tag:blogger.com,1999:blog-4924026926228242932.post5649004433425407280..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: எங்கு தமிழ் எதில் தமிழ் ?Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger116125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-29408652562195903262020-03-14T01:16:42.658-07:002020-03-14T01:16:42.658-07:00எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை.சேவித்துக்கொ...எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை.சேவித்துக்கொள்கிறேன்.Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-62980106024464487912020-03-14T01:03:25.439-07:002020-03-14T01:03:25.439-07:00My Dear Ramani Sir,
வணக்கம். மேலே பின்னூட்டமிட்டு...My Dear Ramani Sir,<br /><br />வணக்கம். மேலே பின்னூட்டமிட்டுள்ள திருமதி. பத்மா சுரேஷ் அவர்கள், தற்சமயம் திருச்சியில் வசித்து வரும், எங்களின் மிக நெருங்கிய உறவினர் ஆவார். <br /><br />சுமார் 8-9 ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் வெளியிட்டுள்ள இந்தப்பதிவுக்கு, இன்றைக்கும் ஓர் பின்னூட்டம் வந்துள்ளது என்பதே தங்களின் படைப்புக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும். பாராட்டுகள். வாழ்த்துகள். <br /><br />இந்தக் குறிப்பிட்ட தங்களின் படைப்பினை சிலாகித்து, பலரிடமும் நான் கூறி வருவதால் மேலும் சில பின்னூட்டங்கள் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. <br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-65129760880914703832020-03-13T10:07:14.059-07:002020-03-13T10:07:14.059-07:00எங்கும் எதிலும் ஏன் தமிழ் இல்லை என்பது
நிச்சயமாக ந...எங்கும் எதிலும் ஏன் தமிழ் இல்லை என்பது<br />நிச்சயமாக நம்மைப் போலவே <br />அவனுக்கும் சில நாளில் புரியக் கூடும்//<br />Forgive me for not giving my comments in Tamil...<br />Short and crisp story mixed with the flavour of sense of humour essenced with thought provoking question..Padma Sureshnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-34428654800265740552011-12-27T06:34:03.696-08:002011-12-27T06:34:03.696-08:00ஸ்ரவாணி //
தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்...ஸ்ரவாணி //<br /><br />தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்<br />வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91582879263377496682011-12-26T21:47:59.878-08:002011-12-26T21:47:59.878-08:00வெதுப்பகம் , பனியகம் என்ற பெயர்களைப்
பார்க்கும் போ...வெதுப்பகம் , பனியகம் என்ற பெயர்களைப்<br />பார்க்கும் போது ஏனோ நடைமுறைத் தமிழ் அங்கே கொல்லப்படுவதாகத்<br />தோன்றுகிறது. ஆனாலும் உங்கள் நண்பனை ரொம்பவும்<br />தெளிவாகக் குழப்பி விட்டீர்கள் ...எங்களையும் தான் . ஹா ஹா !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-79110597066640681192011-09-25T17:17:47.308-07:002011-09-25T17:17:47.308-07:00ShankarG //
தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத...ShankarG //<br /><br /><br />தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்<br />வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-26041968598272796292011-09-25T09:29:08.789-07:002011-09-25T09:29:08.789-07:00புழக்கத்தில் உள்ள வார்த்தைகளைப் புறந்தள்ளி விட்டு ...புழக்கத்தில் உள்ள வார்த்தைகளைப் புறந்தள்ளி விட்டு மொழியைத் திணித்தால் அது குழப்பத்திற்கே இட்டுச் செல்லும் என்பதை எளிய நடையில் எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி ரமணி அவர்களே. நல்ல கவிதை. தொடர வாழ்த்துக்கள்.ShankarGhttps://www.blogger.com/profile/05976800427992043361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-8582182668694219682011-09-23T01:30:06.266-07:002011-09-23T01:30:06.266-07:00Murugeswari Rajavel //
தங்கள் வரவுக்கும் விரிவான ...Murugeswari Rajavel //<br /><br />தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்<br />வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-77658050232014600922011-09-22T07:37:09.736-07:002011-09-22T07:37:09.736-07:00தமிழுக்கான பின்னூட்டங்கள் தமிழைக் காட்டிலும் மலைக்...தமிழுக்கான பின்னூட்டங்கள் தமிழைக் காட்டிலும் மலைக்க வைக்கிறது.<br />வெல்க தமிழ்!Murugeswari Rajavelhttps://www.blogger.com/profile/11692217112973528912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-49542264575801940862011-09-18T20:43:46.085-07:002011-09-18T20:43:46.085-07:00ரிஷபன் //
தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற...ரிஷபன் //<br />தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்<br />வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-14370388291167263112011-09-18T02:43:47.689-07:002011-09-18T02:43:47.689-07:00தமிழ்ப் படுத்துகிறேன் என்று படுத்தாமல் இருந்தாமல் ...தமிழ்ப் படுத்துகிறேன் என்று படுத்தாமல் இருந்தாமல் சரி.. மொழி மீதான ஆர்வமும் வெறியும் இரு துருவங்கள். இங்கு கிளர்ச்சியூட்டவே முனைகிறார்கள்.. பல வீடுகளில் தமிழ் வாசிப்பு அறவே தொலைந்து விட்டது.. போராட்டம் செய்பவர் வீட்டுப் பிள்ளைகளோ பிற மொழி தேர்ச்சி பெற்று வெவ்வேறு முன்னேற்றங்களுடன்.. தமிழும், பிற மொழித் தேர்ச்சியும் ஒன்றுக்கொன்று எதிரிகள் அல்ல.. நல்ல பதிவு,ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-28284111143153196692011-09-18T02:21:47.873-07:002011-09-18T02:21:47.873-07:00மஞ்சுபாஷிணி //.
தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட...மஞ்சுபாஷிணி //.<br /><br />தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்<br />வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-5270445711686070082011-09-16T23:46:37.061-07:002011-09-16T23:46:37.061-07:00மேற்கோள் காட்டி நீங்க சொன்னபின் தான் அவர்கள் உண்மை...மேற்கோள் காட்டி நீங்க சொன்னபின் தான் அவர்கள் உண்மைகள் சொன்னதையே அறிந்தேன் ரமணி சார்...<br /><br />உங்கள் பண்பை வியக்கிறேன்... உங்கள் பதிவில் மற்றொருவரை பாராட்டினால் அதை கூட பாராட்டுக்குரியவருக்கு போய் சேரவேண்டும் என்ற உங்கள் பண்பு போற்றக்கூடியது ரமணி சார்....<br /><br />உங்களுக்கும் அவர்கள் உண்மைகள் சகோவுக்கும் என் அன்பு நன்றிகள்....<br /><br />படைப்புகள் தான் என்னை எழுதவைப்பதே....<br />சர்விகல் ஸ்பாண்டிலைஸ் இருப்பதால் என் வலது கை சிறிது நேரம் வேலை செய்யும் அதிகம் எழுதும்போது உயிர்போகும் வலி.... ஆனாலும் மனம் நிறைகிறது படைப்புகளை படித்து அதை நான் எழுதும்போது.....இரண்டு நாளாக வலி கழுத்துல இருந்து தொடங்கி இருக்கு.... அதுக்கெல்லாம் அசருகிற ஆளா நான்.. <br /><br />மீண்டும் அன்பு நன்றிகள் ரமணி சார்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-6697181679567440422011-09-16T22:05:44.720-07:002011-09-16T22:05:44.720-07:00VENKAT //
தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்தி...VENKAT //<br /><br />தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்<br />வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-62958078573588131562011-09-16T21:12:59.841-07:002011-09-16T21:12:59.841-07:00உங்களின் பதிவு சிலரை மிகவும் பாதிக்கிறதாக உணர்கிறே...உங்களின் பதிவு சிலரை மிகவும் பாதிக்கிறதாக உணர்கிறேன். நீங்கள் என்னமோ எதார்த்தமாக எழுதிவிடுகிறீர்கள். மக்கள் மனத்தின் மென்மையான பகுதியில் செல்லமாக ஒரு தட்டு விழுந்துவிடுகிறது.<br /><br />மடிக் கணினி, அலைபேசி இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்.<br /><br />ஒலிநாதம் உதைப்பதாகப் படுகிறது. Lap என்பது மடியாகாது. மடிஎன்று சொல்லும் பொழுது ஒர் அன்பான நெருக்கம் உணரப்படும். <br /><br />அத்தை மடி மெத்தையடி, ஆடி விளையாடம்மா....<br /><br />Mobile- அலைவதாகாது.<br /><br />அலையும் நெஞ்சை அவனிடம் சொன்னேன்<br />அழைத்து வந்தான் என்னிடம் உன்னை.....<br /><br />ஒன்று சரியான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டும் இல்லையென்றால் ஆங்கிலச் சொல்லை ஏற்றுக் கொள்ள வேண்டும். நம் கருத்து எதுவாயினும் அதிக மக்களின் கருத்தே வென்று தமிழும் வெல்லும்.S.Venkatachalapathyhttps://www.blogger.com/profile/02231437996306413398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-65365739723016445432011-09-16T20:06:09.450-07:002011-09-16T20:06:09.450-07:00kobiraj //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
வாக்க...kobiraj //<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />வாக்கிற்கும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-45224494284139617762011-09-16T19:52:38.930-07:002011-09-16T19:52:38.930-07:00tamilmanam-21tamilmanam-21kobirajhttps://www.blogger.com/profile/05826920663465906476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-87813310009752829092011-09-16T19:51:26.555-07:002011-09-16T19:51:26.555-07:00இப்போதுதான் உங்கள் தளத்துக்கு முதல்முறை வருகிறேன் ...இப்போதுதான் உங்கள் தளத்துக்கு முதல்முறை வருகிறேன் .உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி .அருமையாக எழுதுகிறீர்கள்kobirajhttps://www.blogger.com/profile/05826920663465906476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-38777598318371022762011-09-16T19:46:35.946-07:002011-09-16T19:46:35.946-07:00vanathy //
தங்கள் வரவுக்கும்
வாழ்த்திற்கும் மனம...vanathy //<br /><br /><br />தங்கள் வரவுக்கும் <br />வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66956089197816459442011-09-16T18:26:55.287-07:002011-09-16T18:26:55.287-07:00நல்ல பதிவு. பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகளுக்கு பழ...நல்ல பதிவு. பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகளுக்கு பழக்கமாகி விட்டோம். தமிழில் முயன்று சொன்னாலும் டக்கென ஆபத்பாந்தவனா வருவது ஆங்கிலம் தான்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-82877246779567203502011-09-16T16:17:35.949-07:002011-09-16T16:17:35.949-07:00நிலாமதி //
தங்கள் வரவுக்கும்
வாழ்த்திற்கும் மனமா...நிலாமதி //<br /><br />தங்கள் வரவுக்கும் <br />வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-35896729536033971962011-09-16T08:58:11.886-07:002011-09-16T08:58:11.886-07:00தமிழ் வாழவேண்டும்...........போகிற போக்கில் அது நட...தமிழ் வாழவேண்டும்...........போகிற போக்கில் அது நடக்குமா ? விழிப் பூட்டலுக்கு நன்றிநிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-70601375280874992262011-09-16T07:32:29.358-07:002011-09-16T07:32:29.358-07:00பித்தனின் வாக்கு//
தங்கள் வரவுக்கும் விரிவான பின்...பித்தனின் வாக்கு//<br /><br />தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்<br />வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67775759161515933842011-09-16T06:34:19.542-07:002011-09-16T06:34:19.542-07:00enna sir ippadi pannitinga. ethukkum unga friend k...enna sir ippadi pannitinga. ethukkum unga friend kitta usara irunga. <br /><br />"டயர், ட்யுப்,ரிம்,போக்ஸ்<br />ஹேண்ட்பார்,பெல்,ப்ரேக்,பெடல்,<br />சீட்,ஸ்பிரிங்,மக்காட்,செயின்,<br />பால்ரஸ்,வால்டுப்,பெடல் கவர்<br /><br /><br /><br />naalaike avr vanhthu. iluvai mattai, sankili, <br />kappuk kambi, surul kambi,valai kundu, thulai <br />mithikkum kattainu solli ungalai oru vali akki viduvar.<br /><br />ippadi sontha selavila suniyam vaichu kittingaley. ok ok. <br /><br />thangalin pala pinnuttangalai padiththen. nalla theliva alaka eluthukinrirkal. time kidaikkum pothu elllam ungalin pathivukal padikkinren. nanriபித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15655873146285279072011-09-16T00:40:53.267-07:002011-09-16T00:40:53.267-07:00அம்பாளடியாள்//
தங்கள் வரவுக்கும்
வாழ்த்திற்கும் ...அம்பாளடியாள்//<br /><br />தங்கள் வரவுக்கும் <br />வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com