tag:blogger.com,1999:blog-4924026926228242932.post6531148494319547242..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: சிம்மாசனம் அமர்ந்த பிச்சைக்காரன்Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-65939633199271709032016-02-27T07:39:56.604-08:002016-02-27T07:39:56.604-08:00போதுமென்ற எண்ணம் வாராமையால் பிச்சைக்கார எண்ணம் இரு...போதுமென்ற எண்ணம் வாராமையால் பிச்சைக்கார எண்ணம் இருக்கலாம் இல்லையா...அருமையான வரிகள்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-35085185986092202332016-02-22T06:05:08.277-08:002016-02-22T06:05:08.277-08:00சிந்திக்க தக்க சிறப்பான வரிகள்சிந்திக்க தக்க சிறப்பான வரிகள்Anonymoushttps://www.blogger.com/profile/10828705742395720815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-41500910380255301442016-02-22T06:04:09.065-08:002016-02-22T06:04:09.065-08:00சிந்திக்க தக்க சிறப்பான வரிகள்சிந்திக்க தக்க சிறப்பான வரிகள்Anonymoushttps://www.blogger.com/profile/10828705742395720815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-77404542472687129812016-02-21T02:57:22.957-08:002016-02-21T02:57:22.957-08:00எல்லாமிருந்தும் ஏன் இந்த பிச்சைக்கார எண்ணம் போதுமெ...எல்லாமிருந்தும் ஏன் இந்த பிச்சைக்கார எண்ணம் போதுமென்ற மனமே இல்லையோG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-41743696247071778862016-02-21T01:46:29.874-08:002016-02-21T01:46:29.874-08:00அப்படியே த.ம.வா.5அப்படியே த.ம.வா.5நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-25770110992406728062016-02-21T01:45:29.660-08:002016-02-21T01:45:29.660-08:00யோசிக்க யோசிக்க
சக்கரவர்த்திகளை அனுபவித்ததை விட
ஆய...யோசிக்க யோசிக்க<br />சக்கரவர்த்திகளை அனுபவித்ததை விட<br />ஆயிரம் வசதிகள் நமக்கிருக்கிறது<br /><br />ஆயினும்<br /><br />மனம் மட்டும் ஏன்<br />சத்திரத்துப்பிச்சைக்காரனாய் <br />எதற்கோ ஏங்கித தவிக்கிறது ?<br />முடியிருந்தும் மொட்டைகளாய்<br />மூச்சிருந்தும் கட்டைகளாய் என்று இவர்களைத்தான் பகோக சொன்னார்?<br />அழகுக் கவிதைஅய்யா. உண்மை உறுத்துகிறதுநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-29941323139667505082016-02-20T21:43:32.168-08:002016-02-20T21:43:32.168-08:00திருப்தி இல்லா மனம் என்றும் தவிக்கும்...திருப்தி இல்லா மனம் என்றும் தவிக்கும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66461350123758636162016-02-20T20:59:07.114-08:002016-02-20T20:59:07.114-08:00அருமை எல்லாம் இருந்தும் இல்லாத ஒன்றையே தேடும் மனம்...அருமை எல்லாம் இருந்தும் இல்லாத ஒன்றையே தேடும் மனம் துன்பத்திற்கு காரணமாகிவிடுகிறது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-40646554807033701532016-02-20T19:10:43.289-08:002016-02-20T19:10:43.289-08:00அருமையான கவிதை வரிகள்!
த ம 2அருமையான கவிதை வரிகள்! <br />த ம 2S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-77544113292791282992016-02-20T06:41:27.543-08:002016-02-20T06:41:27.543-08:00சிந்திக்க வைக்கும் சிறப்பான வரிகள். பகிர்வுக்கு நன...சிந்திக்க வைக்கும் சிறப்பான வரிகள். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com