tag:blogger.com,1999:blog-4924026926228242932.post6455155734867465747..comments2024-03-28T04:52:10.558-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: புதுகை பதிவர் சந்திப்பு ( 4 )Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-1498442105416840982015-09-23T10:51:49.716-07:002015-09-23T10:51:49.716-07:00அருமையான யோசனைகள். நிதி இல்லை எனில் விதியும் சிரி...அருமையான யோசனைகள். நிதி இல்லை எனில் விதியும் சிரிக்கும் என்றாகிவிட்டதே உலகம்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-40514999447349660852015-09-20T03:58:45.884-07:002015-09-20T03:58:45.884-07:00தங்கள் கருத்து சரியே,,,,,தங்கள் கருத்து சரியே,,,,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-61647751231484105152015-09-18T13:18:59.947-07:002015-09-18T13:18:59.947-07:00வணக்கம் ரமணி ஐயா !
இதுக்குத்தான் அனுபவம் தேவை என...வணக்கம் ரமணி ஐயா !<br /><br />இதுக்குத்தான் அனுபவம் தேவை என்கிறது ஒரு செயல் தொடங்குவதற்கான அடித்தளம் அதன் முடிவு வரை சிந்தித்து எழுதி இருக்கீங்க ஏற்றுக் கொண்டால் நன்றே நிகழ்வுகள் நடைபெறும் <br />வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் ! சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-31507581575430248192015-09-18T01:28:06.878-07:002015-09-18T01:28:06.878-07:00மிக அருமையான அலசல். அற்புதமான யோசனைகள். விரைவில் ...மிக அருமையான அலசல். அற்புதமான யோசனைகள். விரைவில் என்னுடைய பங்களிப்பை வழங்குகிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15044940695372413382015-09-17T09:25:24.457-07:002015-09-17T09:25:24.457-07:00அய்யா! மிகமுக்கியமான பதிவு இது! உங்க அனுபவம் உங்கள...அய்யா! மிகமுக்கியமான பதிவு இது! உங்க அனுபவம் உங்களை இப்படி சிந்திக்கவைத்திருக்கிறது!! மற்றவர்கள் புரிந்துகொண்டால் விழா இன்னும் சிறப்பாக நடைபெறும். விழாக்குழுவின் சார்பாக எங்கள் நன்றிகள் அய்யா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-34607166215046179522015-09-17T07:00:17.758-07:002015-09-17T07:00:17.758-07:00சிறப்பாக விழா நடத்த பணமும் அவசியம் என்பதை அழகாய்ச்...சிறப்பாக விழா நடத்த பணமும் அவசியம் என்பதை அழகாய்ச் சொல்லி விட்டீர்கள் ரமணி ஜி! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-22038827672227581922015-09-17T05:53:01.915-07:002015-09-17T05:53:01.915-07:00எப்படி சொல்வது என்று நினைத்து கொண்டிருந்தோம்... நீ...எப்படி சொல்வது என்று நினைத்து கொண்டிருந்தோம்... நீங்கள் ஆரம்பித்து அருமையாக சொல்லி விட்டீர்கள்... நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-60688832571734073092015-09-17T05:08:45.269-07:002015-09-17T05:08:45.269-07:00வணக்கம்
ஐயா
தாங்கள் சொல்லும் கருத்துஉண்மைதான்... ...வணக்கம்<br />ஐயா<br /><br />தாங்கள் சொல்லும் கருத்துஉண்மைதான்... கருத்தை பதிவாக வெளியீடு செய்தமைக்கு நன்றி ஐயா த.ம5<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66811147253188603092015-09-17T04:26:00.905-07:002015-09-17T04:26:00.905-07:00நல்ல கருத்து ஐயா
தம +1நல்ல கருத்து ஐயா<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-14021739128536263792015-09-17T03:58:24.794-07:002015-09-17T03:58:24.794-07:00அய்யா இப்போதுதான் கவனித்தேன்-
தலைப்பு “புதுக்கோட்ட...அய்யா இப்போதுதான் கவனித்தேன்-<br />தலைப்பு “புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு“ என்று இருக்கவேண்டும் அய்யா. புதுவை என்பது புதுச்சேரியைத்தான் குறிக்கும். புதுக்கோட்டையை சுருக்கமாக புதுகை என்று சொன்னாலும் கூட அது இதுபோலும் குழப்பத்தைத் தருவதால் நாங்கள் புதுக்கோட்டை என்றே சொல்லிவருகிறோம்.நிற்க. விழாவலைப்பக்கம் பாருங்கள்- http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_62.html <br />தாங்கள் சொன்ன “புரவலர்“ அறிமுகத்தைத் தொடங்கி விட்டோம்..நிறைய நண்பர்களைப் புரவலராக்கிட உதவுங்கள்..நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-1691351138814582362015-09-17T01:36:04.542-07:002015-09-17T01:36:04.542-07:00“அய்யுறவும்“ எனத் திருத்திக் கொள்ளவும்.(குறள்-510...“அய்யுறவும்“ எனத் திருத்திக் கொள்ளவும்.(குறள்-510) எனது எழுத்துப் பிழைக்கு மன்னிக்க வேண்டுகிறேன். நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-35270704316992865042015-09-17T01:33:25.415-07:002015-09-17T01:33:25.415-07:00தி.தமிழ் இளங்கோ said...
உங்களது எச்சரிக்கை மணி நன்...தி.தமிழ் இளங்கோ said...<br />உங்களது எச்சரிக்கை மணி நன்றாகவே ஒலிக்கின்றது. விழாக்குழுவினரும் மற்ற ஆர்வலர்களும் நினைவில் கொள்ள வேண்டும்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91841639124894844372015-09-17T01:32:18.370-07:002015-09-17T01:32:18.370-07:00அருமையான யோசனைகள் தந்திருக்கும் ரமணி அய்யாவுக்கு ந...அருமையான யோசனைகள் தந்திருக்கும் ரமணி அய்யாவுக்கு நன்றிகலந்த வணக்கம். இங்கு எமது விழாக்குழுவினரோடு பேசி முடிவெடுத்து வாய்ப்புள்ளவாறு செயல்படுத்துவோம் நிற்க.<br />அய்யா ஜிஎம்பி அவர்களுக்கு, வாழ்க்கையில் அச்சமிருக்க வேண்டும்தான். வாழ்க்கையே அச்சமாகிவிடக் கூடாது இல்லையா? நம் முப்பாட்டனின், “தேரான் தெளிவும் தெளிந்தான்கண் அய்யுரவும் தீரா இடும்பை தரும்“ எனும் வழிகாட்டுதல் உண்டெனில் அச்சமேன்? குளத்தில் இறங்காமல் நீச்சல் பழகுவதெப்படி? ஆனால் எச்சரிக்கையாக நீச்சல் பழகுவோமய்யா!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-75170149162494775122015-09-17T00:54:21.238-07:002015-09-17T00:54:21.238-07:00இதையெல்லாம் சிந்தித்தே வலைப் பதிவர் சந்திப்பை போட்...இதையெல்லாம் சிந்தித்தே வலைப் பதிவர் சந்திப்பை போட்டிகள் நடத்தும் தமிழ் இயக்கம் ஹைஜாக் செய்து கொண்டு போகும் சாத்தியம் இருக்கிறது என்று எச்சரிக்கை செய்திருக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com