tag:blogger.com,1999:blog-4924026926228242932.post8676805793037497830..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: சமைத்தலும் ,படைத்தலும் Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53560458550482060492016-08-07T19:22:06.223-07:002016-08-07T19:22:06.223-07:00சிறப்பான ஒப்பீடு.....சிறப்பான ஒப்பீடு.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-14341796746439494282016-08-06T08:40:03.360-07:002016-08-06T08:40:03.360-07:00எப்பவும் முதல் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில்
அப...எப்பவும் முதல் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில்<br />அப்பா பேப்பர் படிக்கிறார், அம்மா சகைக்கிறார் என்று படம் போட்டு பாடம் சொல்லும் கதை தான்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-49020212651094630972016-08-05T23:53:41.038-07:002016-08-05T23:53:41.038-07:00நீங்களும் உங்கள் மனைவியும் இடம் மாறினால் எப்படி இ...நீங்களும் உங்கள் மனைவியும் இடம் மாறினால் எப்படி இருக்கும் ஒருவருக்கு கை வந்தது இன்னொருவருக்கு இருக்குமா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-26298942908830534742016-08-05T09:49:58.785-07:002016-08-05T09:49:58.785-07:00உங்களுக்கே இப்படி என்றால் பிரம்மாவுக்கு எப்படி ஒவ்...உங்களுக்கே இப்படி என்றால் பிரம்மாவுக்கு எப்படி ஒவ்வொரு மனிதனையும் வித்தியாசமாக படைப்பது என்பது பற்றி எவ்வளவு குழப்பம் வரும்!!<br /><br />-- <br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-72294195213315726962016-08-05T06:18:21.185-07:002016-08-05T06:18:21.185-07:00Avargal Unmaigal //
(ஆயிரம் அடிகண்ட சரியா, தந்த ச...Avargal Unmaigal //<br /><br />(ஆயிரம் அடிகண்ட சரியா, தந்த சரியா ? )<br />அந்த அற்புத பூரிக்கட்டைதானே<br />எழுத்துக்கு அடியெடுத்துத் தரும் போதிமரம்<br />அச்சாணி ,ஆணிவேர்,அஸ்திவாரம்<br /><br />அதற்கு இன்னமும் அங்கீகாரம் தந்து<br />அந்த சிம்பலை பதிவின் முன்பக்கம் போடாததும்<br />பிராண்ட் சிம்பலாக இன்னும் அங்கீகாரம்<br />பெறாமலிருப்பதும் ஏன் எனத் தான் பலருக்கும்<br />புரியவில்லை. எனக்கும்தான்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-22458716788815742012016-08-05T05:27:16.252-07:002016-08-05T05:27:16.252-07:00குருவே இவ்வளவு தெளிவாக சொன்ன பிறகு நான் சொல்ல என்ன...குருவே இவ்வளவு தெளிவாக சொன்ன பிறகு நான் சொல்ல என்ன இருக்கிறது...<br /><br /><br />ஆ ஒன்று சொல்ல மறந்திட்டேன் நான் முதலில் என்ன சமைக்கலாம் என்று யோசித்துவிட்டு அதன் பிறகு சமைக்கும் போது என்ன எழுதலாம் என்று யோசிப்பேன்.. எழுதுவதில் பிரச்சனை இல்லை என்ன எழுதினாலும் அதற்கென்று ஒரு கூட்டம் இருக்கிறது ஆனால் சமைப்பதில் சொதப்பினால் உடனடிபலனாக பூரிக்கட்டை பூஜை நடந்துவிடும் பரிகாரமாக...<br /><br /><br />குரு கொடுத்துவைச்சவர் எழுத்து படைப்பை படித்துவிட்டு நிம்மதியாக அடுத்த படைப்பை பற்றி சிந்திக்க சென்றுவிடுகிறாAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-23629260786997327922016-08-05T05:25:29.497-07:002016-08-05T05:25:29.497-07:00This comment has been removed by the author.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-55116909464471818492016-08-05T03:37:13.104-07:002016-08-05T03:37:13.104-07:00ஆஹா!!! ஆஹா! ஒரு ஒப்பீடுதலும் அருமை...அருமை...ஆதங்க...ஆஹா!!! ஆஹா! ஒரு ஒப்பீடுதலும் அருமை...அருமை...ஆதங்கமும் தேடல்களும் தான் நம்மைப் படைக்க வைக்கின்றன...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66550805994947660382016-08-05T02:52:54.636-07:002016-08-05T02:52:54.636-07:00நானும் வை.கோ சார் சொன்னதை வழி மொழிகிறேன். சார் அரு...நானும் வை.கோ சார் சொன்னதை வழி மொழிகிறேன். சார் அருமையாக சொல்லி விட்டார்கள்.<br />வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-60651162856049193622016-08-05T02:04:09.379-07:002016-08-05T02:04:09.379-07:00சமைத்தல் + படைத்தல் ... ஒப்பீடுகள் மிகவும் அருமை.
...சமைத்தல் + படைத்தல் ... ஒப்பீடுகள் மிகவும் அருமை.<br /><br />படைப்பாளியின் இம்மாதிரியான சலிப்பும் ஆதங்கமுமே அவர்களை மேலும் மேலும் செதுக்கி, உன்னதமானதோர் நிலைக்குக் கொண்டுவரும் உளிகள் போன்றவை.<br /><br />பாராட்டுகள். வாழ்த்துகள். மனம் திறந்து கொடுத்துள்ள அழகான பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com