-06-19T18:58:32.163-07:00அனுபவம் போலவே நல்லதொரு கருத்தினைச் சொன்னீர்கள். அ...அனுபவம் போலவே நல்லதொரு கருத்தினைச் சொன்னீர்கள். அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா... என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன. <br /><br />:)))))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-45120517634250967132015-06-19T18:58:00.867-07:002015-06-19T18:58:00.867-07:00இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ...இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றோமோ?bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.com