tag:blogger.com,1999:blog-4924026926228242932.post5458462842625063814..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: அரவாணி -அது ஒரு குறீயீடுYaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-4010926492311286892012-09-30T11:51:07.612-07:002012-09-30T11:51:07.612-07:00//அரவாணி அது ஒரு அவலத்தின்.. அவர்களின் அழுகையின்.....//அரவாணி அது ஒரு அவலத்தின்.. அவர்களின் அழுகையின்.... அவர்களின் வேதனையின்.... அவர்களின் தனிமையின் குறியீடு.....//<br /><br />தங்கள் பாணியில் மிகச்சிறப்பாக, அவர்களின் நிலைமையை மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். <br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-1949110069366426112012-09-27T03:29:45.850-07:002012-09-27T03:29:45.850-07:00மனதை உலுக்கி விட்டீர்கள் திரு ரமணி!
எஸ்.ரா. வின் அ...மனதை உலுக்கி விட்டீர்கள் திரு ரமணி!<br />எஸ்.ரா. வின் அரவாணிகள் பற்றிய கட்டுரை நினைவுக்கு வந்தது!<br /><br />பாராட்டுக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67681270524686899222012-09-26T05:56:41.226-07:002012-09-26T05:56:41.226-07:00த.ம.18த.ம.18குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-60768858805963808572012-09-26T05:55:59.272-07:002012-09-26T05:55:59.272-07:00//அது ஒரு அவலத்தின் குறியீடு//
இந்த ஒரு வரி போ...//அது ஒரு அவலத்தின் குறியீடு//<br /> இந்த ஒரு வரி போதும்;எல்லாம் சொல்லி விடுகிறது.குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-22887368319967283412012-09-26T02:50:41.835-07:002012-09-26T02:50:41.835-07:00அருமையான பகிர்வு.அருமையான பகிர்வு.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-17677325083806155362012-09-25T18:24:29.340-07:002012-09-25T18:24:29.340-07:00நெஞ்சை சுடும் வரிகள் .........
அது ஒரு அவலத்தின்....நெஞ்சை சுடும் வரிகள் .........<br /> அது ஒரு அவலத்தின்.. <br />அவர்களின் அழுகையின்.... <br />அவர்களின் வேதனையின்.... <br />அவர்களின் தனிமையின் குறியீடு.....<br /> அருமை நினைத்துபார்க்க மறுக்கும் பக்கம் ஒன்றை திறந்து விட்டுள்ளீர்கள் <br />நெற்கொழுதாசன்https://www.blogger.com/profile/15395969508137181107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-65993645941023712192012-09-25T14:53:59.038-07:002012-09-25T14:53:59.038-07:00புதிதாய்த் தெரிந்து கொண்ட பதம், பொருள், விளக்கம்.புதிதாய்த் தெரிந்து கொண்ட பதம், பொருள், விளக்கம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-92132229990846960792012-09-25T12:15:05.463-07:002012-09-25T12:15:05.463-07:00இதுவும் புரியவில்லை. இதற்கு முன 2 தடவைகள் வந்து பர...இதுவும் புரியவில்லை. இதற்கு முன 2 தடவைகள் வந்து பர்த்தேன். என்ன எழுதுவது என்று புரியாமல் சென்றுவிட்டேன்..<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-90987888039481099112012-09-25T05:56:30.971-07:002012-09-25T05:56:30.971-07:00ஆஹா! சொல்ல வார்த்தைகள் இல்லை, அவ்ளோ அருமையான வரிகள...ஆஹா! சொல்ல வார்த்தைகள் இல்லை, அவ்ளோ அருமையான வரிகள், சில வரிகள் கலங்க செய்தது. நல்லதொரு பதிவு. <br /><br />http://semmalai.blogspot.com/2012/09/semmalai.blogspot.com.html<br /><br />VIDEO GIF அனிமேஷன் உருவாக்குவது எப்படி? semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43492972777514957252012-09-24T05:13:50.524-07:002012-09-24T05:13:50.524-07:00அது அவலச்சொல் தான்.அது அவலச்சொல் தான்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-5469296433309425652012-09-24T04:17:35.844-07:002012-09-24T04:17:35.844-07:00எதுவுமே சொல்ல முடியாத வார்த்தைகள் கொண்ட கவிதை!எதுவுமே சொல்ல முடியாத வார்த்தைகள் கொண்ட கவிதை!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-12519050847487455992012-09-24T03:06:53.067-07:002012-09-24T03:06:53.067-07:00அரவாணி -அது ஒரு குறீயீடு
அருமையான தலைப்பு... அரும...அரவாணி -அது ஒரு குறீயீடு<br /><br />அருமையான தலைப்பு... அருமையான கரு நீங்கள் இம்முறை கையில் எடுத்தது... வரிகளுக்கும் கருத்துகளுக்கும் அமைக்கும் வார்த்தைகளுக்கும் கேட்கவா வேண்டும்??? கண்மூடி சிந்தித்துக்கொண்டே கவி வரைவதில் நிகர் நீங்களே ரமணிசார்.... தங்கு தடையின்றி வார்த்தைகள் வந்துக்கொண்டே இருக்கும்... கருத்து செறிவாற்றல் மிக்க வரிகள் இவை.... படிக்கும்போது சட்டென அப்படிப்பட்ட உயிர்களுக்காக ஒரே ஒரு நொடி கருணை நம் மனதில் பிறக்கவைக்கும் வரிகள் இவை....<br /><br />பால்ய விவாகத்தில் இருந்து தொடங்கி கணவன் இறந்தால் மனைவியும் உடன்கட்டை ஏறவேண்டும் என்று தொடர்ந்து... பின் பென்களை அடுப்படியில் இருந்து வெளியே கொண்டு வந்து சமுதாய மலர்ச்சி இன்னும் என்னென்னவோ பெண்களுக்காக பெண்களின் முன்னேற்றத்திற்காக.....<br /><br />இதோ இந்த ஒரு பிறவி... ஆணுமில்லாத பெண்ணுமில்லாத ஒரு நிலை...பெற்றோரிடம் கூட ஆதரவாய் ஆறுதலாய் அரவணைப்பை அன்பை பெறமுடியாதச்சூழலில் தான் தன் வழியை பார்த்துக்கொண்டு இதற்கென்றே இருக்கும் கூட்டத்துடன் சேர்கிறார்கள்... முன்பெல்லாம் இப்படி இருப்போரை பிச்சை எடுக்கவும் இழிதொழில் செய்யவும் மட்டுமே பயன்படுத்தினர்.... ஆனால் இப்போது அப்படி இல்லை.. பன்மடங்கு முன்னேறி எங்களாலும் சாதிக்க இயலும் என்று சாதித்து காட்டிய வீரர்கள் இவர்கள்...<br /><br />இவர்களும் மற்றவரைப்போல அன்பும் கருணையும் சாந்தமும் பொறுமையும் ஆசையும் வைத்திருக்கும் சாதாரண மனிதர்கள்.... இவர்களுக்கும் வாழ உரிமையும் இருக்கிறது,. சாஸ்திரம் சம்பிரதாயம் சடங்குகள் இவர்களுக்கும் உண்டு... <br /><br />இயல்பாய் திருமணம் என்றால் இருவீட்டிலும் உற்றமும் சுற்றமும் மகிழ்ந்து கொண்டாட்டமாய் கொண்டாடும் கோலங்கள் மட்டுமே நினைவுக்கு வரும்... ஆனால் ரமணி சார்.... உங்கள் இந்த வரிகள் படிக்கும்போது கண்கள் கலங்குவதை தடுக்க இயலவில்லை. உண்மையே.. ஒரே நாளில் சந்தோஷமும் துக்கமும் ஒருசேர அனுபவிக்கும் வரத்தை வாங்கி வந்தவர்கள் :(<br /><br />காலையில் இருந்து முகம் நிறைய சந்தோஷமும் உலகம் முழுக்க எங்கிருந்தெல்லாமோ வந்து ஒன்று சேர்ந்து நலம் விசாரித்து புத்தாடை உடுத்தி இனிப்பு உண்டு புதிய தாலி கழுத்தில் மினுமினுக்க ஒரு நாள் ஒரே ஒரு நாள் தான் இவர்களின் முழு சந்தோஷமும் வருடத்திற்கு ஒரு நாள்... இந்த ஒரு நாளுக்காக வருடம் முழுக்க காத்திருக்கும் நங்கையர்...<br /><br />எழுத்துகளில் அவர்களின் மன உணர்வுகளையும் அழுகை சத்தத்தையும் வாசிப்போர் உணரும்படி எழுதி இருக்கீங்க ரமணிசார்.... <br /><br />வரிக்கு வரி.... நச் நு எழுதி இருக்கீங்க... என் மனம் கவர்ந்த கவிதைகளில் இதுவும் ஒன்று... அன்பு நன்றிகள் ரமணிசார்...<br /><br />அரவாணி அது ஒரு அவலத்தின்.. அவர்களின் அழுகையின்.... அவர்களின் வேதனையின்.... அவர்களின் தனிமையின் குறியீடு.....<br /><br /><br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52260756584375462832012-09-24T01:32:07.709-07:002012-09-24T01:32:07.709-07:00அருமை சார் .......அருமை சார் .......NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53314853064160297662012-09-24T01:12:33.856-07:002012-09-24T01:12:33.856-07:00அருமையான கவிதை... சிறப்பான வரிகள்...
வாழ்த்துக்கள...அருமையான கவிதை... சிறப்பான வரிகள்...<br /><br />வாழ்த்துக்கள்... நன்றி... (TM 15)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-84044720175242255712012-09-23T23:21:11.217-07:002012-09-23T23:21:11.217-07:00
ஏதோ வேண்டுதல் நிறைவேற்ற அரவாணிகள் அல்லாதோர் சி...<br /> ஏதோ வேண்டுதல் நிறைவேற்ற அரவாணிகள் அல்லாதோர் சிலரும் அக்குறியீட்டுக்குள் ஒரு நாள் வருவதாகக் கேள்விப்ப்ட்டேன். . ரசித்த கவிதை. பலருக்கும் அவர்கள் மேல் பரிதாபமோ பச்சாதாபமோ வருவதில்லையே. இது அவர்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறையாலா. ? G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-17825986545219658192012-09-23T22:53:20.225-07:002012-09-23T22:53:20.225-07:00 போல வந்த உவமைகள் அனைத்தும் சாலச்சிறந்தன! போல வந்த உவமைகள் அனைத்தும் சாலச்சிறந்தன!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-70676158940957060502012-09-23T22:50:54.705-07:002012-09-23T22:50:54.705-07:00என்ன சொல்வது என்றே தெரியவில்லை...உங்கள் ஒவ்வொரு வர...என்ன சொல்வது என்றே தெரியவில்லை...உங்கள் ஒவ்வொரு வரியும் மனதை கனபடுத்தி சிந்திக்க வைக்கிறது....<br /><br />நன்றி,<br />மலர் <br />http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)தமிழ் காமெடி உலகம்https://www.blogger.com/profile/00587041008345685703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44400658051149830062012-09-23T22:41:14.077-07:002012-09-23T22:41:14.077-07:00என்ன சொல்ல... வார்த்தைகளின் கனத்தில் பிரமித்து நிற...என்ன சொல்ல... வார்த்தைகளின் கனத்தில் பிரமித்து நிற்கிறேன். அருமை ஸார்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-41924488014663383062012-09-23T22:19:21.786-07:002012-09-23T22:19:21.786-07:00த.ம 11த.ம 11கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-12482107538973640912012-09-23T22:10:55.528-07:002012-09-23T22:10:55.528-07:00அனைத்து அலங்காரங்களையும்
இழந்து அலங்கோலமாய்க் கிட...அனைத்து அலங்காரங்களையும்<br />இழந்து அலங்கோலமாய்க் கிடக்கும்<br />அந்த மாசித் திருவிழா மைதானம் போல்...<br />ஒவ்வொரு நிகழ்விலும் ஒப்பிட்டுக் கூறிய விதம் பிரமிக்க வைத்தது ஐயா.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-89370458205695996102012-09-23T22:04:29.151-07:002012-09-23T22:04:29.151-07:00வழக்கம் போல் அசத்தல் வரிகள் த.ம 10வழக்கம் போல் அசத்தல் வரிகள் த.ம 10ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-84470695398831585082012-09-23T21:55:41.363-07:002012-09-23T21:55:41.363-07:00அருமையான பதிவு.அருமையான பதிவு.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-84522663894918811962012-09-23T20:54:56.367-07:002012-09-23T20:54:56.367-07:00முள்வெட்டி ஒதுக்கி
பந்தலிட்டு தோரணங்கள் கட்டி
குலவ...முள்வெட்டி ஒதுக்கி<br />பந்தலிட்டு தோரணங்கள் கட்டி<br />குலவை ஒலியுடன் பொங்கலிட்டு<br />பழங்கதைகள் பலபேசி<br />உறவுகளோடு பகிர்ந்துதுண்டு பசியாறி<br />வெளிச்சம் குறைவதற்குள் அனைவரும் வெளியேற<br />மீண்டும் இருளிலும் தனிமையிலும்<br />கிடக்கும் அவலம் குறித்து அழுது புலம்பும்<br />அந்தக் கிராமத்துக் குலச்சாமி போல்//<br /><br />குலதெய்வ வழிபாட்டை பற்றி அருமையாக சொல்லி விட்டீர்கள். எங்கள் குடும்பத்தில் ஒவ்வொரு கல்யாணத்திற்கு பின்பும் எல்லோரும் சேர்ந்து போய் பொங்கல் வைத்து வழிபட்டு வருவோம்.<br />குழந்தைகள் பிறந்தவுடன் அவரிடம் காட்டி ஆசிர்வாதம் வாங்கி வருவோம். அவரை போல நாமும் அப்புறம் எப்போது போவோம் என்று புலம்பிக் கொண்டு இருப்போம்.<br />அருமையான கவிதை.<br />வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-45529052017974804712012-09-23T19:46:25.322-07:002012-09-23T19:46:25.322-07:00அருமையான பதிவு.
நன்றி.அருமையான பதிவு.<br />நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-71041795245491082592012-09-23T19:13:47.504-07:002012-09-23T19:13:47.504-07:00த.ம. 7த.ம. 7டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com