tag:blogger.com,1999:blog-4924026926228242932.post5432517211286614886..comments2024-03-19T05:19:30.074-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: நட்பெனும் போர்வைYaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30052895259946709742014-01-07T21:27:04.316-08:002014-01-07T21:27:04.316-08:00என்ன செய்வது
நட்பு எனும் போர்வையில்
நாம் கொண்டிருக...என்ன செய்வது<br />நட்பு எனும் போர்வையில்<br />நாம் கொண்டிருக்கிற தொடர்பினை<br />விடாது தொடர்வதற்கு<br />இந்த மாய்மாலங்களெல்லாம்<br />இக்காலச் சூழலில்<br />அவசியத் தேவையாகத்தானிருக்கிறது<br /><br />பச்சை உண்மை!! இது நட்பு மட்டுமல்ல உறவுகளும் அப்படித்தான் இருக்கின்றன!! <br /><br />த.ம. +Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91758593068029977572014-01-06T19:33:34.077-08:002014-01-06T19:33:34.077-08:00 என்ன செய்வது
நட்பு எனும் போர்வையில்
நாம் கொண்ட... என்ன செய்வது<br />நட்பு எனும் போர்வையில்<br />நாம் கொண்டிருக்கிற தொடர்பினை<br />விடாது தொடர்வதற்கு<br />இந்த மாய்மாலங்களெல்லாம்<br />இக்காலச் சூழலில்<br />அவசியத் தேவையாகத்தானிருக்கிறது<br /><br /> நாடகமே உலகம் என்பது , இதனால்தானே<br />இரமணி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-72818631489735477032014-01-06T10:35:55.476-08:002014-01-06T10:35:55.476-08:00
வணக்கம்!
தமிழ்மணம் 15
போர்வை இலாமல் பொலிவதே நட்...<br />வணக்கம்!<br /><br />தமிழ்மணம் 15<br /><br />போர்வை இலாமல் பொலிவதே நட்பென்க!<br />பார்வை ஒளியாய்ப் படா்ந்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-86464168435135188922014-01-06T07:34:29.509-08:002014-01-06T07:34:29.509-08:00வை.கோபாலகிருஷ்ணன் said..
.நல்ல நட்பும், நலம் விரு...வை.கோபாலகிருஷ்ணன் said..<br /><br />.நல்ல நட்பும், நலம் விரும்பிகளும் இவ்வாறு பார்வையாளர்களாக மட்டுமே இருக்க மாட்டார்கள்.<br />அதனால் நான் இழந்துவரும் நட்புகள் இன்றும் நிறையவே உள்ளன.<br /><br />அதைச் சொல்லத்தான் முயன்றிருக்கிறேன்<br />தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-55542556010197988922014-01-06T07:31:14.556-08:002014-01-06T07:31:14.556-08:00அப்பாதுரை said...
திருமணம் என்று நினைத்துப் ப்டித்...அப்பாதுரை said...<br />திருமணம் என்று நினைத்துப் ப்டித்துக் கொண்டு வந்தேன். நட்பா!//<br /><br />கொஞ்சம் லேசாகச் சாய்ந்திருந்தால்<br />அப்படித்தான் இருந்திருக்கும்போல<br />தங்கள் பின்னூட்டம் படித்ததும்<br />எனக்கும் புரிந்தது<br />அருமையான பின்னூட்டத்திற்கு<br />மனமார்ந்த நன்றி<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43328107134877362732014-01-06T07:28:07.494-08:002014-01-06T07:28:07.494-08:00டிபிஆர்.ஜோசப் said...
நட்பும் சிலருக்கு ஒரு பொழுது...டிபிஆர்.ஜோசப் said...<br />நட்பும் சிலருக்கு ஒரு பொழுதுபோக்குதான். இவ்வித Time pass நட்பால் ஒரு பயனும் இல்லை. கவிதை யதார்த்தத்தை கூறுகிறது. <br /><br />நான் கேட்காதே தொடர்கிறேன்..<br /><br />இந்த வரியின் பொருள் என்ன?//<br /><br />கேட்காமலேயே தொடர்கிறேன்<br />என்கிற பொருளில் சொல்ல முயன்றிருக்கிறேன்<br />இன்னும் சரியாகச் சொல்லி இருக்கலாம் எனத் தங்கள்<br />பின்னூட்டம் மூலம் அறிந்தேன்<br />பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-17126121840149515752014-01-06T06:02:41.673-08:002014-01-06T06:02:41.673-08:00உடலில்படாது ஓங்கி வீசும்
ஆடிக்காற்றினைப் போல
நம் ச...உடலில்படாது ஓங்கி வீசும்<br />ஆடிக்காற்றினைப் போல<br />நம் சம்பந்தப்படாத உலக விஷயங்களை<br />நாம் பல மணி நேரம் விவாதிக்கிறோம்<br /> அழகான ,கருத்துசெறிவான உவமை <br />அருமை சார் ,மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39571096848369642382014-01-06T02:24:18.399-08:002014-01-06T02:24:18.399-08:00நட்பும் நடப்பும் அழகாகச் சொன்னீர்கள்நட்பும் நடப்பும் அழகாகச் சொன்னீர்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42378144504242930232014-01-06T01:16:26.796-08:002014-01-06T01:16:26.796-08:00//அப்பாதுரை said...
திருமணம் என்று நினைத்துப் ப்டி...//அப்பாதுரை said...<br />திருமணம் என்று நினைத்துப் ப்டித்துக் கொண்டு வந்தேன். நட்பா!//<br /><br />சூப்பர் கமெண்ட் சார். மிகவும் ரஸித்தேன். சிரித்தேன். மகிழ்ச்சி. மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-3304281980037766472014-01-06T01:02:17.777-08:002014-01-06T01:02:17.777-08:00திருமணம் என்று நினைத்துப் ப்டித்துக் கொண்டு வந்தேன...திருமணம் என்று நினைத்துப் ப்டித்துக் கொண்டு வந்தேன். நட்பா!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-24945609192247245782014-01-06T00:30:12.385-08:002014-01-06T00:30:12.385-08:00நட்புக்கு எதெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது...:)
த...நட்புக்கு எதெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது...:)<br />த.ம.14ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66135183356859868652014-01-05T23:17:13.241-08:002014-01-05T23:17:13.241-08:00அமாம் ரமணி சார். நிறைய மாய்மாலங்கள் செய்தால் தானே ...அமாம் ரமணி சார். நிறைய மாய்மாலங்கள் செய்தால் தானே நட்பு நிலைக்கிறது என்கிற யதார்த்தத்தை சொல்லியதற்கு நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52906378562653547532014-01-05T22:10:25.833-08:002014-01-05T22:10:25.833-08:00நட்பும் சிலருக்கு ஒரு பொழுதுபோக்குதான். இவ்வித Tim...நட்பும் சிலருக்கு ஒரு பொழுதுபோக்குதான். இவ்வித Time pass நட்பால் ஒரு பயனும் இல்லை. கவிதை யதார்த்தத்தை கூறுகிறது. <br /><br />நான் கேட்காதே தொடர்கிறேன்..<br /><br />இந்த வரியின் பொருள் என்ன?டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-47773628784237589492014-01-05T22:08:19.265-08:002014-01-05T22:08:19.265-08:00நட்பு மனம் நோகாமல் இருக்க சில சமயம் இப்படி இருக்க ...நட்பு மனம் நோகாமல் இருக்க சில சமயம் இப்படி இருக்க வேண்டியதுதான்.<br />நல்ல கவிதை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-64786678760292956432014-01-05T21:43:51.432-08:002014-01-05T21:43:51.432-08:00என்ன செய்வது
நட்பு எனும் போர்வையில்
நாம் கொண்டிருக...என்ன செய்வது<br />நட்பு எனும் போர்வையில்<br />நாம் கொண்டிருக்கிற தொடர்பினை<br />விடாது தொடர்வதற்கு<br />இந்த மாய்மாலங்களெல்லாம்<br />இக்காலச் சூழலில்<br />அவசியத் தேவையாகத்தானிருக்கிறதுpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-62640074112795403672014-01-05T20:19:10.295-08:002014-01-05T20:19:10.295-08:00எப்படியோ நட்பு தொடர்ந்தால் சரி...!எப்படியோ நட்பு தொடர்ந்தால் சரி...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-20967375408878744142014-01-05T19:24:03.012-08:002014-01-05T19:24:03.012-08:00292 வது திருக்குறளைத்தானே நினைவு படுத்தினீர்கள்! உ...292 வது திருக்குறளைத்தானே நினைவு படுத்தினீர்கள்! உண்மையைச் சொன்னால் உறவுகளும் நட்புகளும் ஓடிப்போய் விடுமே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-50521454473686464232014-01-05T18:35:00.102-08:002014-01-05T18:35:00.102-08:00நல்லவேளை நான் தப்பித்தேன் ,வெளிக்குத்துன்னா வலிக்க...நல்லவேளை நான் தப்பித்தேன் ,வெளிக்குத்துன்னா வலிக்குமே !<br />+1 Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-70280900321606153152014-01-05T18:21:52.273-08:002014-01-05T18:21:52.273-08:00உண்மைதான் சார்..!!உண்மைதான் சார்..!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-90972298347867355972014-01-05T16:42:03.546-08:002014-01-05T16:42:03.546-08:00tha.ma 8tha.ma 8Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-23290782563758292022014-01-05T16:41:08.942-08:002014-01-05T16:41:08.942-08:00உள்குத்து கவிதை போல தெரிகிறதே.....ஹீ.ஹீஉள்குத்து கவிதை போல தெரிகிறதே.....ஹீ.ஹீAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-84277640226628963542014-01-05T16:09:29.730-08:002014-01-05T16:09:29.730-08:00வணக்கம்
ஐயா.
சிறப்பான கவிதை... கருத்துமிக்க வரிகள...வணக்கம்<br />ஐயா.<br /><br />சிறப்பான கவிதை... கருத்துமிக்க வரிகள்... அருமை வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-25466861511578032522014-01-05T14:36:10.287-08:002014-01-05T14:36:10.287-08:00அருமை அருமை பகிர்வுக்கு நன்றி ....!
தொடர வாழ்த்துக...அருமை அருமை பகிர்வுக்கு நன்றி ....!<br />தொடர வாழ்த்துக்கள்....!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67676529111740231162014-01-05T10:42:26.960-08:002014-01-05T10:42:26.960-08:00நட்பெனும் நடிப்பு.. நன்றாகச் சொன்னீர்கள்!
கண்ணிரு...நட்பெனும் நடிப்பு.. நன்றாகச் சொன்னீர்கள்!<br /><br />கண்ணிருந்தும் குருடாய்க் <br />காதிருந்தும் செவிடாய்<br />வாயிருந்தும் ஊமையாய் மேலும் <br />உணர்விருந்தும் சடலமாய்...<br /><br />பல நேரங்களில்... <br /><br />அருமை! <br />உள்ளத்து உணர்வுதனைச் <br />சுட்டிக் காட்டிய கவிவரிகள்! மிகச் சிறப்பு!வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68375201294904733022014-01-05T10:31:16.514-08:002014-01-05T10:31:16.514-08:00அருமை அருமை பகிர்வுக்கு நன்றி ....!
தொடர வாழ்த்துக...அருமை அருமை பகிர்வுக்கு நன்றி ....!<br />தொடர வாழ்த்துக்கள்....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.com