tag:blogger.com,1999:blog-4924026926228242932.post7516130986826088651..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: அதிருப்தி எனும் அட்சயம் Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-45398176072237830612015-01-11T19:35:08.605-08:002015-01-11T19:35:08.605-08:00தேடல்கள் அதிருப்தியில்
தானே ஆரம்பிக்கிறது
அதனால...தேடல்கள் அதிருப்தியில் <br />தானே ஆரம்பிக்கிறது <br />அதனாலேயே பயணம் <br />தொடர்கிறது முன்னோக்கி <br />முரண்பாடின்றி. <br /><br />உண்மை நிலையை உணர்தியது.<br />இனியா தைப்பொங்கல் வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-70308479391984389552015-01-11T19:13:47.589-08:002015-01-11T19:13:47.589-08:00மகிழ்ச்சி, சோகம், அதிர்ச்சி, ஆச்சரியம் – எதுவாக இர...மகிழ்ச்சி, சோகம், அதிர்ச்சி, ஆச்சரியம் – எதுவாக இருந்தாலும் கவிஞனின் உள்ளத்து எழும் கவிதை உணர்வுக்கு ஏது தடை? என்பதனை அழகாக வெளிப்படுத்திய வசன கவிதை.<br />த.ம.8<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42074181323770336012015-01-11T07:41:58.827-08:002015-01-11T07:41:58.827-08:00வணக்கம்
ஐயா.
தத்துவம் நிறைந்த வரிகள் கவியாக புனைந...வணக்கம்<br />ஐயா.<br /> தத்துவம் நிறைந்த வரிகள் கவியாக புனைந்த விதம் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி.த.ம7<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-70929634197682136252015-01-11T03:17:29.920-08:002015-01-11T03:17:29.920-08:00ஆங்கிலத்தில் Contentment smothers improvement எனச்...ஆங்கிலத்தில் Contentment smothers improvement எனச் சொல்லலாம்.ஆனால் தமிழில் போது மென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்றுதான் அதிகம் போதிப்பிக்கப் படுகிறது. ஒரு கவிதை உருவவதை அழகுபடச் சொல்லி இருக்கிறீர்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-92078679829633902332015-01-11T02:32:15.158-08:002015-01-11T02:32:15.158-08:00படைப்பாளி திருப்தி அடைந்துவிட்டால் அப்புறம் புது ப...படைப்பாளி திருப்தி அடைந்துவிட்டால் அப்புறம் புது படைப்புக்கள் உருவாகாதுதான்! அருமை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-80209079962809397672015-01-11T01:51:02.477-08:002015-01-11T01:51:02.477-08:00இந்த அதிதிருப்தியே வெற்றியின் ஏணிப்படி அந்த வகையில...இந்த அதிதிருப்தியே வெற்றியின் ஏணிப்படி அந்த வகையில் தாங்களும் வெற்றியாளரே ரமணி ஐயா .வாழ்த்துக்கள் மென் மேலும் வளர்ச்சி காண .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37961222616321222932015-01-10T21:00:22.483-08:002015-01-10T21:00:22.483-08:00திருப்தி உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம் ! படிப்ப...திருப்தி உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம் ! படிப்பவர்களுக்கு உறுதியாக உண்டு!இரமணி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-32664840683055411112015-01-10T20:45:30.399-08:002015-01-10T20:45:30.399-08:00#"அடுத்த முறையேனும்
நல்ல படைப்பைத் தர முயற்சி...#"அடுத்த முறையேனும்<br />நல்ல படைப்பைத் தர முயற்சி செய் #<br />இது எனக்கும் பொருந்தும் :)<br />+1Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-86774616964628077392015-01-10T17:58:22.363-08:002015-01-10T17:58:22.363-08:00ஆம்! நமது படைப்புகளில் திருப்தி என்பது இல்லாமல் இர...ஆம்! நமது படைப்புகளில் திருப்தி என்பது இல்லாமல் இருந்தால்தான் மேலும் மேலும் அதைச் செம்மைப்படுத்தி நல்ல படைப்புகளைத் தர முடியும். இது ஒரு நல்ல படைப்பாளியின் குனம். கர்வமற்ற குணம். வாழ் நாள் முழுவதும் தேடித் தேடிப் படிப்பதின் ஆர்வம் உள்ள தன்மையை,தங்களின் தன்மையை அழகாய் உரைத்துள்ளீர்கள்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-36140267382580228802015-01-10T17:41:24.064-08:002015-01-10T17:41:24.064-08:00நல்ல படைப்பாளியின் குணம் எவ்வளவு சிறப்பாக படித்தால...நல்ல படைப்பாளியின் குணம் எவ்வளவு சிறப்பாக படித்தாலும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாமோ என்று சிந்திப்பது. அந்தப் பண்பு உங்களுக்கும் உண்டு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-82512475438029275742015-01-10T17:16:13.384-08:002015-01-10T17:16:13.384-08:00திருப்தி அடையாமல் தொடரட்டும் ஐயா...திருப்தி அடையாமல் தொடரட்டும் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-83378937261671942522015-01-10T14:26:40.881-08:002015-01-10T14:26:40.881-08:00உள்ளத்தில் எழும் ஆதங்கங்களே கவிதைகளாக வெளிவர முடிய...உள்ளத்தில் எழும் ஆதங்கங்களே கவிதைகளாக வெளிவர முடியும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-61892303649165368962015-01-10T10:00:48.730-08:002015-01-10T10:00:48.730-08:00எப்போதும்
எதிலும்
என்றும்
திருப்தியடையாத
என் ...எப்போதும்<br /> எதிலும்<br /> என்றும்<br /> திருப்தியடையாத<br /> என் கவிமனது<br /><br />உண்மையான வார்த்தை கவிஞரே...<br />எனது பதிவு மோதகமும், அதிரசமும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com