tag:blogger.com,1999:blog-4924026926228242932.post9085717806546674102..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: வெற்றி வெற்றியே Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-74871665518111078882013-12-14T05:27:29.504-08:002013-12-14T05:27:29.504-08:00தொடர்ந்து முயன்றால் இந்த உலகில்
எல்லாம் முடியுமே-இ...தொடர்ந்து முயன்றால் இந்த உலகில்<br />எல்லாம் முடியுமே-இதை<br />உணர்ந்தால் போதும் என்றும் வாழ்வில்<br />வெற்றி தொடருமே//<br />அருமை! அருமை!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-72988760660213490262013-12-13T19:57:23.068-08:002013-12-13T19:57:23.068-08:00கவிதை வானில் உங்கள் வெற்றி தொடரட்டும்!கவிதை வானில் உங்கள் வெற்றி தொடரட்டும்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42897372058377115462013-12-13T06:47:46.449-08:002013-12-13T06:47:46.449-08:00தன்னம்பிக்கை தரும் வரிகள்.....
த.ம. 14தன்னம்பிக்கை தரும் வரிகள்.....<br /><br />த.ம. 14வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52167104176792741892013-12-13T05:34:07.080-08:002013-12-13T05:34:07.080-08:00#வானை முட்டி திமிராய் நிற்கும்
மலையைக் கூடவே
காணத்...#வானை முட்டி திமிராய் நிற்கும்<br />மலையைக் கூடவே<br />காணத் தெரியா சிறிய வேர்கள்<br />எளிதாய் உடைக்குமே#<br />இதற்கு உதாரணமாய் இன்று பல பேரை சொல்லலாம் ..சட்டத்திற்கு புறம்பாய் நடந்து கொண்டு வழக்கை சந்தித்து கொண்டிருக்கிறார்கள் ..அவர்களைப் பார்த்தும் கற்றுக் கொள்ள வேண்டியது இருக்கே !<br />த,ம +1 Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-72565541886354807782013-12-13T02:38:56.585-08:002013-12-13T02:38:56.585-08:00நம்பிக்கையூட்டும் கவிதைபடைப்பு.நம்பிக்கையூட்டும் கவிதைபடைப்பு.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-32738993067541732962013-12-13T00:46:47.560-08:002013-12-13T00:46:47.560-08:00அருமையான வரிகள்..அருமையான வரிகள்..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-22539606846153303542013-12-12T21:14:21.521-08:002013-12-12T21:14:21.521-08:00அருமை.. ஊக்கம் கொடுக்கும் கவிதை.. த.ம.12அருமை.. ஊக்கம் கொடுக்கும் கவிதை.. த.ம.12aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-21536461802982541352013-12-12T20:18:55.538-08:002013-12-12T20:18:55.538-08:00முயற்சி திருவினையாக்கும். அதற்கு வாய்ப்புத் தராமலே...முயற்சி திருவினையாக்கும். அதற்கு வாய்ப்புத் தராமலேயே மூலையில் முடங்கிக் கிடக்கும் பல சோம்பிய உள்ளங்களைத் தட்டியெழுப்பும் அற்புத வரிகள். நன்றி ரமணி சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-17774634435926203192013-12-12T16:53:45.749-08:002013-12-12T16:53:45.749-08:00தன்னம்பிக்கை வரிகள்...
அருமை இரமணி ஐயா.தன்னம்பிக்கை வரிகள்...<br />அருமை இரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-71303322635681286232013-12-12T16:19:27.176-08:002013-12-12T16:19:27.176-08:00முயன்றால் முடியாதது இல்லைதான்
அருமையாகச் சொன்னீர்க...முயன்றால் முடியாதது இல்லைதான்<br />அருமையாகச் சொன்னீர்கள் ஐயா<br />நன்றி<br />த.ம.10கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-82969055482713727652013-12-12T15:05:18.670-08:002013-12-12T15:05:18.670-08:00
வணக்கம்
தமிழ்மணம் 9
வெற்றி பெற்ற வேந்தன் போன்று...<br />வணக்கம்<br /><br />தமிழ்மணம் 9<br /><br />வெற்றி பெற்ற வேந்தன் போன்று<br />விரையும் பாட்டிது! - கண்ணில்<br />ஒற்றிக் கொண்டே உள்ளம் பதித்தால்<br />உயா்வை ஊட்டுது! - நன்றே<br />பற்றிக் கொண்டே பாதை படைத்தால்<br />பயன்கள் கூட்டுது - உள்ள<br />நெற்றிக் கண்ணின் நிலையைக் காண<br />நெருப்பை மூட்டுது!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு<br /><br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15376135054338081802013-12-12T09:38:01.957-08:002013-12-12T09:38:01.957-08:00முயன்றால் முயற்சி திருவினையாக்கும் .சிறந்த கருத்தி...முயன்றால் முயற்சி திருவினையாக்கும் .சிறந்த கருத்திற்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ரமணி ஐயா .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-17739708640700970702013-12-12T08:42:46.624-08:002013-12-12T08:42:46.624-08:00முயற்சி உடையார் தோல்வி அடையார் என்று அழகாய் சொல்ல...முயற்சி உடையார் தோல்வி அடையார் என்று அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் ரமணி சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-11858382161720979022013-12-12T07:23:03.731-08:002013-12-12T07:23:03.731-08:00த.ம.7த.ம.7டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37339216230224402262013-12-12T07:22:33.894-08:002013-12-12T07:22:33.894-08:00
//வெற்றி பெற்ற மனிதர் என்றால்
இதனை அறிந்தவர்
பொத்...<br />//வெற்றி பெற்ற மனிதர் என்றால்<br />இதனை அறிந்தவர்<br />பொத்தி நாமும் தூங்கும் போது<br />விழித்து எழுந்தவர்//<br /> வெற்றி ரகசியத்தை அழகாக சொல்லி விட்டீர்கள். பள்ளியில் கற்றுக் கொடுக்கலாம். அருமை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-73205497900607447102013-12-12T07:03:22.849-08:002013-12-12T07:03:22.849-08:00ஆமை முயல் கதை இப்போது மாற்றி சொல்லப் படுகிறது. you...ஆமை முயல் கதை இப்போது மாற்றி சொல்லப் படுகிறது. you win: I win எனும்நிலைமை மாறி we win என்று அறிவுறுத்தப் படுகிறது. அதைச் சொல்வதல்லாமல் முயற்சியின் முக்கியத்துவம் குறைக்க அல்ல இப்பின்னூட்டம்.வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-34960520284948934932013-12-12T06:26:21.932-08:002013-12-12T06:26:21.932-08:00வெற்றி தோல்வி என்பது கூட இரண்டாம் பட்சமாகிக்கூடப்ப...வெற்றி தோல்வி என்பது கூட இரண்டாம் பட்சமாகிக்கூடப்போகட்டும்,ஆனால் முயற்ச்சிக்காமல் வீண்பேச்சுப்பேசித்திரிகிற சுகம் இருக்கிறதே/அடேயப்பா அது,,,,,,,,,,நிறையப்பேர் அந்த லிஸ்டில் இருக்கிறார்கள்தான்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-86756410067180922952013-12-12T05:36:38.480-08:002013-12-12T05:36:38.480-08:00முயன்றால் மட்டும்தான் இந்த உலகில் எதுவும் சாத்தியம...முயன்றால் மட்டும்தான் இந்த உலகில் எதுவும் சாத்தியம்...<br /><br />நல்லதொரு வரிகள்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-77131087406011712342013-12-12T05:22:13.683-08:002013-12-12T05:22:13.683-08:00 முயன்றால் முடியாதது எதுவும் இல்லை
என்பது உண்மைதா... முயன்றால் முடியாதது எதுவும் இல்லை <br />என்பது உண்மைதான் tha.ma 5Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-78721597386118673512013-12-12T05:16:36.974-08:002013-12-12T05:16:36.974-08:00உண்மைதான் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை! அழகாய...உண்மைதான் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை! அழகாய் பகிர்ந்தமைக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-57264432947286702942013-12-12T05:07:35.182-08:002013-12-12T05:07:35.182-08:00உண்மையான சத்தியமான வரிகள் ஐயா..
நன்றி...
வாழ்த்த...உண்மையான சத்தியமான வரிகள் ஐயா..<br /><br />நன்றி...<br /><br />வாழ்த்துக்கள்... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-38325413085337875462013-12-12T04:09:48.422-08:002013-12-12T04:09:48.422-08:00தொடர்ந்து முயன்றால் இந்த உலகில் எல்லாம் முடியுமே//...தொடர்ந்து முயன்றால் இந்த உலகில் எல்லாம் முடியுமே//ஆம் உண்மையேகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-32169093318958864692013-12-12T03:53:34.677-08:002013-12-12T03:53:34.677-08:00வானை முட்டி திமிராய் நிற்கும்
மலையைக் கூடவே
காணத் ...வானை முட்டி திமிராய் நிற்கும்<br />மலையைக் கூடவே<br />காணத் தெரியா சிறிய வேர்கள்<br />எளிதாய் உடைக்குமே<br /><br />நம்பிக்கை ஊட்டும் வரிகள் அபாரம்<br />இடை விடாத முயற்சி இனிக்கும் வெற்றி அளிக்கும் <br />பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52817266857846737602013-12-12T03:24:03.937-08:002013-12-12T03:24:03.937-08:00//தொடர்ந்து முயன்றால் இந்த உலகில்
எல்லாம் முடியுமே...//தொடர்ந்து முயன்றால் இந்த உலகில்<br />எல்லாம் முடியுமே-இதை<br />உணர்ந்தால் போதும் என்றும் வாழ்வில்<br />வெற்றி தொடருமே//<br /><br />நம்பிக்கையளிக்கும் வெற்றிப்படைப்பு. பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-40679869742753896032013-12-12T03:13:25.480-08:002013-12-12T03:13:25.480-08:00சின்னச் சின்னக் கல்லு... பெத்த இல்லு!சின்னச் சின்னக் கல்லு... பெத்த இல்லு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com