tag:blogger.com,1999:blog-4924026926228242932.post5831949328038667053..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: நகைச்சுவை குறித்து ஒரு சிறு அலசல்Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44117245883823911062014-06-10T10:32:09.390-07:002014-06-10T10:32:09.390-07:00ம்ம்.. உண்மை. தொடர்கிறேன் உங்கள் பதிவை. நமது தளம்:...ம்ம்.. உண்மை. தொடர்கிறேன் உங்கள் பதிவை. நமது தளம்:http://newsigaram.blogspot.comசிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-22344533174450100022014-06-06T00:15:24.803-07:002014-06-06T00:15:24.803-07:00நகைச்சுவை என்பது இயல்பாய் மனத்துக்கு இதமாய் நினைக்...நகைச்சுவை என்பது இயல்பாய் மனத்துக்கு இதமாய் நினைக்கும்போதே சிரிப்போ சிறு முறுவலோ வரவழைக்கவேண்டும். அந்த வகையில் தாங்கள் பகிர்ந்துள்ள இரண்டு காட்சிகளுமே அற்புதம். ஆனால் சமீபகாலமாக நகைச்சுவை என்பது திரைப்படங்களிலும் சரி, பொதுவாழ்க்கையிலும் சரி, அடுத்தவரைப் புண்படுத்துவதாகவோ, கேவலமான இழிசொற்களால் குறிப்பிடுவதாகவோ, உடற்குறைகளை மையப்படுத்தியோ இருப்பது மிகவும் வருத்தமும் வேதனையும் தரும் விஷயம். தொடர்ந்து தாங்கள் எழுதவிருக்கும் நகைச்சுவை பற்றிய பகிர்வினை வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி ரமணி சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-36163873957993360232014-06-05T18:45:04.265-07:002014-06-05T18:45:04.265-07:00அட... தொடர்ந்து நகைச்சுவை பற்றிய பதிவா....
நீங்க...அட... தொடர்ந்து நகைச்சுவை பற்றிய பதிவா....<br /><br />நீங்கள் சொன்ன இரண்டு காட்சிகளும் மிகவும் ரசித்தேன். தொடர்ந்து ரசிக்க நாங்க ரெடி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-1855838969315708822014-06-05T10:58:31.019-07:002014-06-05T10:58:31.019-07:00வணக்கம் !
தங்களுக்காகவே ஒரு பாடல் காத்திருக்கின்றத...வணக்கம் !<br />தங்களுக்காகவே ஒரு பாடல் காத்திருக்கின்றது ரமணி ஐயா அவசியம் வந்து பாடி மகிழ்வதோடு தங்கள் உயர்வான நற் கருத்தையும் கூறி விடுங்கள் .மிக்க நன்றி ரமணி ஐயா .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-28518238427427950782014-06-05T10:18:41.332-07:002014-06-05T10:18:41.332-07:00"அது வேரு இது வேறோ "//
நல்ல வார்த்தை வி..."அது வேரு இது வேறோ "//<br /><br />நல்ல வார்த்தை விளையாட்டு நகைச்சுவை! மிகவும் ரசித்தோம் பார்த்த காட்சிதான் என்றாலும் தாங்கள் சுவையோடு எழுதியிருப்பது இன்னும் ரசிக்க முடிந்தது! <br /><br />பகிர்வுக்கு மிக்க நன்றி! அடுத்த பதிவுகளையும் எதிர்பார்க்கின்றோம்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15604658729910722762014-06-05T07:47:30.254-07:002014-06-05T07:47:30.254-07:00நகைச்சுவை குறித்த விளக்கமும் உதாரணஙகளும் ரசிக்க வை...நகைச்சுவை குறித்த விளக்கமும் உதாரணஙகளும் ரசிக்க வைத்தன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-9329541570993637532014-06-05T03:46:33.283-07:002014-06-05T03:46:33.283-07:00நீங்கள் குறிப்பிட்ட நகைச்சுவைகளை ரசித்தேன். தொடருங...நீங்கள் குறிப்பிட்ட நகைச்சுவைகளை ரசித்தேன். தொடருங்கள்.... வாழ்த்துக்கள்....RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-85115661842047292822014-06-05T03:21:28.244-07:002014-06-05T03:21:28.244-07:00ரசிக்க வைத்த நகைச்சுவைப் பகிர்வுக்கு நன்றி ஐயா கூட...ரசிக்க வைத்த நகைச்சுவைப் பகிர்வுக்கு நன்றி ஐயா கூடவே ஓர் அருமையான <br />யோசனையையும் தந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-13941969121356261552014-06-05T00:46:20.497-07:002014-06-05T00:46:20.497-07:00
தமிழ்மணம் 7
<br />தமிழ்மணம் 7<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37210801328743722682014-06-05T00:45:41.219-07:002014-06-05T00:45:41.219-07:00
வணக்கம்
எல்லாச் செயலிலும் ஏந்தும் நகைச்சுவையை
வல...<br />வணக்கம்<br /><br />எல்லாச் செயலிலும் ஏந்தும் நகைச்சுவையை<br />வல்லோன் அறிவான் வகுத்து<br /><br />கவிஞர் கி. பாரதிதாசன்<br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு<br /><br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-51143564850421081142014-06-05T00:19:46.299-07:002014-06-05T00:19:46.299-07:00நல்ல பகிர்வு:)! @ ஸ்ரீராம், கமல் + கிரேஸி மோகன் கூ...நல்ல பகிர்வு:)! @ ஸ்ரீராம், கமல் + கிரேஸி மோகன் கூட்டணியில் பல வசனங்கள் இப்படி இரசிக்க வைக்கும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-65762356301893307702014-06-04T21:13:31.058-07:002014-06-04T21:13:31.058-07:00சிறந்த அலசல்
"சூழலை வைத்து அமைகிற ஒன்றுமற்ற
...சிறந்த அலசல்<br />"சூழலை வைத்து அமைகிற ஒன்றுமற்ற<br />வார்த்தைகூட நம்மை அதிகம் சிரிக்க வைக்கும்" என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-57249749065649426892014-06-04T21:11:15.841-07:002014-06-04T21:11:15.841-07:00அது வேரு. இது வேறா!? >>
ரசித்தேன்.அது வேரு. இது வேறா!? >><br />ரசித்தேன்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37151991267343385212014-06-04T18:20:16.425-07:002014-06-04T18:20:16.425-07:00மைக்கேல் மதன காமராஜன் படம். மீசை எடுத்த கமலைப் பார...மைக்கேல் மதன காமராஜன் படம். மீசை எடுத்த கமலைப் பார்த்து குஷ் 'மீசையை எடுத்துட்டீங்க...' என்பார். 'ஆமாங்க... கிருதாவக் கூட எடுத்துட்டானுங்க..' என்பார் ராஜு கமல். பெங்களுரு போகும் கவலையில் இருக்கும் குஷ் தன் தந்தை வெ.ஆ. மூ யிடம் 'இப்ப என்ன செய்யறது டாடி?' என்பார் கவலையாக, தொடர்ச்சியாக! கமல் தன் மீசை கிருதா பற்றித்தான் குஷ் கவலைப்படுவதாக நினைத்து 'அது பரவாயில்லங்க... வளர்ந்துடும்' என்பார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-50237789406726808482014-06-04T16:35:01.494-07:002014-06-04T16:35:01.494-07:00இது பற்றி சுஜாதா ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறார். ...இது பற்றி சுஜாதா ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறார். விகடனில் வந்தது. ஒருவேளை, கற்றதும் பெற்றதும்-இல் கூட வந்திருக்கலாம்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39243710309767289412014-06-04T13:10:09.581-07:002014-06-04T13:10:09.581-07:00நன்றாக உள்ளது பதிவு......
ரசிக்கிறேன்
வேதா. இலங்கா...நன்றாக உள்ளது பதிவு......<br />ரசிக்கிறேன்<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66474911038241098402014-06-04T12:00:54.762-07:002014-06-04T12:00:54.762-07:00அட..
புது வகையான அறிமுகம் ..அட..<br />புது வகையான அறிமுகம் ..Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-86370457679911557122014-06-04T10:32:13.832-07:002014-06-04T10:32:13.832-07:00வணக்கம்
த.ம 3வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்...வணக்கம்<br />த.ம 3வது வாக்கு<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-5644501429940276912014-06-04T10:31:07.332-07:002014-06-04T10:31:07.332-07:00வணக்கம்
ஐயா.
நகைச்சுவை எப்போதும் உடலுக்கு நல்லதுவ...வணக்கம்<br />ஐயா.<br />நகைச்சுவை எப்போதும் உடலுக்கு நல்லதுவாய் விட்டுச்சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள் அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53286998409954004082014-06-04T10:28:26.678-07:002014-06-04T10:28:26.678-07:00இந்த மாதிரியான நுணுக்கங்கள் அதிகமாகவே ரசிக்கவும் ச...இந்த மாதிரியான நுணுக்கங்கள் அதிகமாகவே ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கும்.. தொடருங்கள்..Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-17693511703120910362014-06-04T10:08:53.689-07:002014-06-04T10:08:53.689-07:00ரசித்தேன்... நாகேஷ் அவர்கள் ஒற்றை வார்த்தையில் சிர...ரசித்தேன்... நாகேஷ் அவர்கள் ஒற்றை வார்த்தையில் சிரிக்க வைப்பதில் நிபுணர்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-7958068537632835262014-06-04T09:52:40.015-07:002014-06-04T09:52:40.015-07:00// "அது வேரு இது வேறோ "//
அருமையான நகைச...// "அது வேரு இது வேறோ "//<br /><br />அருமையான நகைச்சுவை. சிரித்தேன். ரஸித்தேன். தொடருங்கள். பகிர்வுக்கு நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com