tag:blogger.com,1999:blog-4924026926228242932.post7120736794852551015..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: ஆத்திக நாத்திகப் பார்வை Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger81125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91326674305779223222012-10-21T17:45:11.444-07:002012-10-21T17:45:11.444-07:00Rathnavel Natarajan //
தங்கள் வரவுக்கும் அருமையா...Rathnavel Natarajan // <br /><br />தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-85850166450342850452012-10-21T17:43:01.780-07:002012-10-21T17:43:01.780-07:00அருமை.
நன்றி சார்.அருமை.<br />நன்றி சார்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-10538775458523413582012-10-21T07:18:28.106-07:002012-10-21T07:18:28.106-07:00
மஞ்சுபாஷிணி //
தங்கள் பின்னூட்டத்தினால் தான்
எனத...<br />மஞ்சுபாஷிணி //<br /><br />தங்கள் பின்னூட்டத்தினால் தான்<br />எனது படைப்புகள் பெருமை கொள்கின்றன<br />என உறுதியாகச் சொல்லலாம்.<br />பல சமயங்களில் சரியான அலைவரிசையில்<br />சிந்திப்பவர்களுக்கு தூரம் ஒரு பொருட்டில்லை<br />என உணர்ந்து கொண்டேன்.<br />இன்னும் ஆழமாக சிந்திக்கத் தூண்டும்<br />தங்கள் பின்னூட்டங்களுக்கு மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66740805001851435292012-10-12T07:27:00.902-07:002012-10-12T07:27:00.902-07:00This comment has been removed by the author.Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-38415930288887391132012-10-11T20:08:28.543-07:002012-10-11T20:08:28.543-07:00kovaikkavi //
படைப்பவன் பிரம்மா தான் ஐயா.//
...kovaikkavi //<br /><br /> படைப்பவன் பிரம்மா தான் ஐயா.//<br /><br />தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி <br /> <br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67250639475917170202012-10-11T03:41:49.098-07:002012-10-11T03:41:49.098-07:00" எந்தக் கதைக்கான காரணத்தையும்
எந்தக் குறியீ..." எந்தக் கதைக்கான காரணத்தையும்<br /> எந்தக் குறியீடுகளுக்கான அர்த்தத்தையும் <br />புரிந்து கொள்ள முயன்றால்<br />இதுவும் புரியும்" <br /><br /><br />ஆமாம் எதுவும் பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் அமைகிறது.. மனிதன் தெய்வமாகிறதும் மனிதன் மிருகமாகிறதும் மனிதன் மனிதநேயத்துடன் இருப்பதும்.....<br /><br />புரிந்து அறிபவனே புத்திசாலியாகிறான்<br />அறிந்து தெளிபவனே அறிஞனாகிறான்<br />எல்லாம் தெரிந்தும் அமைதியாக இருப்பவனே<br />ஞானியாகிறான்....<br /><br />மூன்றுக்குள்ள வித்தியாசம் இந்த கவிதைப்பொருளில் அடங்கிவிட்டது ரமணிசார்....<br /><br />காரணம் இல்லாமல் காரியமும் இல்லை கதையும் இல்லை....<br />படைப்பவன் காரணம் தெரியாமலா கருவை கதையாக்கி படைத்திருப்பான்? கவிதையாக்கி படைத்திருப்பான்? அதை உணரும் சக்தி வேண்டுமெனில் அந்த படைப்பவனின் கண்ணோட்டத்தோடு பார்க்கும் சக்தி வாசிப்போருக்கு அவசியப்படுகிறது....<br /><br />அர்த்தம் இல்லாத எதுவும் அவசியத்திற்கில்லாமல் போய்விடும்.... <br /><br />சிந்திக்க தெரிந்தவன் சிந்தனை அலைகளை எப்போதும் தன்னைச்சுற்றி மிதக்கவிடுவான்.... தன் பயனுக்கு என்று வரும்போது சட்டென அதை உபயோகப்படுத்திக்கொள்வான்.... <br /><br />எதையும் உள்நுழைந்து ஆராய்ந்து அறிந்து தெளிந்து புத்திசாலியாக இருப்பவன் கேள்விகள் கேட்பான்... எதிர்க்க அல்ல... தன்னை இன்னும் பண்படுத்திக்கொள்ளவும்... சமநிலையில் வைத்துக்கொள்ளவும்... அறிந்ததை தனக்கு பயனுள்ளதாகவும்....<br /><br />திறமை உள்ளவனே படைக்கவும் ஆர்வம் காட்டுகிறான்...<br />” படைப்பவன் எல்லாம் பிரம்மன் என்றேன் “<br /><br />என்ன ஒரு உறுதியான வரி இது... ஆமாம்... தெரிந்தவன் தான் களத்தில் குதிப்பான்... வெற்றிக்கோப்பையை மீட்டு வருவான்.... தெரியாதவன் கற்கும் ஆவலில் இருந்தால் அவனும் படைப்பவனாவான் கற்றுத்தேர்ந்து....<br /><br />அட்டகாசமான தலைப்புலத் தொடங்கி வாசிப்போர் எல்லோரையுமே சிந்திக்கவைத்த ஒவ்வொரு வரிகளும் க்ளாஸ் ரமணிசார்....அன்புவாழ்த்துகள் ரமணிசார்... வாசிப்போரையும் சிந்திக்கவைத்தமைக்கு...<br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66788420205347771332012-10-11T03:38:09.844-07:002012-10-11T03:38:09.844-07:00படைப்பவன்... அதாவது ஒரு எழுத்தாளனோ, அல்லது சிற்பக்...படைப்பவன்... அதாவது ஒரு எழுத்தாளனோ, அல்லது சிற்பக்கலையில் தேர்ச்சிப்பெற்றவனோ அல்லது கவிஞனோ, அல்லது ஓவியனோ, மிகப்பெரிய பொறுப்பில் வகிப்பவனோ..... ஒவ்வொரு படியாக ஒவ்வொரு அங்கமாக கடந்து அதன் நல்லவை கெட்டவை, அதன் பயன்கள், அதன் நிறைகள் குறைகள். குறைகள் என்றால் தீர்க்க வழிகள் இப்படி எல்லாமே கடந்து வந்த ஒருவரால் மட்டுமே ப்ரம்மாவாகமுடியும்... ஒரு கம்பனியில் தொழிலாளியாக இருப்பவர் வேலைக்கு சேர்ந்த ஒரு மாதத்தில் மானேஜராகவும் முடியாது.... முடிவுகளை சடுதியில் சொல்லவும் இயலாது... தீர்வுகளை தர இயலாது... மானேஜர் இடத்துக்கு வரனும்னா... நாலும் நலம்பெற கற்று... அனுபவங்களைப்பெற்று.... முண்ணனியாக வந்து மானேஜர் இடத்துக்கு வந்தப்பின்னர்... தொழிலாளியின் வலியும் அறிவார்... அதற்குரிய தீர்வையும் தருவார்... தொழிலாளியின் உழைப்பையும் திறமையையும் மதிப்பார்... அதற்கேற்றபடி ஊதியத்தையும் உயர்த்திக்கொடுப்பார்... எந்த ஒரு காரியம் எடுத்துக்கொண்டாலும் அதில் முழுமையாக தேர்ச்சிப்பெற்று முதிர்ந்த ஒருவரால் தான் அதை திறன்பட நடத்த இயலும்...<br /><br />ஒரு எழுத்தாளனாக இருந்தால் சுற்றும் புறமும் நடக்கும் நிகழ்வுகளை கண் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மனமும் மூளையும் ஒருசேர சேகரிக்கும் தகவல்களை வேகமாக ஒரு கணிணியின் ஆற்றலுடன் சுவாரஸ்யமாக மாற்ற இயலும்.... அதை எல்லோரும் ரசிக்கும் விதமாக படைக்கவும் விருந்தாக்கவும் முடியும்....அப்படி அல்லாது நாலு பேர் பார்க்கும் ஒரு காட்சி அந்த நான்கு பேரில் ஒருத்தர் எழுத்தாளனாக இருந்தால் அவர் மனதில் கதையாகவோ கட்டுரையாகவோ அந்த காட்சி முழுமைப்பெறும்... சிற்பக்கலையாளனோ சிற்பம் வரிப்பான்.... கவிஞரோ கவிதை வரிகளில் கருத்தை உள்ளடக்கி தன் திறனையும் கற்பனையையும் சேர்த்து அதை அழகிய கவிதையாக படைத்துவிடுவார்... ஓவியனோ அதை இன்னும் தன் திறனையும் கூட்டி ஓவியமாக படைத்துவிடுவார்...<br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-48341921933739111802012-10-11T03:36:42.782-07:002012-10-11T03:36:42.782-07:00தலைப்பு என்னை பலவிதமாக யோசிக்கவைத்தது ரமணிசார்... ...தலைப்பு என்னை பலவிதமாக யோசிக்கவைத்தது ரமணிசார்... கவிதை வரிகளை ஒருமுறை, இரண்டுமுறை, மீண்டும்.... மீண்டும் வாசிக்கவைத்தது.... நான் யோசித்தது சரி என்றால் இங்கே கடவுள்பக்தி உள்ளவரைப்பற்றியோ அல்லது கடவுளே இல்லை என்போர் பற்றியோ வாதம் இல்லை என்று தோன்றுகிறது....<br /><br />ஆத்திகப்பார்வை..... எல்லாச்செயலுக்கும் நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது என்று நம்பவைப்பது..... நாத்திகப்பார்வை.... இல்லை... அப்படி இல்லை... நாம் தான் சக்தி.... நாம் தான் படைப்பது என்று எதிர்ச்சொல் சொல்வது.....<br /><br />பிரம்மன் என்று இங்கே குறிப்பிட்டிருப்பது படைப்புகள் படைக்கும் அத்தனை படைப்பாளிகளையும் தான் என்று நான் நினைக்கிறேன்.... குழந்தையை பெற்றுத்தரும் தாயும் குழந்தைக்கு தெய்வமே.. ப்ரம்மனே... சூக்ஷுமத்தை அறிந்தவர் மனிதரிலும் மேலாக உயர்வாக கருதப்படுவர்....<br /><br />தன் படைப்புகளை பகிரும் ஒவ்வொரு எழுத்தாளனும் ப்ரம்மனே... என்று தொடங்குகிறது வரிகள்....<br /><br />நாத்திகப்பார்வை கொண்டவர் படைப்பாளியை ஏற்றுக்கொள்வதில்லை.. அவர் படைப்பதையும் ஒரு பொருட்டாக மதிக்காமல் கருத்தை அளிக்காமல் கேலிக்கூத்தாகச்சொல்லி படைப்பவரின் மனம் நோகவைக்க செய்யும் யுக்தியாக இருந்தால்.... ஆத்திகப்பார்வைக்கொண்டவர் எதிர்க்காமல், சண்டையிடாமல் பொறுமையாக அதன் காரண காரியங்களை விளக்குவதில் தொடர்கிறது..... மிக அருமையாக... மிக அற்புதமாக..... ஆளைப்பார்க்காதே... அவர் செயலைப்பார்..... ஆளைப்பார்த்து எடைபோடாதே... அவர் திறமைகளைப்பார்த்து கற்றுக்கொள்... பாராட்டவும்.... படிப்பினையும்..... என்று சொல்லவைக்கிறது ஆத்திகப்பார்வைக்கொண்டவர் சொல்லும் ஒவ்வொரு நச் கருத்துள்ள சொற்கள்....<br /><br />நம்புவோருக்கு கல்லும் தெய்வம்.... நம்பாதவருக்கோ தெய்வம் எதிரில் வந்தாலும் சிவில் ஐடி வெச்சிருக்கியா? என்று கேட்கவைக்கும் கோணம்....<br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-40810533851317991222012-10-11T03:15:10.309-07:002012-10-11T03:15:10.309-07:00த.ம.17த.ம.17கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-7807022691331373772012-10-10T14:06:02.085-07:002012-10-10T14:06:02.085-07:00படைப்பவன் பிரம்மா தான் ஐயா.
வேதா. இலங்காதிலகம்.படைப்பவன் பிரம்மா தான் ஐயா.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-64082727075015451562012-10-10T07:56:22.577-07:002012-10-10T07:56:22.577-07:00விமலன் //
நாற்த்திசைகளிலும் அறியும் புலன் பெற...விமலன் //<br /><br /> நாற்த்திசைகளிலும் அறியும் புலன் பெற்ற மனிதர்கள் அமைவது கடினமே/<br /><br /><br /><br />அன்றைய மனிதர்களுக்கு புலன்<br />இன்றைய மனிதர்களூக்கு கருவி<br />அவ்வளவே வித்தியாசம் என நினைக்கிறேன்<br />தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-17358035528174242062012-10-10T07:52:51.955-07:002012-10-10T07:52:51.955-07:00T.N.MURALIDHARAN //.
சரியான பார்வை.
எந்த ...T.N.MURALIDHARAN //.<br /><br /> சரியான பார்வை.<br /> எந்த நாத்திகனும் முழுமையான நாத்திகனல்ல.எந்த ஆத்திகனும் முழுமையான ஆத்திகனும் அல்ல.//<br /><br /><br />தங்கள் வரவுக்கும்<br />உற்சாக மூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி <br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-26207611263158128132012-10-10T07:32:02.530-07:002012-10-10T07:32:02.530-07:00நாற்த்திசைகளிலும் அறியும் புலன் பெற்ற மனிதர்கள் அ...நாற்த்திசைகளிலும் அறியும் புலன் பெற்ற மனிதர்கள் அமைவது கடினமே/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52257882078371075512012-10-10T06:04:56.148-07:002012-10-10T06:04:56.148-07:00த.ம.16த.ம.16டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-76406504206162562062012-10-10T06:04:11.935-07:002012-10-10T06:04:11.935-07:00சரியான பார்வை.
எந்த நாத்திகனும் முழுமையான நாத்திகன...சரியான பார்வை.<br />எந்த நாத்திகனும் முழுமையான நாத்திகனல்ல.எந்த ஆத்திகனும் முழுமையான ஆத்திகனும் அல்ல.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-74457666461536520002012-10-10T02:00:15.097-07:002012-10-10T02:00:15.097-07:00ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி //
தங்கள் வரவுக்கும்
உற்சாக...ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி // <br /><br />தங்கள் வரவுக்கும்<br />உற்சாக மூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-74307497660248445872012-10-10T01:51:34.028-07:002012-10-10T01:51:34.028-07:00அசத்தல் சார்..அசத்தல் சார்..ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67565315476969022102012-10-10T01:47:23.968-07:002012-10-10T01:47:23.968-07:00ஸ்ரீராம். //
எல்லோரிடமும் பிரம்மா.... அருமையா...ஸ்ரீராம். //<br /><br /> எல்லோரிடமும் பிரம்மா.... அருமையான சிந்தனை.//<br /><br />தங்கள் வரவுக்கும்<br />உற்சாக மூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி <br /><br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-25375625129942158422012-10-10T01:46:22.127-07:002012-10-10T01:46:22.127-07:00முத்தரசு (மனசாட்சி) //
அப்படி சொல்லுங்க //
த...முத்தரசு (மனசாட்சி) //<br /><br /> அப்படி சொல்லுங்க //<br /><br />தங்கள் வரவுக்கும்<br />உற்சாக மூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி <br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-33641043782769105272012-10-10T01:45:38.605-07:002012-10-10T01:45:38.605-07:00MANO நாஞ்சில் மனோ //
சும்மா நச்சுன்னு உண்மையை சொல...MANO நாஞ்சில் மனோ //<br /><br />சும்மா நச்சுன்னு உண்மையை சொல்லிட்டீங்க குரு ....சூப்பர்...!!<br /><br />தங்கள் வரவுக்கும்<br />உற்சாக மூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46921812637175281582012-10-10T01:39:29.991-07:002012-10-10T01:39:29.991-07:00எல்லோரிடமும் பிரம்மா.... அருமையான சிந்தனை. எல்லோரிடமும் பிரம்மா.... அருமையான சிந்தனை. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-23406855785818433962012-10-09T22:07:47.362-07:002012-10-09T22:07:47.362-07:00அப்படி சொல்லுங்க அப்படி சொல்லுங்க முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67134456016789590292012-10-09T19:09:09.604-07:002012-10-09T19:09:09.604-07:00படைப்பவன் எல்லாம்
நிச்சயம் பிரம்மன் என்கிறேன் &qu...படைப்பவன் எல்லாம்<br /> நிச்சயம் பிரம்மன் என்கிறேன் "//<br /><br />சும்மா நச்சுன்னு உண்மையை சொல்லிட்டீங்க குரு ....சூப்பர்...!!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-63866970508681943092012-10-09T17:57:35.117-07:002012-10-09T17:57:35.117-07:00கரந்தை ஜெயக்குமார் //
அருமையான சிந்தனை வரிகள் //
...கரந்தை ஜெயக்குமார் //<br /><br />அருமையான சிந்தனை வரிகள் //<br /><br />தங்கள் வரவுக்கும்<br />உற்சாக மூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-2962257289414325362012-10-09T17:56:12.156-07:002012-10-09T17:56:12.156-07:00சிட்டுக்குருவி //
இலக்கிய படைப்புக்கும் பொருந...சிட்டுக்குருவி //<br /><br /> இலக்கிய படைப்புக்கும் பொருந்துமோ.....<br /> அருமை//<br /><br /><br />நிச்சயமாகப் பொருந்தும்<br />கவியரசர் கூட படைப்பதனால் என் பேர் இறைவன்<br />எனத் தானே பாடி மகிழ்கிறார்<br />தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com