tag:blogger.com,1999:blog-4924026926228242932.post7388570749737397635..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: பிரசவ சங்கல்பம்Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-17754086642538321752018-06-20T07:23:30.995-07:002018-06-20T07:23:30.995-07:00ஆமாம் கவிஞனின் உணர்வு பூர்வ நிலையை விளக்கிய விதம் ...ஆமாம் கவிஞனின் உணர்வு பூர்வ நிலையை விளக்கிய விதம் அருமை பாராட்டுக்குரியதுK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-71007906692244552132018-05-31T08:46:49.336-07:002018-05-31T08:46:49.336-07:00பாதிக்கப்படுகின்ற வேளை தான்
படைப்பாளியின் உள்ளத்தி...பாதிக்கப்படுகின்ற வேளை தான்<br />படைப்பாளியின் உள்ளத்தில்<br />படைப்புகள் பிறக்கின்றன.Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-88839688160096309732018-05-31T00:45:29.001-07:002018-05-31T00:45:29.001-07:00இவ்வாறெல்லாம் கவிஞன் படும் அவஸ்தைகள் ஒருபுறம் இருக...இவ்வாறெல்லாம் கவிஞன் படும் அவஸ்தைகள் ஒருபுறம் இருக்க, <br />கவிதா ஞானம் குறைவான என்னைப்போன்ற (ட்யூப் லைட்ஸ்) சிலர், <br />நேரம் ஒதுக்கி, ’யாதோ’ சொல்லும் மிக உயர்ந்த கருத்துச் செறிவுகள் உள்ள <br />ஒருசிலக் கவிதைகளைப் படித்து புரிந்துகொண்டு, <br />அதற்கேற்ப ஓர் பின்னூட்டமிட சங்கல்ப்பம் செய்துகொண்டு முயற்சிப்பது என்பது, <br />ஒரே நேரத்தில் இரட்டைப்பிரஸவம் நிகழ்வது போல சற்றே சிரமமாகத்தான் உள்ளது. <br /><br />மனதில் தற்காலிகமாகத் தோன்றியிருந்த பிரஸவ வைராக்யங்கள் + வலிகள் + வேதனைகள் அனைத்தும், குழந்தைகளின் முகத்தினைப் பார்த்ததும் மறைந்தும் மறந்தும் விடுவதுபோலவே ...... ஆக்கத்தின் தாக்கத்தில் கண்டுண்டு, வாசகனை மயங்கிப் போகவும் வைத்து விடுகின்றன. எனவே இதுபோன்ற பிரஸவ இன்பங்கள் தொடரட்டும்<br /><br />பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-11800467639921701292018-05-30T22:10:34.353-07:002018-05-30T22:10:34.353-07:00பெரும்பாலான வாசகர்கள் கருவில் தாங்கள் இருக்கிறோமோ ...பெரும்பாலான வாசகர்கள் கருவில் தாங்கள் இருக்கிறோமோ என்றே நினைக்கிறார்கள் முன்பு படைக்கப் பட்ட போது என்ன பின்னூட்டம் எழுதினேன் நினைவில்லை இப்போது தோன்றியது இது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-16319936207351852842018-05-30T21:36:43.565-07:002018-05-30T21:36:43.565-07:00கவிஞனையும் கவிதையையும் புரிந்துகொள்ளாமல் கடந்துபோவ...கவிஞனையும் கவிதையையும் புரிந்துகொள்ளாமல் கடந்துபோவோர் கல்மனம் படைத்தோராவர். இவர்களைப்பற்றி கவிஞர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52941941715052637612018-05-30T17:25:31.200-07:002018-05-30T17:25:31.200-07:00கவிஞனைப் புரிந்து கொள்ளாமல் ஒதுக்குவது வேதனைதான். ...கவிஞனைப் புரிந்து கொள்ளாமல் ஒதுக்குவது வேதனைதான். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-36972522921398753212018-05-30T16:57:53.830-07:002018-05-30T16:57:53.830-07:00கவிதை என்றில்லாமல் எல்லாப் படைப்புகளுக்கும் பொருந்...கவிதை என்றில்லாமல் எல்லாப் படைப்புகளுக்கும் பொருந்தும். <br /><br />சங்கல்பத்தில் ப் வருமா என்ன?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66953869994993037862018-05-30T10:00:44.860-07:002018-05-30T10:00:44.860-07:00வணக்கம் சகோதரரே
நல்ல ஆழமான அழகான கவிதை.
/தன்னைப்...வணக்கம் சகோதரரே<br /><br />நல்ல ஆழமான அழகான கவிதை.<br /><br />/தன்னைப் பாதிக்கிற<br />ஒவவொரு நிகழ்வும்<br />ஒவவொரு உணர்வும்<br />கருவாகி<br />அவனுள் வளர்ந்து<br />கவியாக வரும் வரை<br />கவிஞன் படும் பிரவச அவஸ்தை<br />அவன் மட்டுமே அறிந்தது/<br /><br />உண்மை. ஆனால் உண்மைகளை கவிதையாக்கிய அவன் உணர்வுகளை உறவுகள் புரிந்து கொள்ளாது அவனை தனிமைபடுத்தியது கொடுமையே....<br />அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com