tag:blogger.com,1999:blog-4924026926228242932.post9156981282060091487..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: உள்ளும் புறமும் ( 8 )Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-70134967682273741182013-04-23T06:25:44.995-07:002013-04-23T06:25:44.995-07:00ஏழுமலையானின் சிரிப்புக்கு அர்த்தம் என்னவோ?ஏழுமலையானின் சிரிப்புக்கு அர்த்தம் என்னவோ?Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-2249933439232127352013-04-22T02:58:01.377-07:002013-04-22T02:58:01.377-07:00அடுத்தப் பதிவை ஆவலுடன் காத்திருக்கிறேன் இரமணி ஐயா....அடுத்தப் பதிவை ஆவலுடன் காத்திருக்கிறேன் இரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-6406157978599497092013-04-21T22:28:19.295-07:002013-04-21T22:28:19.295-07:00'உள்ளும் புறமும்' மிக விறுவிறுப்பாகச் செல்...'உள்ளும் புறமும்' மிக விறுவிறுப்பாகச் செல்கிறது. தொடர வாழ்த்துகிறேன்.<br /><br />ShankarGhttps://www.blogger.com/profile/05976800427992043361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-88740406830364238912013-04-21T07:16:34.132-07:002013-04-21T07:16:34.132-07:00தொடர் வழக்கம் போல் விறுவிறுப்பு !
வாழ்த்துகள்...தொடர் வழக்கம் போல் விறுவிறுப்பு !<br /><br />வாழ்த்துகள்...சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-41831367353012217012013-04-21T00:42:48.055-07:002013-04-21T00:42:48.055-07:00 என்னதான் ஆயிற்று? உடன் எழுதுங்கள்! படு பயங்கர... என்னதான் ஆயிற்று? உடன் எழுதுங்கள்! படு பயங்கரம்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-41981081271682631922013-04-21T00:00:49.509-07:002013-04-21T00:00:49.509-07:00ஒவ்வொரு பகுதியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுக...ஒவ்வொரு பகுதியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறீர்கள் <br />//அவர் சிரிப்பின் உள்ளார்ந்த அர்த்தம் புரிய<br />எங்களுக்கு ஒரு வார காலம்<br />காத்திருக்கவேண்டியதாக இருந்தது//<br />எங்களால் ஒரு வாரம் காத்திருக்க முடியாது உடனே சொல்லி விடுங்கள்.<br />த..ம. 7<br />டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-32589239631670500782013-04-19T06:54:35.865-07:002013-04-19T06:54:35.865-07:00அவர் எப்போதும் போலவே சிரித்தபடி
அருள்பாலித்துக் கொ...அவர் எப்போதும் போலவே சிரித்தபடி<br />அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.<br />அவர் சிரிப்பின் உள்ளார்ந்த அர்த்தம் புரிய<br />எங்களுக்கு ஒரு வார காலம்<br />காத்திருக்கவேண்டியதாக இருந்தது//<br /><br />ஒரு வார காலத்தில் என்ன நடந்தது என்று அறிய ஆவல்.<br />வெங்கடாஜலபதி என்ன வழி காட்டினார்?கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-69001927633166840382013-04-18T08:44:15.941-07:002013-04-18T08:44:15.941-07:00அடடா.... என்னன்ன சோதனைகள்..... காத்திருக்கிறேன் ...அடடா.... என்னன்ன சோதனைகள்..... காத்திருக்கிறேன் வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-8760352761084812802013-04-18T07:44:48.777-07:002013-04-18T07:44:48.777-07:00"அவர் சிரிப்பின் உள்ளார்ந்த அர்த்தம் புரிய
எங..."அவர் சிரிப்பின் உள்ளார்ந்த அர்த்தம் புரிய<br />எங்களுக்கு ஒரு வார காலம்..." என்று முடித்துள்ளீர்கள்.<br />அதே வீட்டில்தான் என்று நானும் நினைக்கின்றேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-57662890365682288282013-04-18T07:44:37.086-07:002013-04-18T07:44:37.086-07:00அட இப்படி ஒரு கஷ்டமா ஏற்பட்டது உங்களுக்கு? தொடர்கி...அட இப்படி ஒரு கஷ்டமா ஏற்பட்டது உங்களுக்கு? தொடர்கிறேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-58751213943752729982013-04-18T06:17:24.035-07:002013-04-18T06:17:24.035-07:00
பதிவுக்குப் பதிவு சஸ்பென்ஸ் ....! வாழ்த்துக்கள். ...<br />பதிவுக்குப் பதிவு சஸ்பென்ஸ் ....! வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-18860912547513201612013-04-17T21:42:02.043-07:002013-04-17T21:42:02.043-07:00எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது. இன்னமும் அதே வீட்...எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது. இன்னமும் அதே வீட்டில்தான் இருப்பீர்கள் என்று! ஒரு வார காலத்தில் குட்டி பாண்டிச்சேரி அப்புறப்படுத்தி விட்டதா? அடுத்து என்ன என்று ஆவலாக இருக்கிறது.உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-16852348637106451142013-04-17T17:53:04.160-07:002013-04-17T17:53:04.160-07:00பைத்தியக்கார மனிதர்கள் மத்தியிலாவது வாழ்ந்துவிடலாம...பைத்தியக்கார மனிதர்கள் மத்தியிலாவது வாழ்ந்துவிடலாம். மத, இன, மொழி வெறி பிடித்த மனிதர்கள் மத்தியில் வாழ்வது மிகவும் கொடுமை. எத்தனை திகிலான அனுபவம் உங்களுடையது. ஒருவார காலத்துக்குப் பின் என்ன நடந்தது? நிகழ்வையும் எண்ணவோட்டங்களையும் வாசகர்களும் உணர்ந்து அனுபவிக்கும் வண்ணம் தீர்க்கமான எழுத்து. பாராட்டுகள் ரமணி சார். அடுத்தப் பகுதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-60093463816644878992013-04-17T17:27:25.499-07:002013-04-17T17:27:25.499-07:00athu sari...!
viru viruppu....athu sari...!<br /><br />viru viruppu....Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-25920676363457779522013-04-17T16:51:29.233-07:002013-04-17T16:51:29.233-07:00ஏழுலையானின் சிரிப்பின் அர்த்தம் காண காத்திருக்கிறே...ஏழுலையானின் சிரிப்பின் அர்த்தம் காண காத்திருக்கிறேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-45547797930274669602013-04-17T14:05:29.009-07:002013-04-17T14:05:29.009-07:00சுவராஸ்யமாக செல்கிறது..அடுத்து என்ன என்று ஆவலோடு எ...சுவராஸ்யமாக செல்கிறது..அடுத்து என்ன என்று ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39027991574714965232013-04-17T09:49:07.780-07:002013-04-17T09:49:07.780-07:00கதை நல்ல விறுவிறுப்பாகவே செல்கிறது. எனக்கென்னவோ நீ...கதை நல்ல விறுவிறுப்பாகவே செல்கிறது. எனக்கென்னவோ நீங்க அந்த வீட்டை விட்டு காலி செய்ய மாட்டீங்க எனத் தோன்றுகிறது.<br /><br />//அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சாமல் இருப்பது<br />நிச்சயம் புத்திசாலித்தனமில்லை.//<br /><br />அதெல்லாம் ப்ழகி விடும். வெங்கடாசலபதி உங்களை அங்கேயே நீடித்து இருக்க அருள் புரிவார் எனத்தொன்றுகிற்து. பார்ப்போம். தொடருங்கள்.<br /><br />பாராட்டுக்கள்.. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-10464624061200195352013-04-17T09:36:16.338-07:002013-04-17T09:36:16.338-07:00அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சாமல் இருப்பது
நிச்சயம் ப...அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சாமல் இருப்பது<br />நிச்சயம் புத்திசாலித்தனமில்லை.//விறுவிறுப்பாய் இருக்கிறதுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-23827693487717672522013-04-17T09:32:46.610-07:002013-04-17T09:32:46.610-07:00தமிழ்மணம் இணைத்து (+1) விட்டேன்... நன்றி...தமிழ்மணம் இணைத்து (+1) விட்டேன்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-4253322310742623232013-04-17T09:31:56.821-07:002013-04-17T09:31:56.821-07:00எழுமலையான் அதிகம் சோதனை செய்து விட்டார் என்று நினை...எழுமலையான் அதிகம் சோதனை செய்து விட்டார் என்று நினைக்கிறேன்...<br /><br />அடுத்த பகிர்வுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com