tag:blogger.com,1999:blog-4924026926228242932.post4973910178975858324..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: ஸ்பான்சார் ( 3 )Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-76323517084805727322015-06-02T06:56:00.160-07:002015-06-02T06:56:00.160-07:00Chellappa Yagyaswamy //
அடுத்த பகுதியில் நிச்சயம்...Chellappa Yagyaswamy //<br /><br />அடுத்த பகுதியில் நிச்சயம் முடியும்<br />அனுபவித்தபடி அனுபவிக்கும்படிச் சொல்ல<br />நினைப்பதில் சில சமயம் இப்படி நேர்ந்துவிடுகிறது<br />கடைசிப் பகுதியைப் படிக்க ஒருவேளை<br />என் கருத்துக்கு நீங்கள் உடன்படலாம்<br />மனம் திறந்த கருத்துக்கு மிக்க நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-64239598987318243092015-06-02T04:59:58.057-07:002015-06-02T04:59:58.057-07:00பையனின் பெயரைக் கொண்டுவருவதற்கே மூன்று அத்தியாயங்...பையனின் பெயரைக் கொண்டுவருவதற்கே மூன்று அத்தியாயங்கள் தேவைப்பட்டால், இது, சிந்துபாத் கதை மாதிரி போகுமோ என்ற ஐயம் எழுகிறது. எனவே தினமும் இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுதினால் தேவலை என்று தோன்றுகிறதே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-50549175945827860112015-05-31T05:45:39.382-07:002015-05-31T05:45:39.382-07:00இலக்கியச் சுவை சொட்டும்
இனிய பதிவு இது!
தொடருங்கள்...இலக்கியச் சுவை சொட்டும்<br />இனிய பதிவு இது!<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-63949377903040341902015-05-30T19:11:08.362-07:002015-05-30T19:11:08.362-07:00மலைப்பு - உங்களுக்கு மட்டுமல்ல, இந்த பதிவைப் படிக்...மலைப்பு - உங்களுக்கு மட்டுமல்ல, இந்த பதிவைப் படிக்கும் வாசகர்களாகிய எங்களுக்கும் தான். சஸ்பென்ஸ் தொடருகிறது. நானும் தொடர்கிறேன்.<br />த.ம.3 <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-49295469448674243422015-05-30T18:55:32.103-07:002015-05-30T18:55:32.103-07:00எங்களுள்ளும் மலைப்பு அதிகரித்ததுக் கொண்டே போகிறது
...எங்களுள்ளும் மலைப்பு அதிகரித்ததுக் கொண்டே போகிறது<br />ரசிக்கின்றோம் ஐயா<br />தம 2கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53791739812602699202015-05-30T04:08:30.178-07:002015-05-30T04:08:30.178-07:00ரசித்தேன்.ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-1765247635133098432015-05-29T23:37:19.059-07:002015-05-29T23:37:19.059-07:00தொடர்கிறேன் தொடர்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39668485492640783712015-05-29T20:17:35.320-07:002015-05-29T20:17:35.320-07:00//நான் உண்மையில் இதுவரை டாக்டரின் பையன்
எனச் சொல்ல...//நான் உண்மையில் இதுவரை டாக்டரின் பையன்<br />எனச் சொல்லி வந்த காரணமே அவன் பெயர்<br />மறந்து போனதால்தான்,அவன் பிடி கொடுத்தது<br />கொஞ்சம் வசதியாகப் போயிற்று//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !<br /><br />இன்னும் இந்தப்பகுதியிலும் அந்த சஸ்பென்ஸ் நீடிக்கிறதே ! :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com