tag:blogger.com,1999:blog-4924026926228242932.post5844653754530357124..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: தன் முனைப்புYaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-10753894732826134892011-07-21T22:45:46.857-07:002011-07-21T22:45:46.857-07:00//ஒருவர் திறனை மற்றொருவர் ஏற்றுக்கொள்ளும் பக்குவம்...//ஒருவர் திறனை மற்றொருவர் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால் ஒரு நொடியில்<br />சாம்பலாகிப் போகும் பிரச்சனை//<br /><br />இதுதான் இப்போதைய தேவை..<br /><br />எழுத்தும் நடையும் மிக நன்று.வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-27070501657618291312011-07-16T07:50:00.244-07:002011-07-16T07:50:00.244-07:00படிப்பினை தரும் கதை..படிப்பினை தரும் கதை..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-19526778261355483902011-07-14T08:45:45.117-07:002011-07-14T08:45:45.117-07:00நல்லதொரு விதை.பகிர்விற்கு நன்றிநல்லதொரு விதை.பகிர்விற்கு நன்றிrajihttp://suharaji.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-3680226618808732162011-07-09T06:09:45.319-07:002011-07-09T06:09:45.319-07:00தத்துவத்தை தத்தெடுத்து
விட்டார் இரமணி
...தத்துவத்தை தத்தெடுத்து<br /> விட்டார் இரமணி<br /> சத்துவத்தை கட்டுரையாய் <br /> விட்டார் இரமணி<br /><br /> நன்றி நன்று நன்றி<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91591820756732736392011-07-07T09:01:56.675-07:002011-07-07T09:01:56.675-07:00ஊரணி,காற்று மற்றும் அரசமரத்திற்குள்ளும் மனம் என்று...ஊரணி,காற்று மற்றும் அரசமரத்திற்குள்ளும் மனம் என்று ஒன்று முளைத்துவிட்டால், EGO(தான் என்ற உணர்வு)என்ன பாடு படுத்தவல்லது என்பதற்கு சுவையான கற்பனை.அரசு-வேம்பு இரண்டும் இணைந்து முளைத்தால் அது வழிபாட்டு இடம் ஆகிவிடுவதும், மரங்கள் பட்டுப்போனால் வழிபாட்டு இடம் மாறுவதும், வழிபாட்டு இடமென்றால் மட்டுமே சுத்தம் அனுஷ்டிக்கப்படுதலும் நம் மனங்களின் அறியாமையா?<br /><br />இந்தக் கதையில் வரும் ஊரணியை முதல் தலைமுறையாகவும் சுற்றுச் சூழலாகவும், அரசு-வேம்பு அடுத்தத் தலைமுறையாகவும், காற்றை நாகரீகமாகவும் எடுத்துக் கொள்வோமானால், நம்முடைய விழிப்புணர்வு எங்கு இருக்க வேண்டும் என்று விளக்க ஒரு அற்புதப் படைப்பு சார்.S.Venkatachalapathyhttps://www.blogger.com/profile/02231437996306413398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52748370649012934912011-07-07T08:56:39.161-07:002011-07-07T08:56:39.161-07:00This comment has been removed by the author.S.Venkatachalapathyhttps://www.blogger.com/profile/02231437996306413398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-57117335220727532372011-07-05T03:57:00.715-07:002011-07-05T03:57:00.715-07:00சிறப்பான சிந்தனை...
நான் பெரியவன் என்ற எண்ணம் எங்க...சிறப்பான சிந்தனை...<br />நான் பெரியவன் என்ற எண்ணம் எங்கு எழுகின்றதோ அப்பவே அங்க பிரச்சனைக்கு வித்து தொடங்கி விட்டதுன்னு அர்த்தம்... ஒற்றுமையாய் திறமைகளை அறிந்து ஒன்றாய் கைக்குலுக்கி இருந்தால் பெருமை.... அதை விட்டு இப்படி செய்தால்??? இப்படி சில வல்லூறுகள் இருக்கத்தான் செய்கிறார்கள் சரியான பெயர் ராமாயண கூனி என்று.... <br /><br />என்ன தான் ஆகப்போகிறதோ முடிவில் என்று படித்தேன்... ஹூம் விறகாகி போனது தான் மிச்சம்... ஒற்றுமையின்மை மறுபடி குப்பையாகி போனது தான் மிச்சமாகி போனது...<br /><br />மிக அரிய விஷயத்தை கூட எளிய நடையில் அருமையாய் சொல்லி இருக்கீங்க ரமணி சார்... அன்பு வாழ்த்துகள்.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-69585426551694888232011-07-05T03:40:49.010-07:002011-07-05T03:40:49.010-07:00நல்ல பதிவு.நல்ல பதிவு.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91941982534153817042011-07-05T02:40:58.663-07:002011-07-05T02:40:58.663-07:00அவரவருக்கு அவரவர் வேலை. சுயபுத்தி இல்லாதவர்கள் படு...அவரவருக்கு அவரவர் வேலை. சுயபுத்தி இல்லாதவர்கள் படும் பாட்டை மரமும் குளமும் வெளிச்சம் போட்டுக் காட்டியது.<br /><br />உங்கள் ப்ளாகில் இன்று பின்னூட்டமிட முடிந்தது.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46445391948919128122011-07-05T00:14:02.277-07:002011-07-05T00:14:02.277-07:00நாம் வந்த நோக்கத்தை மறந்தால் இப்படித்தான். . .
பட...நாம் வந்த நோக்கத்தை மறந்தால் இப்படித்தான். . .<br /><br />பட்டுப் போன வேம்பும் அரசும் வெட்டப் பட்டு விறகாகிப் போக மெல்ல மெல்ல குப்பைகளையும் கூளங்களையும் ஊர் மக்கள் கொட்டத் துவங்க மேற்கு ஊரணியும் மற்ற ஊரணியை போல மீண்டும் குப்பை ஊரணி ஆகிப் போனது. . .அருமை sir. . .பிரணவன்https://www.blogger.com/profile/09995195390457220963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-34776754190256365632011-07-04T21:44:16.810-07:002011-07-04T21:44:16.810-07:00"பட்டுப் போன வேம்பும் அரசும் வெட்டப் பட்டு வி..."பட்டுப் போன வேம்பும் அரசும் வெட்டப் பட்டு விறகாகிப் போக மெல்ல மெல்ல குப்பைகளையும் கூளங்களையும் ஊர் மக்கள் கொட்டத் துவங்க மேற்கு ஊரணியும் மற்ற ஊரணியை போல மீண்டும் குப்பை ஊரணி ஆகிப் போனது" - <br /><br />’தான்’ எனும் அகந்தை தானே இதன் மூல காரணம். சகிப்புத்தன்மை என்ற ஒன்றும், உண்மையை ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவமும் இல்லையேல்... அழிவு நிச்சயம். இது அரசியல், பொருளாதார, சமூக வாழ்வியலுக்கு சரியாக பொருந்தும். கலக்கல்!நெல்லி. மூர்த்திhttps://www.blogger.com/profile/13598403208552086524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-50786451836993112162011-07-04T07:24:10.288-07:002011-07-04T07:24:10.288-07:00//பட்டுப் போன வேம்பும் அரசும் வெட்டப் பட்டு விறகாக...//பட்டுப் போன வேம்பும் அரசும் வெட்டப் பட்டு விறகாகிப் போக<br />மெல்ல மெல்ல குப்பைகளையும் கூளங்களையும் ஊர் மக்கள் கொட்டத் துவங்க மேற்கு ஊரணியும்<br />மற்ற ஊரணியை போல மீண்டும் குப்பை ஊரணி ஆகிப் போனது//<br /><br />ஆகா கடைசியில் கவிநயத்துடன் எல்லோ முடிச்சிருக்கிறீங்க.......<br />அத்தனையும் சுப்பர்<br />அருமையான பதிவு....<br />வாழ்த்துக்கள்.........<br /><br /><br />நண்பர்களே நம்ம பக்கம்!!! மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்!!! நீங்களும் யோசித்து பாருங்களேன்vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-70725356393342151242011-07-04T05:56:33.482-07:002011-07-04T05:56:33.482-07:00வீணான போட்டி பொறாமைகளால் விளையும் விபரீதங்களை நல்ல...வீணான போட்டி பொறாமைகளால் விளையும் விபரீதங்களை நல்லா சொல்லியிருக்கீங்க..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-26297111791663919492011-07-04T05:30:47.644-07:002011-07-04T05:30:47.644-07:00உண்மைதான் தீதும் நன்றும் பிறர்தர வாரா..உண்மைதான் தீதும் நன்றும் பிறர்தர வாரா..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-45716721803804744302011-07-04T05:01:07.358-07:002011-07-04T05:01:07.358-07:00நீங்க சொல்லியிருக்கும் விதமே தனிச்சிறப்பு !நீங்க சொல்லியிருக்கும் விதமே தனிச்சிறப்பு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-73590291080751927452011-07-04T03:56:08.966-07:002011-07-04T03:56:08.966-07:00ஒருவர் திறனை மற்றொருவர் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இ...ஒருவர் திறனை மற்றொருவர் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாததால் தான் அனைத்துப் பிரச்சனைகளும் ஏற்படுகிறது என்பது உண்மை.மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-75895516209338498232011-07-04T03:31:42.949-07:002011-07-04T03:31:42.949-07:00நல்ல பதிவு....
//ஒருவர் திறனை மற்றொருவர் ஏற்றுக்...நல்ல பதிவு.... <br /><br />//ஒருவர் திறனை மற்றொருவர் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால் ஒரு நொடியில் சாம்பலாகிப் போகும் பிரச்சனை// உண்மையான வரிகள்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-58913636693058563762011-07-03T19:49:03.523-07:002011-07-03T19:49:03.523-07:00இவ்வளவு சிம்ம்ப்பிள் & நீட் பிளாக் லே அவுட்டை ...இவ்வளவு சிம்ம்ப்பிள் & நீட் பிளாக் லே அவுட்டை நான் பார்த்ததே இல்லை செம..சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-7774103520567585802011-07-03T00:38:45.454-07:002011-07-03T00:38:45.454-07:00ஒருவர் திறனை மற்றொருவர் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இ...ஒருவர் திறனை மற்றொருவர் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால் ஒரு நொடியில்<br />சாம்பலாகிப் போகும் பிரச்சனை,பக்குவமின்மையால் தீயாய் பற்றிக் கொண்டது<br />நீயா நான யுத்தம் நீண்டு கொண்டே போனது<br /><br />நல்ல பாடம் அறிவுக்கண்ணை திருந்திருக்கிரீர்கள் <br />வாழ்த்துக்கள்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-72482693885742772102011-07-02T22:07:26.323-07:002011-07-02T22:07:26.323-07:00nalla irukkunalla irukkuஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-72355307713613187612011-07-02T03:37:45.683-07:002011-07-02T03:37:45.683-07:00ஒருவர் திறனை மற்றொருவர் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இ...ஒருவர் திறனை மற்றொருவர் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாததால் தான் அனைத்துப் பிரச்சனைகளும் ஏற்படுகிறது என்பது உண்மை.<br /><br />இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாத பிடிவாதம் தான் அழிவுக்கும், அசுத்தத்திற்கும் காரணமாகிவிடுகிறது.<br /><br />அருமையாக சிந்தித்து அழகாக எழுதியுள்ளீர்கள் சார். சபாஷ். நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-57808825751552470922011-07-02T03:29:47.296-07:002011-07-02T03:29:47.296-07:00நல்ல பதிவு.நல்ல பதிவு.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15158004597016840392011-07-02T01:41:29.977-07:002011-07-02T01:41:29.977-07:00இதெல்லாம் காற்றுக்கு புரியுமா? மரத்திற்கு புரியுமா...இதெல்லாம் காற்றுக்கு புரியுமா? மரத்திற்கு புரியுமா? ஊரணிக்குத்தான் புரியுமா? நாம் இது மூன்றாகவும் இல்லாமல் இருந்தாலே நல்லது. சிறப்பான சிந்தனைக்கு நன்றி சார்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-33893310500350127012011-07-02T01:28:39.523-07:002011-07-02T01:28:39.523-07:00இயற்கையை செயற்கை ஆக்கி நாசப்படுத்துவது மனிதன் மட்ட...இயற்கையை செயற்கை ஆக்கி நாசப்படுத்துவது மனிதன் மட்டுமே....!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-8824854051727097692011-07-02T01:27:56.479-07:002011-07-02T01:27:56.479-07:00அட்டகாசமா சொல்லிட்டீங்க குரு....!!அட்டகாசமா சொல்லிட்டீங்க குரு....!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com