tag:blogger.com,1999:blog-4924026926228242932.post7275210916912891878..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: வாழ்க அரசும் வளர்க நீதி மன்றங்களும்...Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-20488826491646294002015-07-08T11:57:26.436-07:002015-07-08T11:57:26.436-07:00குடி குடியைக் கெடுக்கும் என்று சொல்லிவிட்டு அரசே அ...குடி குடியைக் கெடுக்கும் என்று சொல்லிவிட்டு அரசே அதை ஊற்றியும் கொடுக்கின்றது....இதைவிடக் கேவலம் என்ன இருக்கும்...கேடு கெட்ட அரசியல் ஆட்சி...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-62525568502521409262015-07-01T03:44:02.812-07:002015-07-01T03:44:02.812-07:00மிகச் சரியாக கருத்து.ஒரு நெடுங்சாலையை பயணம் செய்வத...மிகச் சரியாக கருத்து.ஒரு நெடுங்சாலையை பயணம் செய்வதற்கு லாயக்கற்றது என தெரிவித்து நீதிமன்றம் அதில் வாகனம் செல்ல தடை விதிக்கும் நிலையைவிடவா தலைகவசம் பிரச்னை முக்கியமானது?ஸ்ரீhttps://www.blogger.com/profile/12644963538647549061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-73548178980627182702015-07-01T03:06:42.811-07:002015-07-01T03:06:42.811-07:00அரசு சரக்கு விற்காவிட்டால் அதன் வருமானம் குறைந்து...அரசு சரக்கு விற்காவிட்டால் அதன் வருமானம் குறைந்துவிடுமே அந்த நோக்கில் சிந்திக்கிறது! அருமையான பதிவு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-24880233132178186352015-06-30T20:26:30.433-07:002015-06-30T20:26:30.433-07:00சரியான சாடல். மூச்சுக்கு மூச்சு அறிக்கை விடும், மு...சரியான சாடல். மூச்சுக்கு மூச்சு அறிக்கை விடும், முழுநேர அரசியல்வாதிகள் கூட, இந்த ஹெல்மெட் விஷயத்தில், குறிப்பாக கொள்ளை விலைக்கு விற்பதைக் கூட கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.<br /><br />த.ம.9<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-58263307400930031672015-06-30T11:28:30.792-07:002015-06-30T11:28:30.792-07:00செருப்பால அடிச்சிட்டீங்க ..
அய்யா..செருப்பால அடிச்சிட்டீங்க ..<br />அய்யா..Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-65402765455728311622015-06-30T10:19:30.679-07:002015-06-30T10:19:30.679-07:00சட்டெனச் சாவதை தடுத்து
மெல்ல மெல்லச் சாக ஆவன செய்ய...சட்டெனச் சாவதை தடுத்து<br />மெல்ல மெல்லச் சாக ஆவன செய்யும்<br />அதன் மக்கள் மீதான கரிசனம்<br />அம்மம்மா<br />நினைத்தாலே மெர்ஸலாகிறது<br /><br /> அருமை! தெளிவு கேள்வி பதில் வராது!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-76336296860896686492015-06-30T10:18:54.034-07:002015-06-30T10:18:54.034-07:00குடி, குடியைக் கெடுக்கும் என்று சுவறேங்கிலும் அரசே...குடி, குடியைக் கெடுக்கும் என்று சுவறேங்கிலும் அரசே எழுதிவைத்துள்ளது. அதைப் பரிசோதித்துப் பார்க்கும் வண்ணம் எல்லா மக்களுக்கும் வாய்ப்புத் தரும் பொருட்டே டாஸ்மாக் கடைகள் வீதிகள்தோறும் நிரம்பி வழிவதாக நான் நினைக்கிறேன். இதற்காக அரசுக்கு நன்றி சொல்லவேண்டாமா? - இராய செல்லப்பாஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-33301228658433066492015-06-30T09:58:20.196-07:002015-06-30T09:58:20.196-07:00வணககம்
ாஐயா
மக்களின் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு... ச...வணககம்<br />ாஐயா<br />மக்களின் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு... சரியாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.<br /><br />-நன்றி-<br />-அன்டன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-79720247200311838152015-06-30T09:20:23.239-07:002015-06-30T09:20:23.239-07:00சரியான சாட்டையடி சரியான சாட்டையடி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-75529842628021600672015-06-30T08:56:36.200-07:002015-06-30T08:56:36.200-07:00//சட்டெனச் சாவதை தடுத்து, மெல்ல மெல்லச் சாக ஆவன செ...//சட்டெனச் சாவதை தடுத்து, மெல்ல மெல்லச் சாக ஆவன செய்யும்//<br /><br />தங்களின் ஆதங்கம் புரிகிறது. இதற்கு தீர்வு ஏதும் உண்டா என்றால், நம் கண்ணுக்கு எட்டிய அளவுக்கு ’இல்லை’ என்றே எண்ணத்தோன்றுகிறது. என்ன செய்ய ? :(வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-40032026292019842772015-06-30T08:53:25.932-07:002015-06-30T08:53:25.932-07:00எல்லாவற்றிர்க்கும் தலம்மா,,,,,,,,,,,,,
நான் சொன்னத...எல்லாவற்றிர்க்கும் தலம்மா,,,,,,,,,,,,,<br />நான் சொன்னது தலை<br />வாழ்த்துக்கள் சிந்திக்க தூண்டும் பதிவு<br />நன்றிbalaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-65537934847960856492015-06-30T08:42:26.583-07:002015-06-30T08:42:26.583-07:00இதுதான் அரசியல்.இதுதான் அரசியல்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-17758179750110301882015-06-30T08:33:34.815-07:002015-06-30T08:33:34.815-07:00
G.M Balasubramaniam said..//.
அதற்காகத் தலைக்கவ...<br /><br />G.M Balasubramaniam said..//.<br /><br />அதற்காகத் தலைக்கவசம் கூடாதென்று சொல்ல முடியுமா?.<br /><br />அதற்கு மட்டும் பிரச்சாரம்<br />கோர்ட் தலையிடாது<br />இதற்கு மட்டும் அதிரடி உத்தரவு<br />என்பதுதான் என்போன்றோரின் ஆதங்கம்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-3300502624162924152015-06-30T08:19:49.164-07:002015-06-30T08:19:49.164-07:00அம்மம்மா "தலை"யெழுத்து... அம்மம்மா...அம்மம்மா "தலை"யெழுத்து... அம்மம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-7499918224977670922015-06-30T08:19:03.464-07:002015-06-30T08:19:03.464-07:00இலவசங்கள் கொடுத்து மக்கள் மனதில் சிம்மாசனம் இட்டு ...இலவசங்கள் கொடுத்து மக்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கும் அரசு வருவாய்க்கு என்ன செய்யும் மக்களுக்கு ஊத்திக் கொடுப்பதுதானே நியாயம் இலவசங்கள் வேண்டாம் என சொல்லும் மக்கள் எங்கே. ? அதற்காகத் தலைக்கவசம் கூடாதென்று சொல்ல முடியுமா?. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-88506100089095587302015-06-30T07:39:46.785-07:002015-06-30T07:39:46.785-07:00அரசியல் - பதவி மோகமும், மக்களுக்கு இலவசங்கள் மீதான...அரசியல் - பதவி மோகமும், மக்களுக்கு இலவசங்கள் மீதான மோகம் குறையும் வரையும் இதெல்லாம் தொடரும் அவலம்! <br /><br />த.ம. 3வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-2609287126758695682015-06-30T07:27:45.469-07:002015-06-30T07:27:45.469-07:00காந்தி பிறந்த நாடு இது. இங்குதான் குடி மனிதனின் பி...காந்தி பிறந்த நாடு இது. இங்குதான் குடி மனிதனின் பிறப்புரிமை என்று பேசும் ஆட்களும் இருக்கிறார்கள். என்ன செய்ய?<br /><br />சரியாக கேள்வி கேட்டிருக்கிறீர்கள்.<br /><br />God Bless Youவெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-27542652743296349422015-06-30T06:40:45.077-07:002015-06-30T06:40:45.077-07:00எல்லாமே கே.கெ. அரசியல்!எல்லாமே கே.கெ. அரசியல்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com