tag:blogger.com,1999:blog-4924026926228242932.post8900025487549999548..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: யானையைப் பிடித்து ஒரு பானைக்குள் ...Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-8429615378708682772015-07-18T03:38:15.210-07:002015-07-18T03:38:15.210-07:00தலைவர்களின் பரந்த மனது அவர்களின் தொண்டர்களுக்கு இல...தலைவர்களின் பரந்த மனது அவர்களின் தொண்டர்களுக்கு இல்லாது போனதே இந்த அவலநிலையின் காரணம்! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-75760160046982936942015-07-17T23:42:52.887-07:002015-07-17T23:42:52.887-07:00வணக்கம்
ஐயா
காலம் உணர்ந்துபொருள் உணர்ந்து வடித்த க...வணக்கம்<br />ஐயா<br />காலம் உணர்ந்துபொருள் உணர்ந்து வடித்த கவி அருமை ஐயா.மத வேறு பாட்டை விட சாதி வேறுபாடு அதிகம்.. ஐயா த.ம 8<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-89532585092026383242015-07-17T23:14:47.815-07:002015-07-17T23:14:47.815-07:00''...வானுயர அவர்கள் திருவுருவச் சிலையெழுப்...''...வானுயர அவர்கள் திருவுருவச் சிலையெழுப்பி<br />ஆளுயர மாலை அணிவித்து<br /> அவரவர்கள் ஜாதிகள் மட்டும் செய்யும்<br />அவல நிலையைத் தவிர்போமா?..''<br /> யார் கேட்கிறார்கள்? ..<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-40823915339111847622015-07-17T20:38:04.256-07:002015-07-17T20:38:04.256-07:00வணக்கம், தாங்கள் சொல்வது உண்மையே , இவர்களின் பெரும...வணக்கம், தாங்கள் சொல்வது உண்மையே , இவர்களின் பெருமையை மாணவர்களுக் சொல்லும் போதும் இவர்களை சாதி என்ற வட்டத்துக்குள்,,,,,,,,<br />இன்று தான் இது அதிகமாக மாறிவிட்டது, அனைவரிடமும், அருமையான பதிவு, வாழ்த்துக்கள். நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-77252937366961096702015-07-17T20:24:59.396-07:002015-07-17T20:24:59.396-07:00நல்ல சிந்தனை. அனைத்திலும் சாதியைச் சேர்த்துப் பார...நல்ல சிந்தனை. அனைத்திலும் சாதியைச் சேர்த்துப் பார்ப்பதே வேலையாகி விட்டது!<br /><br />த.ம.. 6வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-32970320077313894132015-07-17T19:57:33.398-07:002015-07-17T19:57:33.398-07:00நல்ல சிந்தனை.நல்ல சிந்தனை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-27458066842510941372015-07-17T19:44:12.334-07:002015-07-17T19:44:12.334-07:00இனியேனும்
வானுயர அவர்கள் திருவுருவச் சிலையெழுப்பி
...இனியேனும்<br />வானுயர அவர்கள் திருவுருவச் சிலையெழுப்பி<br />ஆளுயர மாலை அணிவித்து<br /> அவரவர்கள் ஜாதிகள் மட்டும் செய்யும்<br />அவல நிலையைத் தவிர்போமா?<br /><br />இனியேனும்<br />வானளவு விரியும் அவர்கள் புகழை தியாகத்தை<br />ஜாதி குடுவைக்குள் அடைக்கும் அற்பச் செயலை<br />அடியோடு அழித்துத் தொலைப்போமா?<br /><br />கொஞ்சம் மாறி மாறித் தான்<br />மாறித் தொலைத்தால் என்ன?//<br /><br />மாறித் தொலைத்திருந்தால் இன்றும் கூட சாதி வெறியினால் நடக்கும் கௌரவக் கொலைகளும், தற்கொலைகளும் காணாமல் அழிந்து போயிருக்குமே! <br /><br />அருமை அருமை! வரிகள்!!! வார்த்தைகள் இல்லை பாராட்டிட....என்னே ஒரு அழகிய சிந்தனை!! வாழ்த்துகள்! பாராட்டுகள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53764999210225062382015-07-17T19:41:03.803-07:002015-07-17T19:41:03.803-07:00ஜாதிக் கூண்டிற்குள் அடைப்பது வேதனை ஐயா...ஜாதிக் கூண்டிற்குள் அடைப்பது வேதனை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-36303956917844650152015-07-17T19:15:26.420-07:002015-07-17T19:15:26.420-07:00பிரச்சினையை மிகச் சரியாகத் தொட்டுவிட்டீர்கள்.
&qu...பிரச்சினையை மிகச் சரியாகத் தொட்டுவிட்டீர்கள்.<br /><br />"சுதந்திர வேள்வியில்<br /> தன் சுகம் <br />தன் குடும்ப சுகம்<br /> எதிர்காலம் அனைத்தையும்<br /> ஆகுதியாய் அர்ப்பணித்தவர்களை<br /> ஒரு ஜாதிக் கூண்டினுள் அடைத்தல்<br /> அவர்கள் தியாகத்தை<br /> மீண்டும் சிறையினுள் அடைத்தல் போலில்லையா ?<br />அவர்கள் மேன்மையை<br /> நாளும் தீயிட்டுக் கொளுத்துதல் போலில்லையா?"<br /><br />அடாடா.. பொன்னேட்டில் பொறிக்க வேண்டிய வரிகள்.<br /><br />God Bless You<br />வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-88359269703062347622015-07-17T17:28:51.492-07:002015-07-17T17:28:51.492-07:00இந்த அவல நிலை கண்டு வருத்தப்படுகிறேன்.இந்த அவல நிலை கண்டு வருத்தப்படுகிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-24153691333653232492015-07-17T17:14:10.096-07:002015-07-17T17:14:10.096-07:00நல்ல சிந்தனை! சொன்னால் யார் கேட்கிறார்கள்? பெரியார...நல்ல சிந்தனை! சொன்னால் யார் கேட்கிறார்கள்? பெரியாரை நாயக்கராகவும், ராஜாஜியை ஆச்சாரியராகவும், காமராஜை நாடாராகவும் அழைத்தவர்கள் தானே இந்த தமிழர்கள்?<br />த.ம.2<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com