tag:blogger.com,1999:blog-4924026926228242932.post721098138224816684..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (8)Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91260870717547086912013-07-02T08:55:37.906-07:002013-07-02T08:55:37.906-07:00எனெக்கென்னவோ உங்கள் நண்பர் எமனோடு விளையாடி, எமனோட...எனெக்கென்னவோ உங்கள் நண்பர் எமனோடு விளையாடி, எமனோடுஉறவாடி, வெற்றிகரமாக பிழைத்து எழுந்து வருவார் என்றே தோன்றுகிறது!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-64470198231489057982013-06-19T08:40:34.365-07:002013-06-19T08:40:34.365-07:00அவன் அன்று அப்போது முதல் நடந்து கொண்ட
முறைகள் அதிச...அவன் அன்று அப்போது முதல் நடந்து கொண்ட<br />முறைகள் அதிசயமானதாகவும் வித்தியாசமாகவுமே<br />பட்ட எனக்கு அது அணையப் போகிற விளக்கின்<br />பிரகாசம் தான் என<br />ஏனோ புரிந்து கொள்ள முடியவில்லை<br />//உங்கள் கடைசி பாரா ஓரளவு முடிவை ஊகிக்க வைத்துவிட்டது மன கனத்துப்போய் விட்டது.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-8788082299146460412013-06-17T17:38:26.264-07:002013-06-17T17:38:26.264-07:00கண்கள் கசிய வைத்தப் பகுதி. மனைவிக்குத் தெரிந்தால் ...கண்கள் கசிய வைத்தப் பகுதி. மனைவிக்குத் தெரிந்தால் அவள் தாங்கமாட்டாள் என்று அவளிடம் தன் நோயை மறைக்கும் அன்புக் கணவன்! அவன் நிலையை நினைத்து வெளியில் புலம்பவும் முடியாமல் உள்ளுக்குள் மருகும் உற்ற நண்பன்! கனத்த மனத்துடன் அடுத்தப் பகுதிக்குப் போகிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-41957101150015545182013-06-14T07:24:19.818-07:002013-06-14T07:24:19.818-07:00மனக்கலக்கத்துடன்..... தொடர்கிறேன்.மனக்கலக்கத்துடன்..... தொடர்கிறேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-8306029410696245942013-06-13T18:07:15.109-07:002013-06-13T18:07:15.109-07:00த.ம. 9த.ம. 9டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52254294990790398812013-06-13T18:06:39.208-07:002013-06-13T18:06:39.208-07:00வலைப பக்கம் வர முடியாததால் இரண்டு மூன்று பகுதிகளை ...வலைப பக்கம் வர முடியாததால் இரண்டு மூன்று பகுதிகளை சேர்த்து படித்தேன். உருக்கமாக எழுதுகிறீர்கள். ஒவ்வரு வரிகளும் கண்கலங்க வைக்கிறது. டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-77653693762030085632013-06-13T09:38:16.208-07:002013-06-13T09:38:16.208-07:00அணையப் போகும் விளக்கு.....
அடடா....
தொடர்கிற...அணையப் போகும் விளக்கு..... <br /><br />அடடா.... <br /><br />தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-62846038558746738602013-06-13T09:28:51.086-07:002013-06-13T09:28:51.086-07:00கதை மனம் கனக்க வைக்கின்றது கதை மனம் கனக்க வைக்கின்றது Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-49074815427233789552013-06-12T07:44:04.983-07:002013-06-12T07:44:04.983-07:00மனம்கனக்க செய்து விட்டது.+மனம்கனக்க செய்து விட்டது.+ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-17159081854036185672013-06-12T07:05:04.115-07:002013-06-12T07:05:04.115-07:00இந்த பதிவை அன்றே படித்து விட்டேன். மனது கனத்ததால் ...இந்த பதிவை அன்றே படித்து விட்டேன். மனது கனத்ததால் என்ன எழுதுவது என்று தெரியவில்லை.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-13484264132573431612013-06-11T17:36:19.181-07:002013-06-11T17:36:19.181-07:00அழுது புலம்புவதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை என ...அழுது புலம்புவதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை என யதார்த்தத்தை சந்தித்து, நிலைமையை சமாளித்த நண்பரின் அணுகுமுறை வியக்க வைக்கிறது. கூடவே அணையப் போகிற விளக்கு என நீங்கள் தந்த குறிப்பு தான் பகீர்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-49446495102952703502013-06-11T13:46:42.050-07:002013-06-11T13:46:42.050-07:00கதையாகவே இருக்கட்டும் . உண்மை இல்லை தானே.
பழைய பதி...கதையாகவே இருக்கட்டும் . உண்மை இல்லை தானே.<br />பழைய பதிவுகளை தேடிப்பிடித்துப் படிக்கும் தைரியம் எனக்கில்லை. இருந்தாலும் படித்து கருத்திடுகிறேன்.<br /><br />நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66801832639574802322013-06-10T23:32:03.138-07:002013-06-10T23:32:03.138-07:00ஆமா இது கதை தானே. சுபமாக முடியுங்கள் வருத்தமாக இரு...ஆமா இது கதை தானே. சுபமாக முடியுங்கள் வருத்தமாக இருக்கிறது.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-54609110105963243022013-06-10T23:02:54.754-07:002013-06-10T23:02:54.754-07:00
சென்ற பதிவில் நான் எழுதிய பின்னூட்டம் ...? கதையை...<br /> சென்ற பதிவில் நான் எழுதிய பின்னூட்டம் ...? கதையை எப்படி நகர்த்தப் போகிறீர்கள்.? கற்பனைதானே. மாற்றி யோசிக்கலாமே. அணையப் போகிற விளக்கில் சிறிது எண்ணை ஊற்றி அது இன்னும் பிரகாசமாக எரிய வைக்கலாமே. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-70742065683037778602013-06-10T22:52:38.903-07:002013-06-10T22:52:38.903-07:00இன்னும் இந்த திகில் தொடர்கிறதா முந்தைய பதிவுகளை பட...இன்னும் இந்த திகில் தொடர்கிறதா முந்தைய பதிவுகளை படித்துவிட்டு வருகிறேன்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15985199595519999072013-06-10T20:12:56.148-07:002013-06-10T20:12:56.148-07:00அணையப் போகிற விளக்கின்
பிரகாசம் தான் வருத்தப்படவைக...அணையப் போகிற விளக்கின்<br />பிரகாசம் தான் வருத்தப்படவைக்கிறது ...!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68224315620185620352013-06-10T13:17:25.491-07:002013-06-10T13:17:25.491-07:00தொடருகிறேன் இரமணி ஐயா.தொடருகிறேன் இரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-4393909819060608822013-06-10T11:53:13.507-07:002013-06-10T11:53:13.507-07:00ம்.ம்... தொடருங்கள் ஐயா...ம்.ம்... தொடருங்கள் ஐயா...இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43528243981225831682013-06-10T11:03:42.776-07:002013-06-10T11:03:42.776-07:00vethanaikal ....vethanaikal ....Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30428817726158321292013-06-10T09:56:05.009-07:002013-06-10T09:56:05.009-07:00தொடருங்கள்... தொடருங்கள்... நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-73942534188868099172013-06-10T09:15:43.520-07:002013-06-10T09:15:43.520-07:00உன் முகத்தையும் தொடச்சுக்கோ"//ஆத்மார்த்தமா பழ...உன் முகத்தையும் தொடச்சுக்கோ"//ஆத்மார்த்தமா பழகிய நண்பராச்சே அழுகையை அடக்க முடியாதுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-36760242682472611852013-06-10T07:48:35.702-07:002013-06-10T07:48:35.702-07:00படிக்கப் படிக்க வருத்தம்தான் மேலிடுகிறது அய்யாபடிக்கப் படிக்க வருத்தம்தான் மேலிடுகிறது அய்யாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-45873061062158347642013-06-10T07:32:13.427-07:002013-06-10T07:32:13.427-07:00அது அணையப் போற விளக்கு அல்ல, விரைவில் ஏறி நட்ச்சத்...அது அணையப் போற விளக்கு அல்ல, விரைவில் ஏறி நட்ச்சத்திரமாய் பிரகாசிக்கும் என்பதை ஆசிரியர் அடுத்த பதிவில் டுவிஸ்ட் வைப்பார் என நம்புகிறேன்... கதை கூறும் விதம் சிறப்பு...<br /><br />தொடருங்கள்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-81246734372954718782013-06-10T07:17:05.021-07:002013-06-10T07:17:05.021-07:00நல்லது.. தொடரட்டும்...நல்லது.. தொடரட்டும்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-63201844751065994072013-06-10T07:03:42.189-07:002013-06-10T07:03:42.189-07:00//அவன் அன்று அப்போது முதல் நடந்து கொண்ட
முறைகள் அத...//அவன் அன்று அப்போது முதல் நடந்து கொண்ட<br />முறைகள் அதிசயமானதாகவும் வித்தியாசமாகவுமே<br />பட்ட எனக்கு அது அணையப் போகிற விளக்கின்<br />பிரகாசம் தான் என ஏனோ புரிந்து கொள்ள முடியவில்லை//<br /><br />படிக்கவே மிகவும் வருத்தமாகவும், வேதனையாகவும் உள்ளது. ;((((( <br /><br />முடிவை எதிர்நோக்கியுள்ளவரின் கதை இன்னும் தொடர்வது தங்களினால் மட்டுமே சாத்தியமாகிறது. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com