tag:blogger.com,1999:blog-4924026926228242932.post6129946046302139785..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: இளம் கன்றே நீ பயமறிவாய்Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-4558082140175743572015-01-28T14:17:54.656-08:002015-01-28T14:17:54.656-08:00அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
நல்வணக்கம்!
திருமதி...அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,<br />நல்வணக்கம்!<br />திருமதி ஞா.கலையரசி அவர்களால்,<br />வலைச்சரம் நான்காம் நாள் - 'மங்கையராய்ப் பிறப்பதற்கே...' <br />இன்றைய வலைச் சரத்தின்<br />சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,<br />வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!<br />வாழ்த்துக்களுடன்,<br />புதுவை வேலு<br />www.kuzhalinnisai.blogspot.fr<br />yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-38375564165536585252014-11-22T00:13:39.423-08:002014-11-22T00:13:39.423-08:00//வெட்டவெளியில் மிருகங்கள்
கூண்டிலினிலே மனிதர்கள்
...//வெட்டவெளியில் மிருகங்கள்<br />கூண்டிலினிலே மனிதர்கள்<br />இருப்பதுவே காட்சிச் சாலை// கவிதை அருமை! வாழ்த்துக்கள்! V. Chandra, B.COM,MBA.,https://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53294862953525111162014-11-21T14:20:53.520-08:002014-11-21T14:20:53.520-08:00''..ஆறறிவு எருமைகள்
அதிகமாகும் பூமி..'...''..ஆறறிவு எருமைகள்<br />அதிகமாகும் பூமி..'' <br />ஆம் இன்றைய காலம் இப்படியாகிச் சீரழிகிறது.<br />நாங்களும் காட்டக்கத்தல் கத்துகிறோம்.<br />கேட்பார் யாருளர்...<br />ஆயினும் தொடருவோம்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37715586056572659312014-11-21T08:32:07.968-08:002014-11-21T08:32:07.968-08:00குழந்தைக்கும் பெண்ணுக்கும்
வேறு பாடறியா
ஆறறிவு எரு...குழந்தைக்கும் பெண்ணுக்கும்<br />வேறு பாடறியா<br />ஆறறிவு எருமைகள்<br />அதிகமாகும் பூமியிலே...// <br />நயம் பட எடுத்துரைத்தீர் ஐயா<br /><br />தம. 8UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44090049786924995892014-11-21T06:48:09.335-08:002014-11-21T06:48:09.335-08:00ஆதங்கம் சிறப்பாக வெளிப்பட்டிருக்கும் கவிதை. வாழ்த்...ஆதங்கம் சிறப்பாக வெளிப்பட்டிருக்கும் கவிதை. வாழ்த்துக்கள். உங்கள் ஆதங்கத்தில் நாங்களும் உடன் வருகிறோம்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-19246479201171062752014-11-21T06:27:32.822-08:002014-11-21T06:27:32.822-08:00சின்னஞ்சிறியக் குழந்தைகளைக் கூட சீரழிக்கும் காமுக...சின்னஞ்சிறியக் குழந்தைகளைக் கூட சீரழிக்கும் காமுகர்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டியவர்களே !<br />த ம 7Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43016996847794138172014-11-21T06:00:22.179-08:002014-11-21T06:00:22.179-08:00சின்னஞ்சிறியக் குழந்தைகளைக் கூட சீரழிக்கும் காமுக...சின்னஞ்சிறியக் குழந்தைகளைக் கூட சீரழிக்கும் காமுகர்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டியவர்களே !<br />த ம 7Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46070211196372004002014-11-21T03:20:19.218-08:002014-11-21T03:20:19.218-08:00ஹலோ! நண்பரே !
இன்று உலக ஹலோ தினம்.
(21/11/2014)
...ஹலோ! நண்பரே !<br />இன்று உலக ஹலோ தினம். <br />(21/11/2014)<br /><br />செய்தியை அறிய<br />http://www.kuzhalinnisai.blogspot.com<br />வருகை தந்து அறியவும்.<br />நன்றி<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-81833625982759889282014-11-21T02:50:15.082-08:002014-11-21T02:50:15.082-08:00காலத்துக்கேற்ற கவிதை! ஒவ்வொரு வரியும் அருமை! வாழ்த...காலத்துக்கேற்ற கவிதை! ஒவ்வொரு வரியும் அருமை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-47199528014359724212014-11-21T00:08:48.606-08:002014-11-21T00:08:48.606-08:00வணக்கம்
ஐயா
காலம் உணர்ந்து கவி படைத்த விதம் கண்டு...வணக்கம்<br />ஐயா<br /><br />காலம் உணர்ந்து கவி படைத்த விதம் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.<br />த.ம 6<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-47530968268585026402014-11-21T00:07:49.523-08:002014-11-21T00:07:49.523-08:00This comment has been removed by the author.கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-28701497798797248432014-11-20T20:43:40.463-08:002014-11-20T20:43:40.463-08:00மனிதன் மிருகத்தை விட மோசமானவன் என்பதை தோலுறித்துக்...மனிதன் மிருகத்தை விட மோசமானவன் என்பதை தோலுறித்துக் காட்டிய கடைசி நான்கு வரிகள் மிக மிக அருமை ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-36944342956213000832014-11-20T17:58:11.187-08:002014-11-20T17:58:11.187-08:00நல்லதொரு விழிப்புணர்வு...நல்லதொரு விழிப்புணர்வு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-83660200837032921352014-11-20T17:02:20.350-08:002014-11-20T17:02:20.350-08:00எச்சரிக்கையாக இருக்கக் கூறும் தங்களின் கவிதை வரிகள...எச்சரிக்கையாக இருக்கக் கூறும் தங்களின் கவிதை வரிகள் அதிகம் ரசிக்கும்படியாக உள்ளன.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-24934737224509367022014-11-20T16:41:05.671-08:002014-11-20T16:41:05.671-08:00அருமை! அருமை! அருமை! அருமை! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-81317086281186204302014-11-20T16:40:45.264-08:002014-11-20T16:40:45.264-08:00எப்பேர்ப்பட்டக் கருத்து!
குழந்தைக்கும் பெண்ணுக்...எப்பேர்ப்பட்டக் கருத்து! <br /><br />குழந்தைக்கும் பெண்ணுக்கும்<br />வேறபாடறியா<br />ஆறறிவு எருமைகள்<br />அதிகமாகும் பூமியிலே..//<br /><br />இந்த எருமைகளைப் பற்றிய செய்தியும், பயமில்லாது அந்த எருமைகளால் ஆபத்து வரும் போது தாக்கவும் குழந்தைகள் தயார்ப்படுத்த வேண்டும். சிறு குழந்தைகள் என்றால் எருமைகள் நசுக்கப்பட வேண்டும்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-21285814528230549022014-11-20T16:35:05.677-08:002014-11-20T16:35:05.677-08:00நல்ல அறிவுரை, எச்சரிக்கை.நல்ல அறிவுரை, எச்சரிக்கை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-38574694292245719752014-11-20T15:28:21.396-08:002014-11-20T15:28:21.396-08:00பயமறியா இளங்கன்றுக்கு பசுத்தோல் போர்த்திய புலிகளை ...பயமறியா இளங்கன்றுக்கு பசுத்தோல் போர்த்திய புலிகளை இனங்கண்டுகொள்ளவேண்டிய அவசியத்தையும் அதனால் கொள்ளவேண்டிய நியாயமான பயத்தையும் உலகம் பற்றிய தெளிவையும் உணர்த்தும் அருமையான வரிகள். அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்பதை அழகாய் சொல்லிவிட்டீர்கள். பாராட்டுகள் ரமணி சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-70235651873396177322014-11-20T14:28:20.880-08:002014-11-20T14:28:20.880-08:00மிருகங்களை இனம்காட்டி விட்டீர்கள்மிருகங்களை இனம்காட்டி விட்டீர்கள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com