tag:blogger.com,1999:blog-4924026926228242932.post7672713929791402612..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: கவிதை என்பது உணர்வு கடத்திYaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-6525320827374758002014-08-15T16:18:45.071-07:002014-08-15T16:18:45.071-07:00வணக்கம்
ஐயா.
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில்...வணக்கம்<br />ஐயா.<br /><br />இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்றுபார்வையிட முகவரி.<br />http://blogintamil.blogspot.com/2014/08/blog-post_16.html?showComment=1408144560192#c7901132577909697036<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-89647883108847154482013-08-16T00:41:04.557-07:002013-08-16T00:41:04.557-07:00kovaikkavi said...//
தான் உணர்ந்ததை பிறர் உணரச் ச...kovaikkavi said...//<br /><br />தான் உணர்ந்ததை பிறர் உணரச் செய்பவை எவையோ<br />அவை மட்டுமே கவிதையாய் இருக்க முடியும்<br />ஏனெனில் கவிதை ஒரு உணர்வு கடத்தி "என்கிறேன்<br />agree....<br />congratz..//<br /><br />தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30886008025520125242013-08-16T00:20:33.153-07:002013-08-16T00:20:33.153-07:00தான் உணர்ந்ததை பிறர் உணரச் செய்பவை எவையோ
அவை மட்ட...தான் உணர்ந்ததை பிறர் உணரச் செய்பவை எவையோ<br /> அவை மட்டுமே கவிதையாய் இருக்க முடியும்<br /> ஏனெனில் கவிதை ஒரு உணர்வு கடத்தி "என்கிறேன்<br />agree....<br />congratz..<br />Vetha.Elangathilakam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-89727140737326464242012-12-14T15:01:57.430-08:002012-12-14T15:01:57.430-08:00ஹேமா //
உணர்வு கடத்தி...அருமையான சொல்லாடல் !/
/
/...ஹேமா //<br /><br />உணர்வு கடத்தி...அருமையான சொல்லாடல் !/<br />/<br />/தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி<br /><br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-61173484497936275712012-12-14T11:00:34.723-08:002012-12-14T11:00:34.723-08:00உணர்வு கடத்தி...அருமையான சொல்லாடல் !உணர்வு கடத்தி...அருமையான சொல்லாடல் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30774892292936517932012-12-12T15:40:06.821-08:002012-12-12T15:40:06.821-08:00சேக்கனா M. நிஜாம் .//
.
ரசித்து படித்தேன் !
அருமை/...சேக்கனா M. நிஜாம் .//<br />.<br />ரசித்து படித்தேன் !<br />அருமை/<br /><br />/தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி<br /><br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-23761499687560100352012-12-12T15:38:40.389-08:002012-12-12T15:38:40.389-08:00s suresh //
கவிதையின் இலக்கணம் சொல்லிய கவிதை சிறப...s suresh //<br /><br />கவிதையின் இலக்கணம் சொல்லிய கவிதை சிறப்பு! வாழ்த்துக்கள்! நன்றி!//<br /><br />தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-8259508043534962882012-12-12T15:37:33.959-08:002012-12-12T15:37:33.959-08:00மீனாக்ஷி //
Beautiful!//
தங்கள் வரவுக்கும் உற்சா...மீனாக்ஷி //<br /><br />Beautiful!//<br /><br />தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-14670449711766048512012-12-12T15:36:37.067-08:002012-12-12T15:36:37.067-08:00மாதேவி //
உணர்வுகளின் வெளிப்பாடு நல்ல கவிதையாகின்...மாதேவி //<br /><br />உணர்வுகளின் வெளிப்பாடு நல்ல கவிதையாகின்றது//<br /><br />தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி<br />.Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-69663245314243629772012-12-12T15:35:26.700-08:002012-12-12T15:35:26.700-08:00சுடர்விழி //
அருமை! நான் அடிக்கடி யோசிப்பதுண்டு, க...சுடர்விழி //<br />அருமை! நான் அடிக்கடி யோசிப்பதுண்டு, கவிதை என்பது அறிவு சார்ந்ததா, உணர்வு சார்ந்ததா என்று! ஆனால் உணர்வான கவிதைதான் அடுத்தவரையும் உணர வைக்கும் என்று அழகாகச் சொல்லிவிட்டீர்களே!//<br /><br />தங்கள் வரவுக்கும் விரிவான அருமையான<br />சிந்திக்கத் தூண்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி<br /><br /><br /><br /><br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-87838097848015340572012-12-12T15:33:56.351-08:002012-12-12T15:33:56.351-08:00King Raj //
மிகச்சரி...கவிதை உணர்வுகளின் வடிகாலும...King Raj //<br /><br />மிகச்சரி...கவிதை உணர்வுகளின் வடிகாலும் ஆகுமே..!//<br /><br />தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52477837263779933272012-12-12T09:56:47.119-08:002012-12-12T09:56:47.119-08:00தான் உணர்ந்ததை பிறர் உணரச் செய்பவை எவையோ
அவை மட்டு...தான் உணர்ந்ததை பிறர் உணரச் செய்பவை எவையோ<br />அவை மட்டுமே கவிதையாய் இருக்க முடியும்<br />ஏனெனில் கவிதை ஒரு உணர்வு கடத்தி "என்கிறேன்//<br /><br />நீங்கள் சொல்வது உண்மைதான்.<br />கவிதை மனதில் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தும் கண்ணாடி தான். நல்ல விளக்கம். <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-77829804049829943782012-12-12T00:20:44.725-08:002012-12-12T00:20:44.725-08:00ஆம் கவிதைகள் காலத்தை சொல்லும் கண்ணாடிகள் தான் .மரப...ஆம் கவிதைகள் காலத்தை சொல்லும் கண்ணாடிகள் தான் .மரபுக்கவிதைக்கு தமிழில் பண்டிதமாக வேண்டும். புதுக்கவிதைக்கு இலக்கணங்கள் தேவையில்லையே. காலத்திற்கேற்றார் போல் வளைந்து கொடுத்தால் தானே வாழ முடியும் .வளைந்து தான் கொடுக்கிறோமேயொழிய உடைந்து வேறு கிளைக்குத் தாவுவதில்லை . கவிதை அழகு..ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-61210763651759334752012-12-11T22:47:50.019-08:002012-12-11T22:47:50.019-08:00சிறப்பான வரிகள். சிறப்பான வரிகள். ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-50960016381258339772012-12-11T16:37:37.389-08:002012-12-11T16:37:37.389-08:00அப்பாதுரை //
உணர்வு கடத்தி - அழகான படிமம்.//
அந்...அப்பாதுரை //<br /><br />உணர்வு கடத்தி - அழகான படிமம்.//<br /><br />அந்த ஒரு வார்த்தையின் விரிவாகத்தான்<br />இதை எழுதினேன்<br />தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-80466424584224723172012-12-11T16:30:23.946-08:002012-12-11T16:30:23.946-08:00அருணா செல்வம் //
நீங்கள் சொல்வதும் உண்மை தான் இரம...அருணா செல்வம் //<br /><br />நீங்கள் சொல்வதும் உண்மை தான் இரமணி ஐயா.<br />மரபில் எழுதுவது தான் கவிதைக்கு அழகென்று நினைத்து...நான் எதுகையையும் மோனையையும் அழகாக அடுக்கி...இலக்கணத்திற்காகச் சொல்லவந்ததைச் சுறுக்கி...<br />இயற்சீர் வெண்டளையிலும், வெண்சீர் வெண்டளையிலும் விரவி வந்தள்ளதா என்று பார்த்து...தளை தட்டுகிறதா... என்று ஆராய்ந்து எழுதினாலும்... சாதாரண புதுக்கவிதைக்குக் கிடைக்கும் மதிப்பு கூட கிடைப்பதில்லை.//<br /><br /><br />உரைநடையை ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதிவிட்டு அதைக் கவிதை என்று சொல்வது நியாயமா என்றும் எனக்குத் தெரியவில்லை//<br /><br /><br />.நான் உங்கள் படைப்புகளின் பரம ரசிகன்<br />பட்டுச் சேலை கட்டி தலை நிறையப் பூச் சூடி<br />தரை பார்த்து தடம் பார்த்து நடந்து வரும்<br />பெண்ணைப் பார்க்க சந்தோஷமாகத்தான் உள்ளது<br />காலச் சூழல் பிழைப்பு அப்படி எல்லோராலும்<br />பவனி வர முடியவில்லை<br /><br />ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னால்<br />இப்போது ஜீன்ஸ் அணியும் பெண்களை நினைப்பதை போல<br />சல்வார் கமீஸ் சுடிதார் அணிந்த பெண்களை<br />சேலை கட்டும் பெண்களை ஒப்பிட்டு கொஞ்சம்<br />வித்தியாசமாகப் பார்த்த காலம் எனக்கு நன்றாகத் தெரியும்<br /><br />நான் எழுத ஏதேனும் ஒரு விஷயம் கிடைத்தால்<br />வசன கவிதைக்கும் வசனத்துக்கும் இடையில்<br />(யாதோ )ஒரு வடிவத்தில் எழுதிவிடுகிறேன்<br /><br />எழுத விஷயம் ஏதுமில்லை எழுத்தித்தான் <br />ஆகவேண்டும் எனில் சட்டென மரபுக் கவிதைக்கு<br />வந்து விடுகிறேன் அவ்வளவே.<br /><br />தங்கள் வரவுக்கும் விரிவான அருமையான<br />சிந்திக்கத் தூண்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி<br /><br /><br /><br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-9519803628620378512012-12-11T16:11:58.252-08:002012-12-11T16:11:58.252-08:00G.M Balasubramaniam //
கவிதைக்கு ஒரு இலக்கணம். . ...G.M Balasubramaniam //<br /><br />கவிதைக்கு ஒரு இலக்கணம். . ?<br /><br />இலக்கணம் எனச் சொல்ல முடியாது<br />ஒரு மாறுதலான யோசனை அவ்வளவே<br />யோசித்துப் பார்த்தால் நமக்கும் கவிதை காதல்<br />கடவுள் தவிர நினைத்தவுடன் இஷ்டத்திற்கு<br />எழுதுவதற்கு பிரச்சனையில்லாத பொருள்<br />வேறு என்னதான் இருக்கிறது<br />தங்கள் உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-38721109669001420522012-12-11T15:19:45.012-08:002012-12-11T15:19:45.012-08:00ShankarG //
,
'கவிதை என்பது உணர்வு கடத்தி'...ShankarG //<br />, <br />'கவிதை என்பது உணர்வு கடத்தி' ஒரு கவிதைக்கான இலக்கணத்தை நன்றாகச் சொல்கிறது. வாழ்க,..<br /><br />தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்<br />அருமையான பின்னூட்டத்திற்கும் <br />மனமார்ந்த நன்றி <br /><br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-58250250110570203532012-12-11T15:17:49.868-08:002012-12-11T15:17:49.868-08:00koodal bala //
நல்ல கருத்து !//
தங்கள் உடன் வரவு...koodal bala //<br /><br />நல்ல கருத்து !//<br /><br />தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்<br />பின்னூட்டத்திற்கும் <br />மனமார்ந்த நன்றி <br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-45476895095935067212012-12-11T15:16:20.685-08:002012-12-11T15:16:20.685-08:00semmalai akash //
ஒரு நிழல்ப்படத்தின் குறைவாக இரு...semmalai akash //<br /><br />ஒரு நிழல்ப்படத்தின் குறைவாக இருக்குமோ? :-)அருமை ஐயா அருமை அனைவரின் உள்ளத்தில் உள்ள உணர்வுகளும் இதுதான். <br />அருமையான பகிர்வு///<br /><br />தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்<br />பின்னூட்டத்திற்கும் <br />மனமார்ந்த நன்றி <br /><br />.Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-41383790456468726772012-12-11T15:14:35.664-08:002012-12-11T15:14:35.664-08:00ஸாதிகா //
// அடடா...என்ன அருமையான விளக்கம்./
/தங...ஸாதிகா //<br /><br />// அடடா...என்ன அருமையான விளக்கம்./<br /><br />/தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்<br /> பின்னூட்டத்திற்கும் <br />மனமார்ந்த நன்றி <br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-27491238273194268782012-12-11T15:12:12.609-08:002012-12-11T15:12:12.609-08:00கவியாழி கண்ணதாசன் //
சரியான கணிப்பு ,உண்மையில் நீ...கவியாழி கண்ணதாசன் //<br /><br />சரியான கணிப்பு ,உண்மையில் நீங்கள் சொல்வது சரி,\\தான் உணர்ந்ததை பிறர் உணரச் செய்பவை எவையோ<br />அவை மட்டுமே கவிதையாய் இருக்க முடியும்//<br /><br />தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்<br /> அருமையான பின்னூட்டத்திற்கும் <br />மனமார்ந்த நன்றி <br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44863454533856162572012-12-11T15:10:20.653-08:002012-12-11T15:10:20.653-08:00Lakshmi /
தங்கள் முதல் வரவுக்கும் உற்சாகமூட்டும்
...Lakshmi /<br /><br />தங்கள் முதல் வரவுக்கும் உற்சாகமூட்டும்<br />பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-33469044125095203682012-12-11T08:55:45.371-08:002012-12-11T08:55:45.371-08:00ரசித்து படித்தேன் !
அருமை
தொடர வாழ்த்துகள்...ரசித்து படித்தேன் !<br /><br />அருமை<br /><br />தொடர வாழ்த்துகள்...சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39768910905317293242012-12-11T08:33:03.775-08:002012-12-11T08:33:03.775-08:00கவிதையின் இலக்கணம் சொல்லிய கவிதை சிறப்பு! வாழ்த்து...கவிதையின் இலக்கணம் சொல்லிய கவிதை சிறப்பு! வாழ்த்துக்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com