tag:blogger.com,1999:blog-4924026926228242932.post5938804739107919004..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: மீன்பிடிப் போட்டி...Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-47030984128062157312016-11-30T17:20:12.066-08:002016-11-30T17:20:12.066-08:00நல்ல கவிதை. ரசித்தேன். நல்ல கவிதை. ரசித்தேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-59347622744354017922016-11-30T08:50:51.227-08:002016-11-30T08:50:51.227-08:00வலிப்போக்கன் said...//
உங்கள் ஊர்க்குளத்தில் நீர் ...வலிப்போக்கன் said...//<br />உங்கள் ஊர்க்குளத்தில் நீர் இருப்பது..ஆச்சரியமளிக்கிறது அய்யா....!!!!//<br /><br />எங்கள் ஊர் குளம் என்பது<br />திருப்பரங்குன்றம் தொகுதி<br />இப்போதுதான் ஓட்டு மீன் பிடிக்கிற சாக்கில்<br />ஜாதி, மற்றும் பணச் சேற்றைக் கலக்கி<br />ஊரை நாற அடித்துப் போனார்கள்<br />இப்போதுதான் தொகுதி தெளியத்<br />துவங்கி இருக்கிறதுYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91608393391072367742016-11-30T08:14:43.184-08:002016-11-30T08:14:43.184-08:00உங்கள் ஊர்க்குளத்தில் நீர் இருப்பது..ஆச்சரியமளிக்க...உங்கள் ஊர்க்குளத்தில் நீர் இருப்பது..ஆச்சரியமளிக்கிறது அய்யா....!!!!வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-87450846158019005262016-11-30T05:15:25.398-08:002016-11-30T05:15:25.398-08:00//துவேஷமும் வெறுப்பும் மெல்லப் படிய சீராகிடும் மனம...//துவேஷமும் வெறுப்பும் மெல்லப் படிய சீராகிடும் மனம் போலும்// <br /><br />ஆஹா, இதைப்படித்ததும் ஒருசிலர் மேல் மட்டுமே, அதுவும் கொஞ்சூண்டு மட்டுமே, இருந்து வந்த துவேஷமும் வெறுப்பும், ஒருசில நொடிகளுக்காவது விலகி மனது சீராகிப்போனது போல இருந்தது எனக்கும். <br /><br />பகிர்வுக்கு நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-29584086237259445682016-11-30T02:26:27.879-08:002016-11-30T02:26:27.879-08:00தினம் ஒரு பதிவு கவிதையாகவே எப்படி?தினம் ஒரு பதிவு கவிதையாகவே எப்படி?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-63739992107895958632016-11-30T01:18:28.392-08:002016-11-30T01:18:28.392-08:00அருமை.அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-22725907558608352082016-11-30T00:05:01.571-08:002016-11-30T00:05:01.571-08:00யதார்த்தம்.யதார்த்தம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-31024014267579582702016-11-29T18:12:25.930-08:002016-11-29T18:12:25.930-08:00அருமை...அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-80154880108606794352016-11-29T17:45:37.478-08:002016-11-29T17:45:37.478-08:00அருமை
உண்மைஅருமை<br />உண்மைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91338062722538724182016-11-29T16:57:35.436-08:002016-11-29T16:57:35.436-08:00ரசித்தேன்.ரசித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com