tag:blogger.com,1999:blog-4924026926228242932.post8311126139302640163..comments2024-03-19T05:19:30.074-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: நம்பிக்கைYaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37352225959411860212011-11-25T20:16:55.523-08:002011-11-25T20:16:55.523-08:00நம்பிக்கைபாண்டியன் //
தங்கள் வரவுக்கும் விரிவான ...நம்பிக்கைபாண்டியன் //<br /><br />தங்கள் வரவுக்கும் விரிவான அழகான<br />பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-6583552022330426172011-11-19T11:18:04.846-08:002011-11-19T11:18:04.846-08:00கேள்விப்படாத அருமையான உபன்யாச கதை! நல்ல விசயங்களை ...கேள்விப்படாத அருமையான உபன்யாச கதை! நல்ல விசயங்களை கண்மூடித்தனமாக நம்பினால், எந்த காலத்திலும், யாருக்கும் நிச்சயம் நல்ல பலனை தரும்நம்பிக்கைபாண்டியன்https://www.blogger.com/profile/07294942165725732698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-17525936742816251852011-11-16T01:37:33.500-08:002011-11-16T01:37:33.500-08:00jayaram thinagarapandian //
தங்கள் வரவுக்கும்
பி...jayaram thinagarapandian //<br />தங்கள் வரவுக்கும் <br />பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91203886939323659842011-11-16T01:25:26.713-08:002011-11-16T01:25:26.713-08:00நம்பிக்கை தான் வாழ்க்கை ..:)
super sir..நம்பிக்கை தான் வாழ்க்கை ..:)<br />super sir..Thooralhttps://www.blogger.com/profile/02072614118109192207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-90682969647542591432011-11-14T15:05:35.186-08:002011-11-14T15:05:35.186-08:00bandhu //
தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
பின்னூட...bandhu //<br />தங்கள் வரவுக்கும் விரிவான அழகான<br />பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-64641250947056989452011-11-14T10:06:11.215-08:002011-11-14T10:06:11.215-08:00//நீங்கள்
பெரியவர்கள் ஆகி அனைத்து விஷயங்களையும்
நீ...//நீங்கள்<br />பெரியவர்கள் ஆகி அனைத்து விஷயங்களையும்<br />நீங்களே புரிந்து கொள்கிற வரையில் பெரியவர்கள்<br />சொல்வதனை வேதவாக்காகக் கொள்ளுங்கள்//<br />இந்த unquestioning faith தான் நாம் இளமையில் பலவற்றை கற்றுக்கொள்ள உதவியாக இருக்கிறது. இல்லையேல், ஒவ்வொரு விஷயத்தையும் இதை கற்றுக்கொண்டால் என்ன பலன், புத்தகத்தில் உள்ளது உண்மையாக இருக்குமா, அப்பாவுக்கு என்ன தெரியும்.. என்று கேள்விகள் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தால், எதையும் கற்றுக்கொள்ள மாட்டோம். <br /><br />மிக அருமையான கதை. என் குழந்தைகளுக்கு சொல்ல எனக்கு ஒரு நல்ல கதை கிடைத்தது.. அரிய கருத்தும்..bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-84793580016752763062011-11-14T01:38:00.446-08:002011-11-14T01:38:00.446-08:00தென்காசித் தமிழ்ப் பைங்கிளி //
தங்கள் வரவுக்கும்...தென்காசித் தமிழ்ப் பைங்கிளி //<br /><br />தங்கள் வரவுக்கும் விரிவான அழகான<br />பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-5051228257890007702011-11-13T19:56:08.832-08:002011-11-13T19:56:08.832-08:00கதைகள் சொல்லி, சிந்தனைகளை குழந்தைகளுக்கு வளர்ப்பத...கதைகள் சொல்லி, சிந்தனைகளை குழந்தைகளுக்கு வளர்ப்பது என்பது ஒரு பெரிய கலைதான்.மதம் சார்ந்ததா?அறிவு சார்ந்ததா? என்பது இரண்டாம் கட்டம்தான்.இப்போதுள்ள பெற்றோர்களுக்கு குழந்தைகளை கவனிக்கவே நேரமிருப்பதில்லை.எங்கே கதை சொல்வது.கதைகள் கேட்டு வளரும் குழந்தைகளுக்கு கற்பனைத் திறன் அதிகமாகவே இருக்கும் என்பது மறுக்கமுடியாத ஒன்று.கதை சொல்லியே அனைத்திற்கும் விளக்கம் அளிப்பது என் தந்தையின் வழக்கம்.உங்கள் கதையினையும் அப்படித்தான் கதாப் பாத்திரங்களை கற்பனை செய்து கொண்டே ரசித்தேன்.என் அப்பா இறந்த பின் நான் கேட்கும் முதல் கதை இது.அருமையான பதிவு.தென்காசித் தமிழ்ப் பைங்கிளிhttps://www.blogger.com/profile/15962700445504194600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-62089285451071827472011-11-13T18:36:55.420-08:002011-11-13T18:36:55.420-08:00அப்பாதுரை //
தங்கள் வரவுக்கும் அழகான
பின்னூட்டத...அப்பாதுரை //<br /><br />தங்கள் வரவுக்கும் அழகான<br />பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-71077405857218726342011-11-13T18:03:32.034-08:002011-11-13T18:03:32.034-08:00//வெறும் இந்த ஓலைக்கா என நினைத்திருப்பான்
அதுவும்...//வெறும் இந்த ஓலைக்கா என நினைத்திருப்பான்<br /><br />அதுவும் சரிதான்!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-12959081561121028042011-11-13T16:27:59.884-08:002011-11-13T16:27:59.884-08:00சந்திரகௌரி said...
தங்கள் வரவுக்கும் விரிவான அழகா...சந்திரகௌரி said...<br /><br />தங்கள் வரவுக்கும் விரிவான அழகான<br />பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91902749087365592392011-11-13T12:02:00.988-08:002011-11-13T12:02:00.988-08:00இக்கதையை இப்போதுள்ள காலத்திற்கு சொன்னால் பிள்ளைகள்...இக்கதையை இப்போதுள்ள காலத்திற்கு சொன்னால் பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாது முழிக்கத்தான் வேண்டும்.கடலுக்குக் கீழ் ஒரு இலங்கை. கடலுக்கு மேல் ஒரு இலங்கை, கூடைக்குள் எரிச்செல்லுதல் இப்படியெல்லாம் கதை சொல்ல முடியாது. திருப்பிக் கேட்க முடியாததனாலேயே இன்று நாம் பல விளக்கங்களை இழந்து நிற்கின்றோம்.kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-1951758068906008442011-11-13T07:55:03.197-08:002011-11-13T07:55:03.197-08:00விமலன் //
தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
பின்னூட...விமலன் //<br /><br />தங்கள் வரவுக்கும் விரிவான அழகான<br />பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-38850730325785436932011-11-13T07:54:26.604-08:002011-11-13T07:54:26.604-08:00மகேந்திரன் //
தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
பின...மகேந்திரன் //<br /><br />தங்கள் வரவுக்கும் விரிவான அழகான<br />பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-25555297266737139162011-11-13T07:49:49.209-08:002011-11-13T07:49:49.209-08:00கதை சொல்ல்லும் புராணங்கள் ஏன் நம்பிக்கையை வளர்க்கவ...கதை சொல்ல்லும் புராணங்கள் ஏன் நம்பிக்கையை வளர்க்கவில்லை வாழ்வியல் நம்பிக்கையை என்பது ஒரு புறம் இருக்க இன்றைக்கு சிறுவர்களுக்கான இலக்கியம் நிறைய வந்து விட்டது.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42880988658204521342011-11-13T07:44:51.977-08:002011-11-13T07:44:51.977-08:00நம்பி கைகொடுக்கும் செய்திகளை
புராணங்கள் வழியாக சொல...நம்பி கைகொடுக்கும் செய்திகளை<br />புராணங்கள் வழியாக சொல்லியிருக்கிறார்கள்..<br />சிற்சில முரண்பாடுகள் இருந்தாலும்<br />பெரும்பாலும் நம் வாழ்வாதாரத்துக்கு<br />நம்பிக்கை ஊட்டுபவையாகவே<br />இருக்கின்றன..<br />அருமையாக அலசி அதன் முடிவை<br />கருத்தாளர்களிடம் விட்டிருப்பது<br />சாதுர்யம் நண்பரே...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67645465851435439412011-11-13T06:41:53.908-08:002011-11-13T06:41:53.908-08:00மனோ சாமிநாதன் //
தங்கள் வரவுக்கும் விரிவான அழகான...மனோ சாமிநாதன் //<br /><br />தங்கள் வரவுக்கும் விரிவான அழகான<br />பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-81704198455635633502011-11-13T06:19:29.443-08:002011-11-13T06:19:29.443-08:00முன்பெல்லாம் பெரியோர் சொல்வதெல்லாம் வேதம் என்று அன...முன்பெல்லாம் பெரியோர் சொல்வதெல்லாம் வேதம் என்று அனைத்தையுமே அவர்கள் சொல்படி நடந்ததால் இந்தக் கதை அந்தக் காலத்திற்கு மிகவும் பொருத்தமான கதை. ஆனால் இன்றைக்கு ஐந்து வயசு குழந்தை கூட கேல்வி கேட்கிறது. நமக்குத்தான் பதில் சொல்லத் தெரிவதில்லை!<br /><br />மிகவும் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறீர்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-23627818351824044402011-11-13T05:52:03.422-08:002011-11-13T05:52:03.422-08:00ரெவெரி //
தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்...ரெவெரி //<br /><br />தங்கள் வரவுக்கும் <br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-33102540032232274282011-11-13T05:18:26.032-08:002011-11-13T05:18:26.032-08:00எல்லாம் நம்பிக்கை தான்...
பெரியவர்கள் சொல்லிப் போ...எல்லாம் நம்பிக்கை தான்...<br /><br />பெரியவர்கள் சொல்லிப் போன கதைகளில் நிறைய விஷயம் சொல்லியிருக்கிறார்கள்...பகிர்ந்தமைக்கு நன்றி ரமணி சார்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-62956895705636552682011-11-13T05:08:36.642-08:002011-11-13T05:08:36.642-08:00M.R //
தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மன...M.R //<br /><br />தங்கள் வரவுக்கும் <br />பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-69905344242617330062011-11-13T04:02:20.628-08:002011-11-13T04:02:20.628-08:00த.ம 12த.ம 12M.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-80194190689148787982011-11-13T04:01:42.708-08:002011-11-13T04:01:42.708-08:00நல்ல கருத்து நண்பரே ,அறிந்தவர் வழிகாட்டின் படி கேட...நல்ல கருத்து நண்பரே ,அறிந்தவர் வழிகாட்டின் படி கேட்டால் நல் வழி பிறக்கும் ,நல் கருத்துM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-71968720959773522562011-11-13T02:40:29.090-08:002011-11-13T02:40:29.090-08:00துரைடேனியல் //
தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற...துரைடேனியல் //<br /><br />தங்கள் வரவுக்கும் <br />பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-10415590642792059632011-11-13T02:10:29.829-08:002011-11-13T02:10:29.829-08:00Interesting Story.Interesting Story.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.com