tag:blogger.com,1999:blog-4924026926228242932.post5339359032475930787..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: உண்மையாகும் கட்டுக்கதைகள் Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-58573757879392013022015-01-06T06:45:11.063-08:002015-01-06T06:45:11.063-08:00அருமை ரமணி ஜி!
த.ம. +1அருமை ரமணி ஜி!<br /><br />த.ம. +1வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-14190699331977321652015-01-06T06:27:40.825-08:002015-01-06T06:27:40.825-08:00தங்கள் படைப்புக்கு உயிரோட்டம் தரும் கருத்து
வையகம...தங்கள் படைப்புக்கு உயிரோட்டம் தரும் கருத்து <br />வையகம் முழுவதும் பெரும் உயிரோட்டம். அதில் எழுகடலும் எவரெஸ்ட் சிகரமும் தாண்டி பின் உயிரோட்டம் உற்சாகமும் கருத்தூற்று நல்ல ஒப்புமை .வாழ்த்துக்கள்.ananthakohttps://www.blogger.com/profile/03838884586303164823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-89638521706261012722015-01-02T18:04:23.266-08:002015-01-02T18:04:23.266-08:00அன்புதான் உலகத்தை இன்னும் இயக்குகிறது. அருமை.அன்புதான் உலகத்தை இன்னும் இயக்குகிறது. அருமை.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-6967289633697237392015-01-02T17:40:58.896-08:002015-01-02T17:40:58.896-08:00அன்பினால் ஆகாதது உண்டோ?
நல்ல கருத்துஅன்பினால் ஆகாதது உண்டோ?<br />நல்ல கருத்துடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-18588221873446616632015-01-02T16:24:29.873-08:002015-01-02T16:24:29.873-08:00கவிதைப்படி பார்த்தால் உங்களின் உயிர், எங்கள் ஒவ்வொ...கவிதைப்படி பார்த்தால் உங்களின் உயிர், எங்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது இரமணி ஐயா.<br /><br />பல்லுயிர் படைத்தப் பாவலர் நீங்கள். <br /><br />வாழ்த்தி வணங்குகிறேன் இரமணி ஐயா.<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-72733820142921642032015-01-02T09:53:12.401-08:002015-01-02T09:53:12.401-08:00
அருமை அருமை ஐயா.<br />அருமை அருமை ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-35278059374253067212015-01-02T09:34:44.365-08:002015-01-02T09:34:44.365-08:00வணக்கம்
ஐயா.
அன்பே சிவம்.... நல்ல கருத்தை முன்வை...வணக்கம்<br />ஐயா.<br /><br /> அன்பே சிவம்.... நல்ல கருத்தை முன்வைத்துள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம4<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-82379625501117999782015-01-02T08:53:30.135-08:002015-01-02T08:53:30.135-08:00''...
எங்கிருக்கும் உடலையும்
எங்கோ இருக்கு...''...<br />எங்கிருக்கும் உடலையும்<br />எங்கோ இருக்கும் உயிரும்<br />ஓயவிடாது இயக்குதெலென்பது<br />அன்பிருந்தால் நிச்சயம் சாத்தியமென்று<br />புரியத்தான் செய்கிறது...'''' mmmm...<br />Vetha.Langathilakam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-86791071048514898172015-01-02T08:27:56.492-08:002015-01-02T08:27:56.492-08:00//சாரமற்ற என் படைப்பினுக்கும்
உயிரளிப்போரை நினைக்...//சாரமற்ற என் படைப்பினுக்கும்<br />உயிரளிப்போரை நினைக்க நினைக்க//<br /><br />சாரமற்ற சிலரின் படைப்பினுக்கும் கூட ஓடிப்போய் உயிரளிப்போர் தாங்கள் மட்டுமே என்பதே என் எண்ணமாக உள்ளது. :)<br /><br />ஆனால் நீங்க ஏதேதோ மாற்றிச் சொல்கிறீர்கள். தங்களின் தன்னடக்கம் எனக்குப் பிடித்துள்ளது, ரமணி சார்.<br /><br />பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-18480342270929542902015-01-02T07:36:42.925-08:002015-01-02T07:36:42.925-08:00ஐயா, அருமையான சிந்தனை ..உண்மை என்பதை நானும் உணர்கி...ஐயா, அருமையான சிந்தனை ..உண்மை என்பதை நானும் உணர்கிறேன் .<br /><br />சாரமற்ற படைப்பு என்று உங்கள் படைப்புகளைக் கூறி விட்டீர்களே!! அதை மட்டும் ஏற்கவில்லை ஐயா தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-5728240369681963642015-01-02T07:29:54.573-08:002015-01-02T07:29:54.573-08:00அன்பே அனைத்தும் ஐயா... வாழ்த்துக்கள்...அன்பே அனைத்தும் ஐயா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-29417542822386863362015-01-02T07:05:46.218-08:002015-01-02T07:05:46.218-08:00வணக்கம் ஐயா!
இந்த அன்புதான் எங்களை இங்கு இழுத்து ...வணக்கம் ஐயா!<br /><br />இந்த அன்புதான் எங்களை இங்கு இழுத்து வருவதுவும், உங்களை எங்கள் பதிவுகளுக்கு வந்து ஒருவார்த்தை தரமாட்டிர்களா என எண்ண வைப்பதுவும்!..<br />அற்புதமான, உண்மையான சிந்தனை! சிறப்பு!<br /><br />ஆனாலும் ஒன்று ..<br />// சாரமற்ற என் படைப்பினுக்கும்..//<br /><br />இந்த வரிதான் சாரமற்றது ஐயா!.. நீக்கிவிடுங்கள்..:)<br /><br />தொடருங்கள்!.. வாழ்த்துக்கள் ஐயா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53482336617256947432015-01-02T06:54:12.445-08:002015-01-02T06:54:12.445-08:00அன்பால் சாதிக்காதது ஏது
நன்று ஐயாஅன்பால் சாதிக்காதது ஏது<br />நன்று ஐயாஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-27600128506548543982015-01-02T06:08:31.818-08:002015-01-02T06:08:31.818-08:00அருமை! ஓப்பீடு செய்ய சொன்ன உவமை சிறப்பு! வாழ்த்துக...அருமை! ஓப்பீடு செய்ய சொன்ன உவமை சிறப்பு! வாழ்த்துக்கள் ஐயா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-6820499614873541902015-01-02T05:55:40.643-08:002015-01-02T05:55:40.643-08:00எங்கோ இருக்கும் உடலையும்
எங்கோ இருக்கும் உயிரையும்...எங்கோ இருக்கும் உடலையும்<br />எங்கோ இருக்கும் உயிரையும்<br />ஓயவிடாது இயக்குதல் என்பது<br />அன்பிருந்தால் நிச்சயம் சாத்தியமென்று<br />புரியத்தான் செய்கிறது!..<br /><br />சிறந்த சிந்தனை.. <br />அன்பிருந்தால் ஆகாததும் உண்டோ!..<br /><br />வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com