tag:blogger.com,1999:blog-4924026926228242932.post752963945536697179..comments2024-03-28T04:52:10.558-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: மூடுபனி ( 5 )Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43125305308903311942014-04-06T02:17:51.910-07:002014-04-06T02:17:51.910-07:00ஹை ரமணிசார் அப்ப நீங்க பகுத்தறிவு வாதி இல்லையா?? ...ஹை ரமணிசார் அப்ப நீங்க பகுத்தறிவு வாதி இல்லையா?? என்னைப்போல் தானா நீங்கள்? சோமு உங்கள் மனதில் இருப்பதை பட் பட் என்று சொன்னது எனக்கு ஆச்சர்யத்தை தருகிறது...இவர் சொன்னதையே பெரியப்பா வேறு விதமாக 20 வருஷத்துக்கு முன்னாடி அப்படி என்ன தான் சொன்னார்.. என்ன ரமணி சார் இப்படி தொடர் சஸ்பென்ஸ் வைக்கிறீங்களே.... த.ம.13கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-34949105989805803982014-04-05T09:40:01.975-07:002014-04-05T09:40:01.975-07:00ஆச்சரியமான விஷயம்! மூடுபனி என்று தலைப்பில் ஏன் வைத...ஆச்சரியமான விஷயம்! மூடுபனி என்று தலைப்பில் ஏன் வைத்தீர்கள் என்று இப்போதுதான் புரிகிறது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-47218921828684581842014-04-02T03:40:30.372-07:002014-04-02T03:40:30.372-07:00விறுவிறுப்பு குறையாமல் 20 ஆண்டுகளுக்கு முன்பு ......விறுவிறுப்பு குறையாமல் 20 ஆண்டுகளுக்கு முன்பு ... மூடுபனி மெல்ல விலகுவதாக தெரிந்தாலும் மறுபடி தொடர்கிறது. சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67838227431278424572014-04-01T18:36:35.605-07:002014-04-01T18:36:35.605-07:00ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னால்
ஏறக்குறைய இதே வார...ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னால்<br />ஏறக்குறைய இதே வார்த்தையை தீர்மானமாக<br />வேறு விதமாகச் சொன்ன எனது பெரியப்பாவின்<br />மறக்க முடியாத நினைவுகளும்,,,,<br />அந்த நிகழ்வுகளும்தான்//<br /><br />வியக்க வைக்கும் உண்மைகள் ஆவல் அதிகமாகிறது.மூடுபனி எப்போது விலகும்?கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-77493883120535549782014-03-31T17:59:22.159-07:002014-03-31T17:59:22.159-07:00த.ம. 11த.ம. 11டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43928640682723358482014-03-31T17:58:47.669-07:002014-03-31T17:58:47.669-07:00//நீங்கள் ஒரு பகுத்தறிவு வாதி போல வெளியே
காட்டிக் ...//நீங்கள் ஒரு பகுத்தறிவு வாதி போல வெளியே<br />காட்டிக் கொள்வது கூட வெறும்<br /> நடிப்புத்தான் மாப்பிள்ளை<br />உண்மையில் நீங்கள் அப்படி இல்லை//<br />இது நிறையப் பேருக்கு பொருந்தும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-40165515763498273472014-03-30T21:59:20.384-07:002014-03-30T21:59:20.384-07:00'ஹிப்னாடிசத் தூக்கத்தில் ' என்றும் உளவியல்...'ஹிப்னாடிசத் தூக்கத்தில் ' என்றும் உளவியல் இணையத் தொடர் நன்றே நகருகிறது.<br />மேலும், தொடர வாழ்த்துகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-29234070880528317352014-03-30T16:42:51.633-07:002014-03-30T16:42:51.633-07:00"நீங்கள் உண்மையில் பகுத்தறிவு வாதி இல்லை
உங்..."நீங்கள் உண்மையில் பகுத்தறிவு வாதி இல்லை<br />உங்கள் ஜாதக அமைப்பு அப்படி//உண்மைதானேகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-48459272912704405432014-03-30T06:45:57.752-07:002014-03-30T06:45:57.752-07:00மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்! நன்றீ!மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்! நன்றீ!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-32378515204589128112014-03-30T01:17:14.352-07:002014-03-30T01:17:14.352-07:00இதுவரை சுவாரசியமாக சென்றுகொண்டிருக்கிறது... தொடருங...இதுவரை சுவாரசியமாக சென்றுகொண்டிருக்கிறது... தொடருங்கள்... ஆவலுடன் இருக்கிறேன்....Maria Regan Jonsehttps://www.blogger.com/profile/14480870791223398309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15507225076661222252014-03-29T10:23:44.067-07:002014-03-29T10:23:44.067-07:00ஃப்ளாஷ்பாக் வருகிறது என்றால் ஏதோவொரு ட்விஸ்டும் இர...ஃப்ளாஷ்பாக் வருகிறது என்றால் ஏதோவொரு ட்விஸ்டும் இருக்குமோ? என்று தோன்ற வைத்துள்ளது! ஆவலுடன் காத்திருக்கின்றோம்!<br /><br />த.ம.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-35308077385698478892014-03-29T07:10:44.982-07:002014-03-29T07:10:44.982-07:00This comment has been removed by the author.Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-35639896286208851972014-03-29T05:38:48.016-07:002014-03-29T05:38:48.016-07:00பெரியப்பாவும் கதைக்குள் வந்துவிட்டாரா.
கதைக்குள் க...பெரியப்பாவும் கதைக்குள் வந்துவிட்டாரா.<br />கதைக்குள் கதை<br />வியப்பின்மேல் வியப்பு<br />தொடர்கிறேன் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-60863312403875491882014-03-29T05:38:40.813-07:002014-03-29T05:38:40.813-07:00பெரியப்பாவும் கதைக்குள் வந்துவிட்டாரா.
கதைக்குள் க...பெரியப்பாவும் கதைக்குள் வந்துவிட்டாரா.<br />கதைக்குள் கதை<br />வியப்பின்மேல் வியப்பு<br />தொடர்கிறேன் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-1432262627676185652014-03-29T05:30:59.655-07:002014-03-29T05:30:59.655-07:00அதுதானே ,பிளாஷ்பேக் இல்லாமல் கதையா ?
அசத்துங்க சார...அதுதானே ,பிளாஷ்பேக் இல்லாமல் கதையா ?<br />அசத்துங்க சார் !<br />த ம +1Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-81466752669595596862014-03-29T05:13:16.641-07:002014-03-29T05:13:16.641-07:00 நானும் தொடர்கிறேன்! நானும் தொடர்கிறேன்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-22234489249254646912014-03-29T04:52:08.670-07:002014-03-29T04:52:08.670-07:00கதைக்குள் கதை.....? தொடர்கிறேன்கதைக்குள் கதை.....? தொடர்கிறேன்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-28300018493584372542014-03-29T04:23:54.643-07:002014-03-29T04:23:54.643-07:00தொடர்கிறேன்.. தொடர்கிறேன்.. நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-58588921279307381952014-03-29T01:09:50.590-07:002014-03-29T01:09:50.590-07:00வியப்பின் உச்சகட்டம்... பெரியப்பா என்ன சொன்னாரோ?
...வியப்பின் உச்சகட்டம்... பெரியப்பா என்ன சொன்னாரோ?<br /><br />மொத்த பகுதிகளையும் படித்து விட்டு வந்தேன். இந்திரா செளந்தர்ராஜன் கதைகள் படித்தது போன்ற உணர்வைத் தந்தது.<br /><br />தொடர்கிறேன் சார். த.ம +1ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-86387144106137863452014-03-29T00:19:42.291-07:002014-03-29T00:19:42.291-07:00ஆச்சர்யம்தான்! தொடர்கிறேன்! நன்றி!ஆச்சர்யம்தான்! தொடர்கிறேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-59305471737824772652014-03-29T00:12:59.939-07:002014-03-29T00:12:59.939-07:00திறந்த வாய் மூடாமல் அல்லது அல்லது
திறந்த கண் மூடா...திறந்த வாய் மூடாமல் அல்லது அல்லது <br />திறந்த கண் மூடாமல் 5 மூடுபனியும் வாசித்தேன்.<br /><br />பின்னரும் தொடருவேன். திகில், மர்மம் !!!!!!...<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46625932870344365902014-03-28T23:27:14.886-07:002014-03-28T23:27:14.886-07:00சிறுகதை தொடர்கிறது என்றால் மர்மமும் தொடர்ந்த வண்ணம...சிறுகதை தொடர்கிறது என்றால் மர்மமும் தொடர்ந்த வண்ணமே உள்ளதே அருமை வாழ்த்துக்கள்......!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-6355216411259610842014-03-28T23:17:25.680-07:002014-03-28T23:17:25.680-07:00சிறப்பான பகிர்வு இது மேலும் சிறப்பாகத் தொடர வாழ்த்...சிறப்பான பகிர்வு இது மேலும் சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள் ஐயா .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-80736878753825500802014-03-28T23:16:18.226-07:002014-03-28T23:16:18.226-07:00"நீங்கள் உண்மையில் பகுத்தறிவு வாதி இல்லை
உங்...<br />"நீங்கள் உண்மையில் பகுத்தறிவு வாதி இல்லை<br />உங்கள் ஜாதக அமைப்பு அப்படி "என்கிற வார்த்தை<br />மூடுபனியாக மர்மத்தை அதிகப்படுத்துகிறது..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-80070751232729393682014-03-28T22:52:07.683-07:002014-03-28T22:52:07.683-07:00தொடரும் வியப்புகள்.. பெரியப்பா என்ன சொன்னார் என்ற...தொடரும் வியப்புகள்.. பெரியப்பா என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன்...... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com