tag:blogger.com,1999:blog-4924026926228242932.post8847162223750599556..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: அந்தப்புரங்களில் கிரீடம் தவிர்த்தல்....Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37703442961099959352012-10-28T22:23:01.925-07:002012-10-28T22:23:01.925-07:00//சுகம் என்பது கிரீடம் தவிர்தலே எனப் புரியாமலே//
...//சுகம் என்பது கிரீடம் தவிர்தலே எனப் புரியாமலே//<br /><br />மிகவும் அருமையான கவிதை. புரிந்து கொண்டவர்கள் வாழ்த்தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்..அருமை.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15769579771403406522012-10-28T14:09:17.965-07:002012-10-28T14:09:17.965-07:00கடைசி வரிகள் அற்புதம்.
தலை இறந்த பின்னும் கிரீடம்...கடைசி வரிகள் அற்புதம். <br />தலை இறந்த பின்னும் கிரீடம் உலவும் கேடும் உண்டு :-)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67454467575646751702012-10-28T13:13:31.512-07:002012-10-28T13:13:31.512-07:00//தர்பார் மண்டபங்களில் கிரீடம் தரித்தலும்
அந்தப் ப...//தர்பார் மண்டபங்களில் கிரீடம் தரித்தலும்<br />அந்தப் புரங்களில் கிரீடம் தவிர்தலுமே<br />சுமையின்றி சுகம்பெறும் ரகசியம் என்பதை<br />புரிந்த சிலர் மட்டுமே உலகில்<br />வாழத் தெரிந்தவர்களாய் இருக்கிறார்கள்<br />வாழ்வைப் புரிந்தவர்களாயும் இருக்கிறார்கள்//<br /><br />- ஆஹா.. அற்புதம்... அழகு கவிதை. சிந்தனை விருந்து.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-10588172169721965022012-10-28T02:04:26.717-07:002012-10-28T02:04:26.717-07:00கிரீடத்தில் கொண்ட அதீத கவனத்தில்
இடுப்பு வேட்டி அவ...கிரீடத்தில் கொண்ட அதீத கவனத்தில்<br />இடுப்பு வேட்டி அவிழ்ந்ததும் தெரியாது<br />>>>>><br />பதவி மோகத்தில் தான் ஆடும் ஆட்டம் பலருக்கு புரிவதில்லை. அந்த பதவியை எதோ ஒரு நாள் இழந்துதான் ஆகனும்ன்னு உணர்வதுமில்லை. உணர்ந்தால்?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-65543149371593582362012-10-27T17:35:25.911-07:002012-10-27T17:35:25.911-07:00கிரீடங்களே தேவையில்லை என்ற கருத்தில் முடிப்பீர்கள்...கிரீடங்களே தேவையில்லை என்ற கருத்தில் முடிப்பீர்கள் என்ற எதிர்பார்ப்பில் படித்தேன். ஜி எம் பி சாரின் கேள்வி ஆதரவு கொடுத்தது. யோசித்துப் பார்த்தால் சிறிய க்ரீடமாவது இல்லாமல் ஒரு மனிதன் இருந்தால் ஆச்சர்யம்தான் என்று தோன்றியது. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66766357801439560282012-10-27T14:54:07.753-07:002012-10-27T14:54:07.753-07:00சூப்பர் கவிதை.... உண்மைதான் தலையில் இருக்கும் கீரி...சூப்பர் கவிதை.... உண்மைதான் தலையில் இருக்கும் கீரிடம் மிக மிக ஆபத்தானதுதான்....<br /><br />மனிதனை நல்வழியில் போக சொல்லும் உங்கள் கவிதைகள் எல்லாமே பாராட்டப்பட வேண்டியது.சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-81721927441279060072012-10-27T11:13:39.001-07:002012-10-27T11:13:39.001-07:00 நிதர்சனமான கவிதை. நிதர்சனமான கவிதை.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-79548674715857360032012-10-27T10:55:28.582-07:002012-10-27T10:55:28.582-07:00மிக மிக அருமை மிக மிக அருமை பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91395288117489494662012-10-27T08:02:01.199-07:002012-10-27T08:02:01.199-07:00// தர்பார் மண்டபங்களில் கிரீடம் தரித்தலும்
அந்த...// தர்பார் மண்டபங்களில் கிரீடம் தரித்தலும்<br /> அந்தப் புரங்களில் கிரீடம் தவிர்தலுமே<br /> சுமையின்றி சுகம்பெறும் ரகசியம் //<br /><br />ஊடலின் தோற்றவர் வென்றார்; அது மன்னும்<br />கூடலின் காணப்படும் - குறள் 1327<br /><br />என்ற குறளுக்கு எடுத்துக் காட்டாக உள்ளன உங்களின் கவிதை வரிகள்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-87266501171713340732012-10-26T23:50:29.275-07:002012-10-26T23:50:29.275-07:00கிரீடங்கள் ஏதுமற்ற வாழ்வு இனிமையாக அமையும் என்பது ...கிரீடங்கள் ஏதுமற்ற வாழ்வு இனிமையாக அமையும் என்பது மிகமிகச் சரியான விஷயம். தெளிவாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள். அருமை ஸார்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37701728978120264852012-10-26T23:47:19.981-07:002012-10-26T23:47:19.981-07:00G.M Balasubramaniam //
கிரீடங்கள் அவரவர் தகு...G.M Balasubramaniam //<br /><br /><br /> கிரீடங்கள் அவரவர் தகுதிக்குத் தக்கபடி செய்து கொண்டால் , தலைக்கு சிறிதும் பொருத்தமில்லாமல் இருக்குமா ரமணி சார்.?<br /><br /><br />அவரவர் தகுதிக்குத் தக்கபடி<br />தகரமாகவோ தங்கமாகவோ செய்துகொள்கிறார்கள்<br />ஆனால் எல்லோரும் தலையை விட பெரிதாகவே<br />செய்துகொள்கிறார்கள் எனச் சொல்ல முயன்றிருக்கிறேன்<br />இன்னும் சரியாகச் சொல்லி இருக்கலாமோ ? <br />தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-808156627730141122012-10-26T23:38:25.717-07:002012-10-26T23:38:25.717-07:00வாழ்வின் சுமை குறையும் சூத்திரம் தேடி எல்லோரும் அல...வாழ்வின் சுமை குறையும் சூத்திரம் தேடி எல்லோரும் அலைகின்றனர் சுமை அந்த கிரீடம் என்றே தெரியாமல்<br />இந்த வரிகள் அருமை <br />வாழ்க்கையை புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்<br />சிலர்.Thozhirkalam Channelhttps://www.blogger.com/profile/15822119448652906582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-19980362799363511312012-10-26T23:14:57.100-07:002012-10-26T23:14:57.100-07:00//சுமையின்றி சுகம்பெறும் ரகசியம் //
நல்ல பதம்..அரு...//சுமையின்றி சுகம்பெறும் ரகசியம் //<br />நல்ல பதம்..அருமை :)சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-1816977342964111772012-10-26T22:54:23.733-07:002012-10-26T22:54:23.733-07:00அருமை சார்........அருமை சார்........NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-771243141120731382012-10-26T22:39:19.319-07:002012-10-26T22:39:19.319-07:00
கிரீடங்கள் அவரவர் தகுதிக்குத் தக்கபடி செய்து கொண்...<br />கிரீடங்கள் அவரவர் தகுதிக்குத் தக்கபடி செய்து கொண்டால் , தலைக்கு சிறிதும் பொருத்தமில்லாமல் இருக்குமா ரமணி சார்.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-57170240272688184352012-10-26T22:17:15.911-07:002012-10-26T22:17:15.911-07:00சுமையின்றி சுகம்பெறும் ரகசங்களை அற்புத வரிகளால் வி...சுமையின்றி சுகம்பெறும் ரகசங்களை அற்புத வரிகளால் விளங்க வைத்தீர்கள் நன்றி ஐயா.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-87611457964455536892012-10-26T22:02:39.166-07:002012-10-26T22:02:39.166-07:00த.ம. 6
த.ம. 6<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-74478734800353404962012-10-26T22:01:55.763-07:002012-10-26T22:01:55.763-07:00ஐயா! ஒரு க்ரீடத்தை வைத்து மனிதனிடம் இருக்கும் ஆணவத...ஐயா! ஒரு க்ரீடத்தை வைத்து மனிதனிடம் இருக்கும் ஆணவத்தை விட்டொழித்தால்தான் வாழ்வு என்பதை மிக இயல்பாகவும் அழகாகவும் கூறிவிட்டீர்களே! மிகவும் ரசித்தேன் ஐயா!<br />பகிர் வுக்கு மிக்க நன்றி! <br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-82125433544698026132012-10-26T21:56:23.948-07:002012-10-26T21:56:23.948-07:00தலை கணம், தற்பெருமை இவை இரண்டும் மன பாட்டிலுக்குள்...தலை கணம், தற்பெருமை இவை இரண்டும் மன பாட்டிலுக்குள் அடைக்கப்படவேண்டிய பூதங்கள். வெளியேறிவிட்டால் நம்மை விழுங்கிவிடும். சிறப்பான உதாரணங்களோடு சொல்லியவிதம் பிரமிப்பூட்டுகிறது. நன்றி.அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-41355619783986420522012-10-26T20:50:16.134-07:002012-10-26T20:50:16.134-07:00சிறப்பான கவிதை.
த.ம. 5
சிறப்பான கவிதை. <br /><br />த.ம. 5<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-73372181571199845082012-10-26T19:19:16.174-07:002012-10-26T19:19:16.174-07:00த.ம 4த.ம 4டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-80668636021346739442012-10-26T19:18:42.337-07:002012-10-26T19:18:42.337-07:00//பிறர் செய்து தராது
அவரவர்களாக செய்து கொண்டதால்
அ...//பிறர் செய்து தராது<br />அவரவர்களாக செய்து கொண்டதால்<br />அனைத்துக் கிரீடங்களும்<br />தலைக்குச் சிறிதும் பொருத்தமின்றி<br />மிகப் பெரியதாகவே ...//<br />எப்படி சார் யோசிக்கிறீங்க!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91153188935817412232012-10-26T19:17:00.754-07:002012-10-26T19:17:00.754-07:00இன்றைய பத்திரிக்கை செய்திக்கு பொருத்தமாக உள்ளது
-...இன்றைய பத்திரிக்கை செய்திக்கு பொருத்தமாக உள்ளது<br /><br />----------------------------------------------<br /><br />தலைக்கு பொருந்தாத கிரீடம் போல<br />தலைக்கனம் கொண்டோரின் பேச்சும்<br />பல சமயங்களில் சிக்கலில் முடிகிறதுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-31909003063311511932012-10-26T18:36:24.748-07:002012-10-26T18:36:24.748-07:00தர்பார் மண்டபங்களில் கிரீடம் தரித்தலும்
அந்தப் புர...தர்பார் மண்டபங்களில் கிரீடம் தரித்தலும்<br />அந்தப் புரங்களில் கிரீடம் தவிர்தலுமே<br />சுமையின்றி சுகம்பெறும் ரகசியம் என்பதை<br />புரிந்த சிலர் மட்டுமே உலகில்<br />வாழத் தெரிந்தவர்களாய் இருக்கிறார்கள்<br />வாழ்வைப் புரிந்தவர்களாயும் இருக்கிறார்கள்<br /><br /> எவ்வளவு அழ்காக சொல்லி விட்டீர்கள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-90318810508667990302012-10-26T18:34:15.844-07:002012-10-26T18:34:15.844-07:00புகழ் போதையை உங்கள் பாணியில் சும்மா நச்சென்று அரும...புகழ் போதையை உங்கள் பாணியில் சும்மா நச்சென்று அருமையாக சொல்லி விட்டீர்கள்...<br /><br />நன்றி...<br />tm2திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com